அடங்காத நாடோடி காற்றல்லவோ
அன்றிரவு தூங்கும் போது, “ண்ணா.. எனக்கு வெளியே போகணும், ரொம்ப நாள் ஆச்சு நாம வெளியே போய்..” சின்னு கேட்க, விஷ்ணுவிற்கும் புரிந்தது.
“ஓகேடா.. இந்த வீக் எண்ட் போலாம், உனக்கு எங்க போகணும்..?” விஷ்ணு கேட்டான்.
“நம்ம ஏரியால இருக்குற *** ஹோட்டல் நைட் கிளப்க்கு..”
“நைட் கிளப்க்கு.. சின்னு என்ன இது..?”
“ண்ணா.. அங்க *** இவரோட ...
அடங்காத நாடோடி காற்றல்லவோ 3
“வந்தாச்சா.. இன்னிக்கு என்ன பண்ணான்..?” வந்து நின்ற விஷ்ணுவை பார்த்து டீன் சலிப்புடன் பிரசாத்தை பார்த்தார்.
“நான் கிளாஸ் எடுக்கும் போது மரியாதை இல்லாம பேசுறார், வெளியே போறார்.. இது என்ன கைன்ட் ஆப் ஆட்டியூட்..?” பிரசாத் விஷ்ணு மேல் வன்மத்துடன் சொல்ல,
“என்ன விஷ்ணு இது..?” டீன் எரிச்சலாக கேட்டார்.
“அவர் தான்...
சக்கரவர்த்தி அப்போது சின்னு ரூமில் இருந்து வெளியே வந்தவர், விஷ்ணு பின் வந்தார். அவன் பைக் கிளப்பவும், சக்ரவர்த்தி பின்னால் ஏறிக்கொண்டார். தந்தை மகன் இருவரும் அமைதியாக பீச் சென்றனர்.
சக்ரவர்த்தி கண்கள் எப்போதும் போல முதலில் சுற்று புறத்தை ஆராய, விஷ்ணு குளிர் காற்றை அனுபவித்தபடி நடந்தான். “அப்பறம்..” சக்ரவர்த்தி ஆரம்பித்தார்.
“காலையிலே அட்வைஸ் பண்ணாதீங்க...
“இன்னைக்கு என்ன ஆச்சு..?” விஷ்ணு பக்கத்தில் அமர்ந்தான் ஈஷ்வர்.
“என்ன பல்லவியை பார்த்துட்டு வந்திருக்க போல..” ஈஷ்வரின் முக மலர்ச்சியில் விஷ்ணு கிண்டலாக கேட்டான்.
“என் லவியை நான் தினமும் தான் பார்க்கிறேன், நீ முதல்ல நான் கேட்டதுக்கு பதில் சொல்லு..” ஈஷ்வர் அவனை பார்த்தபடி அமர்ந்து கேட்டான்.
விஷ்ணு பதில் சொல்லாமல் முன்னால் பார்த்தான். மாலை நேர...
அந்த பெண், அழுது கொண்டே அங்கிருந்து செல்ல, இவர் மகளோ என்று நினைத்த விஷ்ணு பார்வை என்னமோ அவரை விட்டு விலகவில்லை. அடுத்த சில நிமிடங்களில் டாக்டர்கள் வெளியே வர, அவர்களுக்கு பின்னால் நர்ஸுகள், MD, அவுஸ் சர்ஜன் மாணவர்கள் இருந்தனர்.
உள்ளே பல ஆப்ரேஷன், எதெதில் யாருக்கு செய்தார்கள் என்று பார்த்து நர்ஸ், மற்றும்...
அடங்காத நாடோடி காற்றல்லவோ 1
“கந்தா கடம்பா முருகா சரணம்..” கைகள் தேய்த்து கண் விழித்தார் துர்கா. நேரம் காலை ஐந்து என்றது.
வெளியே பைக் கிளம்பும் சத்தம் கேட்க, பெரு மூச்சுடன் ரிப்ரெஷ் செய்து வெளியே வர, “ம்மா.. காபி..” என்று கையில் வைத்தார் ருக்கு.. ருக்குமணி அந்த வீட்டின் ஆல் இன் ஆல்.
“ரொம்ப தேவைப்பட்டுச்சு...