அடங்காத நாடோடி காற்றல்லவோ
“என்னடி..?” விஷ்ணு புரியமால் கேட்க,
“உங்க ஆப்ஷனுக்கு நான் ஆளில்லைன்னு முதல்லே சொல்லிட்டேன்..” என்றாள் மூக்கு விடைக்க.
“மகா.. நான்..”
“சமாளிக்க பார்க்காதீங்க, சின்னுக்காக தானே கல்யாணம் பண்ணிக்கலாம் சொல்றீங்க..?”
“இல்லை.. எனக்காக..” என்றான் விஷ்ணு அழுத்தமாக.
“நான் நம்ப மாட்டேன்..” மகா அவனிடம் இருந்த கையை வலுவாக பிடுங்கி கட்டி கொண்டாள்.
“ஏன் நம்ப மாட்ட..? எனக்கு நீ வேணும்ன்னு நான்...
அடங்காத நாடோடி காற்றல்லவோ 14
“இப்போ எல்லாம் லிவிங் டூகெதர் கூட சாதாரணம் ஆயிடுச்சு, அதுக்காக அப்படி இருக்க முடியுமா..?” விஷ்ணு கிண்டலாக கேட்க,
“உங்களுக்கு ஆசை இருக்கும் போலயே.. இருப்போமா..?” என்றாள் மகாவோ கண்ணடித்து.
அவள் பேச்சை எப்போதும் போல ரசித்து சிரித்த விஷ்ணு, “உனக்கு ஏத்தம் கூடி போச்சுடி.. நான் கிளம்புறேன்..” எழுந்து நடக்க ஆரம்பித்தான்.
தானும்...
“இன்னும் எத்தனை நாளைக்கு இப்படி ஓடி ஒளிய முடியும் விஷ்ணு, ஏன் இவ்வளவு பயம் உனக்கு சின்னுவை பார்க்க..? ஒரு அண்ணனா உன்னோட கடமைன்னு ஒன்னும் இல்லையா..? அவனை இப்படி படுக்கையிலே வச்சிட்டு இருக்க போறியா..? பக்கத்துல இருந்து அவனை சரி பண்ண எதுவும் செய்ய மாட்டியா..?”
“ஈஷ்வர்.. போதும்டா பேசாத..”
“ஏன் பேச கூடாது, நான்...
அடங்காத நாடோடி காற்றல்லவோ 13
இரவு வார்த்தையால் அடித்து கொண்ட இருவரும் ஆளுக்கொரு ரூமில் தூங்கி எழுந்து வந்தனர். விஷ்ணு முகம் துடைத்து வெளியே வர, ஈஷ்வர் கையில் காபி கப்புடன் அமர்ந்திருந்தான்.
அவனை பார்த்த விஷ்ணு, ஈஷ்வர் அவனுக்காக வைத்திருந்த காபியை எடுத்து கொள்ளாமல் தனக்கென அவனே காபி போட்டு கொண்டு வந்தான். “ரொம்பதான்..” ஈஷ்வர்...
சக்ரவர்த்தி உடனே கிளம்பியவர், முதல் வேலையாக அவர்கள் இரு வீட்டிற்கும் பாதுகாப்பை பலபடுத்தினார். அடுத்து சிம்மிடமும் பர்சனலாக, அவனுடைய இடங்களுக்கு ரைட் நடக்க ஏற்பாடு செய்தவர், ஈஷ்வர் சொன்ன இடத்தை விட்டு தள்ளி நின்றார்.
அவர்களின் டீம் ஆட்கள் சிக்கனலும் பக்கத்திலே காட்ட, பார்த்து கொண்டவருக்கு தனக்கு தான் தெரியவில்லை என்று தெரிந்தது. டீம் ஹெட்...
அடங்காத நாடோடி காற்றல்லவோ 12
முடிந்தது ஒரு வாரம், இன்னும் ஈஷ்வர் இருக்கும் இடம் தெரியவில்லை. நரசிம்மன் தன் அதிகாரத்தை, பதவியை, செல்வாக்கை முழுமையாக பயன்படுத்தியும் பயனில்லை. எங்கு சென்றான் மகன் என்று தெரியாமல் திண்டாடி போனார் மனிதர்.
எப்போதும் உதவி என்று கேட்காத தங்கை கணவர் சக்ரவர்த்தியிடமும் கேட்டு விட்டார். அவர் அபிஷியலா கம்பளைண்ட் கொடுங்க...
“ம்ப்ச்.. ஈஷ்வர் புரிஞ்சுக்கோ நமக்கு சிம் கொடுத்த டைம் முடிய போகுது, அதுக்குள்ள முடிக்கணும், ஏன் JR, திலக் ரெண்டு டாக்டர்ஸையும் ரகசியமா கஸ்டடில எடுத்து விசாரிச்சு கேஸ் பைல் பண்ணலாம் இல்லை..”
“சார்.. அதுல JR மட்டும் தான் தெரிஞ்சு ட்ரீட்மெண்ட் கொடுத்தது, ஆனா திலக் அவருக்கே தெரியாம நடந்தது, ஐ மீன் அதுல ...
அடங்காத நாடோடி காற்றல்லவோ 11
அன்றிரவு திருப்பதி சென்றிருந்த ஈஷ்வரை பிக் அப் செய்ய காரோடு பல்லவி வீடு பக்கம் சென்ற விஷ்ணுவிற்கு மகா பேசினதே மூளையில் ஓடி கொண்டிருந்தது.
“இப்போ ரொம்ப பிடிக்குதே..” அவள் சொன்னது திரும்ப திரும்ப காதில் ஒலித்தது.
“உண்மையாவே அவளுக்கு என்னை பிடிக்குதா..?” முன் கண்ணாடி பார்த்தான். தாடி, மீசை, பரட்டை தலையாக...
அடங்காத நாடோடி காற்றல்லவோ 10
“இன்னைக்கும் வீட்டுக்கு வரலையா மகா நீ..?” கங்கா போன் செய்து மகளிடம் கேட்டார்.
“இல்லைம்மா.. சின்னு கூடவே இருக்கேனே, இங்க அத்தையும் யாரும் இல்லாம ரொம்ப கஷ்டப்படுறாங்க..” மகா சொல்ல, அந்த பக்கம் கங்காவிற்கு என்ன நினைக்க என்றே தெரியவில்லை.
“இங்க நானும் தாண்டி தனியா இருக்கேன்..” மகளிடம் கத்த தோன்றியது.
மகளும் இல்லை,...
“என்ன விஷ்ணு இப்படி சொல்லிட்ட..? ச்சு.. எனக்கும் உனக்கு தான் மகாவை கொடுக்கணும்ன்னு தான் ஆசையா இருந்துச்சு, ஆனா நீயே வேண்டாம் சொல்லும் போது. விடுடா என் தங்கச்சிக்கு ஏத்த வரனை பார்த்துகிறேன், மாமா சொன்னது கூட ஓகே தான், விசாரிக்கணும்..”
“டேய்.. நான் எங்கடா வேண்டாம் சொன்னேன், நீங்க தானே சொல்ல வச்சிங்க..?” ...
அதே வழி, இன்னும் இருட்டு, திரும்ப பார் உள்ளே வந்தவன், நிதானித்து முன்னால் பார்க்க, மற்றவன் கட்டை விரல் கீழே காண்பித்தான். ஈஷ்வர் உடனே பின்னால் சென்றவன், அந்த இருட்டில் நின்றான். அந்நேரம் அவன் மொபைல் வைபிரேட் ஆக, விஷ்ணு என்று புரிந்தது.
“ச்சு..” கண் சுருக்கியவன், மொபைலை வெளியே எடுக்க முடியாமல் நின்றான். சில...
அடங்காத நாடோடி காற்றல்லவோ 9
“உண்மையாவே நீ உங்க அப்பாவை பழிவாங்க தான் இப்படி செய்றியா ஈஷ்வர்..?” அவனை நம்பாமல் பார்த்தான் விஷ்ணு.
“எனக்கு வேறென்ன காரணம் இருக்குன்னு நீயே சொல்லு..” அவன் தோளை குலுக்க, விஷ்ணுவிற்கு சந்தேகம் தான்.
“அது தான் எனக்கும் புரியல, அவர் உன்னை பார்த்து வேதனைபடணுங்கிறது இது ஒன்னு தான் வழியா..?” சுற்றிலும்...
“எப்போவும் போல தான்.. எனக்கு இந்த வலி எல்லாம் பழகிடுச்சு..” சின்னு சொல்ல, விஷ்ணு உள்ளே குத்தியது.
“என்னடா இப்படி பேசுற..? நீ சீக்கிரம் நல்லாகிடுவ..” ஈஷ்வர் அவன் மற்றொரு பக்கம் சென்று தலை தடவி சொன்னான்.
“எனக்கு நல்லாகவே வேண்டாம் மாமா.. இப்படியே போயிட்டா..”
“சின்னு..” மூவரும் ஒரே நேரத்தில் அதட்டினர்.
“மகா நான் சொன்னதை சொல்லிட்டான்னு தெரியுதுண்ணா..”...
அடங்காத நாடோடி காற்றல்லவோ 8
“விஷ்ணு..” கூப்பிட்டபடி அவன் தோள் தட்டினான் ஈஷ்வர். மகாவை அணைத்து கரைந்து கொண்டிருந்தவன், ஈஷ்வர் குரலில் வேகமாக நிமிர்ந்து அவனை பார்த்தான்.
கண்களில் கண்ணீர் தேங்கி நின்ற விஷ்ணுவை கண்ட ஈஷ்வர்க்கு மனம் பிசைய, “டேய்.. என்னடா..” என்று அவனை அணைத்து கொண்டான்.
மகாவிற்கு அண்ணனை கண்டு தங்கையாக பதறி போக, கலக்கத்துடன்...
அடங்காத நாடோடி காற்றல்லவோ 7
“என்ன சொல்றீங்க டாக்டர்.. அதெப்படி..?” விஷ்ணு அதிர்ந்து கேட்டான்.
“நீங்களே பாருங்க விஷ்ணு ரிப்போர்ட் தான் சொல்லுது, அவரோட கிட்னி அபெக்ட் ஆகி இருக்கு, ரத்த ஓட்டம் சீரா இல்லை, அவரோட ஹெல்த் ஸ்டேபிள் ஸ்டேஜ்ல இல்லை..” என்றார் மீண்டும்.
“நோ.. வாய்ப்பே இல்லை டாக்டர்.. சின்னுவுக்கு எல்லாம் நான் தான் செய்றேன்..” ...
“இதுக்காக நான் யார் மேல சத்தியம் வைக்கட்டும்..? நம்பும்மா.. இப்போ வரை எங்களுக்குள்ள ஒன்னும் இல்லை, அப்படி இருந்தா கண்டிப்பா பர்ஸ்ட் உன்கிட்ட தான் சொல்வேன்..” அவரை தோளோடு அணைத்து கொண்டாள்.
“ஈஷ்வர் ஏன் என்கிட்ட இப்படி இல்லாமல் போனா..? ஒருவேளை நான் அவன்கிட்ட சரியா நடந்துக்கலையோ..?” எப்போதும் போல இப்போதும் மகனை நினைத்து வருந்திய...
அடங்காத நாடோடி காற்றல்லவோ 6
“இந்தாங்க..” மகா ஹாண்ட் பேக்கில் இருந்த கர்சீப் எடுத்து நீட்ட, விஷ்ணு வாங்கி அவன் நெற்றி ரத்தத்தை துடைத்து கொண்டான். கீறல் இவன் துடைக்கவும், பளிச்சென்று தெரிந்தது.
“எதுக்கும் ஒரு செப்டிக் இன்ஜெக்ஷன் போட்டுக்கோங்க, பீங்கான் கப்ல கீறிட்டாங்க..” மகா சொல்ல, விஷ்ணு திரும்பி சிரிப்புடன் பார்த்தான்.
“என்ன சிரிப்பு..?” மகா எரிச்சலாக...
“என்ன டாக்டர் டியூட்டி டைம் முடிஞ்சுதா..? வீட்டுக்கு கிளம்பிட்டிங்க போல..” வழியில் டாக்டர் ரமேஷ் கேட்க,
“ஆமா டாக்டர், முடிஞ்சது..” விஷ்ணு நின்று அவரிடம் இரண்டு நிமிடம் பேசிவிட்டு தலைமை மருத்துவர் அறைக்குள் சென்றான்.
“வாங்க.. வாங்க விஷ்ணு.. ஹாஸ்பிடல் செட் ஆயிடுச்சா..?” SK ஹாஸ்பிடலின் உரிமையாளரும், சீப் டாக்டருமான சங்கரன் கேட்டார்.
“எஸ் டாக்டர்.. கோயிங் குட்..” ...
விஷ்ணு ஆச்சரியமாக புருவம் தூக்கினாலும் அவளிடம் நக்கலடித்தான். ஈஷ்வரிடமும் கோவம் தான். நரசிம்மன் பாசத்தை சுயநலம் என்று பேசியது பிடிக்கவில்லை. போனும் செய்யாமல், நேரிலும் சென்று பார்க்காமல் இருக்க, ஈஷ்வரே போன் செய்தான்.
விஷ்ணுவிற்கும் அதற்கு மேல் அவனிடம் முறுக்க முடியவில்லை. நேரில் சென்று பேச, அவன் பல்லவியை விட்டு ஐபிஸ் படிக்க முடியாது என்றான்....
அடங்காத நாடோடி காற்றல்லவோ 4
“விஷ்ணு.. ஒன்னும் இல்லைடா, சரி பண்ணிடலாம், நீ நார்மலா இரு..” இடிந்து போய்விட்டவனை தோளோடு அணைத்தான் ஈஷ்வர்.
அண்ணனுக்கு மனதே ஆறவில்லை. இவனுக்கு போய் இதயத்தில் அடைப்பு.. அடைத்த அவன் இதயத்தை நீவி விட்டபடி நிமிர்ந்தவன் கண்களுக்கு நேரே பிள்ளயார் ஜெகஜோதியாக ஜொலித்தார். விஷ்ணு கண்கள் அவரையே வெறித்தது.
“இன்னும் அவனுக்கு எவ்வளவு...