அடங்காத நாடோடி காற்றல்லவோ
அடங்காத நாடோடி காற்றல்லவோ 24
“எல்லாம் முடிஞ்சுதா விஷ்ணு..? ஆல் செட்..?” என்று வந்தான் ஈஷ்வர்.
“ம்ம்.. பேக்கிங் ஓவர், அங்க ஸ்டே பண்ற இடத்திலும் பேசிட்டேன்.. ஈவினிங் பிளைட் ஏற வேண்டியது தான்..” ட்ராலிகளை ஓரம் தள்ளி வைத்தான்.
“ஓகே சின்னு எங்க..?” ஈஷ்வர் அவன் ரூமில் இல்லாததால் கேட்டான்.
“மகாவோட தோட்டத்துல இருக்கான்.. ஏதோ ரகசியம் பேசிக்கிறாங்க...
“என்ன படிக்கணுமா..?” சின்னு முகம் சுழிக்க,
“கண்டிப்பா படிக்கணும்..” விஷ்ணு அவன் தலையை லேசாக கொட்டினான்.
“ஆமா சின்னு.. நானும் இதை பத்தி பேசணும் இருந்தேன், நீங்க முதல்ல விட்ட டிகிரி படிங்க, சைட் பை சைட் நாம UPSC எக்ஸாமுக்கும் ட்ரைனிங் ஆரம்பிச்சுடலாம், உங்களுக்கு IAS சரியா இருக்கும்..” நரசிம்மன் சொல்ல, சின்னு அரண்டு போனான்....
அடங்காத நாடோடி காற்றல்லவோ 23
“இன்னைக்கும் டியூட்டிக்கு போகணுமா மகா..?” ஹால்பிடலுக்கு கிளம்பி கொண்டிருந்தவளிடம் சின்னு கேட்க,
“எனக்கும் உங்களை போல வீட்ல இழுத்து போர்த்தி தூங்க தான் ஆசை மச்சினரே.. என்ன செய்ய எங்க டீன் என்மேல அநியாயத்துக்கு பாசமா இருக்காரே, என்னை பார்க்காம இருக்க முடியாது அவரால..” கிண்டலாக சொல்லி எல்லாம் எடுத்து வைத்தாள்...
“நீ என்ன சொல்றன்னு உனக்கு புரியுதா மகா..?”
“நல்லா புரியுது.. நீங்க தான் புரிஞ்சுக்காம பேசுறீங்க..?”
“மகா நீ தேவையில்லாம அந்த பொண்ணுக்கு சப்போர்ட் பண்ற..? இவளுக்கு என் தம்பி மேல இரக்கம் மட்டும் தான் வேறொன்னும் இல்லை..”
“அப்படியே இருந்தாலும் அது சின்னு பிரச்சனை, காவ்யா பிரச்சனை நாம தலையிட வேண்டாம்..”
“அதை நீ சொல்லாத மகா, என்...
அடங்காத நாடோடி காற்றல்லவோ 22
“இரு நீ.. நீ..” விஷ்ணு அவள் ஜாடையில் முகம் இறுக கேட்க,
“ஆமா நான் உங்க அம்மா ப்ரண்ட் சித்ரா மகள் காவ்யா தான்..” என்றுவிட்டாள். அவர் தான் சின்னவின் கால் இழக்க காரணமாக இருந்தவர்.
அவ்வளவு தான் “முதல்ல வெளியே போ கெட் அவுட்..” அப்படி ஒரு கர்ஜனை. அவனின் கோவத்தில்...
“இனியும் இந்த பேச்சு வீட்ல இருக்க கூடாது, அதுவும் நீ விஷ்ணு இந்த பணம் கொடுக்கிற பேச்சு பேசவே கூடாது, உங்களுக்கு பார்க்கிற அளவு எனக்கு தெம்பு இருக்கு, சம்பாத்தியம் இருக்கு, கடமையும் இருக்கு, எல்லாத்துக்கும் மேல பாசம் இருக்கு.. அம்மாவும் மகனும் இப்படி பேசி என்னை கஷ்டப்படுத்த கூடாது..” குடும்ப தலைவராக கண்டிப்புடன்...
அடங்காத நாடோடி காற்றல்லவோ 21
“இப்போ பார்க்க முடியாது காவ்யா.. நானே சொல்றேன், அப்போ வீட்டுக்கு வரலாம் சரியா..?” மகா போனில் பேசியபடி வீட்டிற்குள் வந்தாள்.
“சரிங்கக்கா..” அந்த பக்கம் காவ்யா ஏமாற்றமாக சொன்னாள்.
“உடனே அப்செட் ஆக கூடாது காவ்யா, இன்னும் உன் விஷயம் வீட்டுக்கு தெரியாது இல்லை, நீ என்கிட்ட பேசியே மூணு வாரம் தானே...
அடங்காத நாடோடி காற்றல்லவோ 20
“இவகிட்ட பேசினா வேலைக்கு ஆகாது.. பேசி பேசியே நம்மளை காலி பண்றா..” விஷ்ணு நினைக்க, மகாவோ அவளின் வாய் மேல் வைத்திருந்த விஷ்ணு கையை விலக்கினாள்.
“என்ன திரும்ப சொல்ல போறியா..? போய் தூங்கு போடி..” விஷ்ணு சிரிப்புடன் அதட்ட, மகா கெத்தாக புருவம் தூக்கியவள், அது.. என்ற தோரணையுடன் தூங்க...
“நீங்க கார்லே இருங்க.. நாங்க சொல்லும் போது வாங்க..” விஷ்ணு போனில் சொல்ல, மகா, ஈஷ்வர் புரிந்து கொண்டனர். நீரஜா, டீன் எல்லாம் வந்தவர்கள், விஷ்ணு, மகா, ஈஷ்வரை பார்க்கவும் முதலில் அதிர்ந்தனர். இப்படி திருமணம் முடிந்த மறுநாளே வருவார்கள் என்று அவர்கள் எதிர்பார்க்கவில்லை. பின்பு கொஞ்சம் அலட்சியத்துடனே கடந்தனர்.
“நமக்கு எல்லா விஷயமும் தெரியும்ன்னு...
அவன் அமைதியாக படுத்திருக்க, விஷ்ணு மகாவுடன் தம்பி கை பிடித்து பக்கம் அமர்ந்தான். சில நொடி கனமான மௌனம். மகா, விஷ்ணு இருவர் பார்வையும் சின்னு முகத்திலே நிலைத்திருக்க, மகிழ்ச்சி, துக்கம், எதிர்பார்ப்பு, வேண்டுதல் என்று உள்ளுக்குள் கலவையான உணர்வுகள்.
விஷ்ணு தொண்டையை செறுமியவன், “சின்னு.. நான் பேசினதை நீ கேட்டுட்டு தானே இருந்த.. நான்...
அடங்காத நாடோடி காற்றல்லவோ
இருவரும் ஒருவரை ஒருவர் முறைத்து நின்றனர். மகாவின் முகம் கோவத்தில் சிவந்து போயிருக்க, விஷ்ணுவோ கண் இறுக்க மூடி தலை கோதி கொண்டான். இப்படியே சில நொடிகள் செல்ல, வெளியே உறவினர்கள் சத்தம் கேட்டபடி இருந்தது.
டேபிள் மேல் மகா வீசிய பூ சிதறியிருக்க, பார்த்த விஷ்ணு என்ன நினைத்தானோ, “அந்த பூவை...
“இல்லை என் கல்யாணத்துக்கு என்ன செய்யணும்ன்னு கூட உங்களுக்கு தெரியாதா..? அதையும் அம்மா தான் சொல்லனுமான்னு கேட்டிருப்பா..” கங்கா சொல்ல, மற்ற மூவர் முகத்திலும் புன்னகை தான்.
“கண்டிப்பா கேட்டிருப்பா கங்கா.. என் பொண்ணாச்சே..?” நரசிம்மன் பெருமையாக சொல்ல, கங்காவிற்கு இப்போது இன்னும் சிரிப்பு.
“நான் உங்க பொண்ணுன்னு இப்போதான் உங்களுக்கு தெரியுதாப்பான்னு கேட்டிருப்பா.. இதை நினைச்சு...
அடங்காத நாடோடி காற்றல்லவோ 18
அவள் பேச்சில் ஒரு நொடி ஜெர்க் ஆன விஷ்ணு, அடுத்த நொடி, “ஹாஹா..” என்று சத்தமாக சிரித்துவிட்டான். அங்கு மகாவும் புன்னகை முகத்துடன் அமர்ந்திருந்தாள்.
“ஹேய்.. நான் என்ன கேட்டா நீ என்ன கேட்கிற..?” மேலும் சிரித்தவன், “ஏன் பர்ஸ்ட் நைட்ல நீ எதுவும் பண்ண மாட்டியா என்ன..?” குறும்புடன் வம்பிழுத்தான்.
மகா...
“விஷ்ணு.. சின்னுக்காக தான் இப்போ இந்த மேரேஜும்..” என்றார் சக்ரவர்த்தி நிதானமாக.
“இது என்ன கதை..?”
“கதை இல்லை விஷ்ணு, உண்மையை தான் சொல்றோம், நீ இன்னும் ரெண்டு வாரத்துல கேரளா போகணும் சொல்ற, அப்போ மகா உன்னோட இருந்தா சரியா இருக்கும்ன்னு யோசிச்சிருக்கோம்..”
“அப்போ உங்களுக்கு என்மேல நம்பிக்கை இல்லை..” விஷ்ணு வலியுடன் கேட்டான்.
“விஷ்ணு என்னை கோவப்படுத்த...
அடங்காத நாடோடி காற்றல்லவோ 17
“இப்போ என்ன கேட்டுட்டேன்னு இப்படி பேசிட்டிருக்க நீ..? அதுவும் என்னை ஓடுங்க சொல்ற..? நான் ஓடிட்டா வேறெந்த மாப்பிள்ளை கிடைப்பான் உனக்கு..?” மகாவின் பேச்சில் விஷ்ணுவும் கொதித்து விட்டான்.
மகாவோ அலட்சியமாக முகம் திருப்பியவள், “எனக்கு யாரும் வேண்டாம், யாரை நம்பியும் நான் இல்லை, என்னை பெத்த அப்பா, அண்ணாவே என்னை...
அந்த பெண்ணின் கணவரோ, “அதை சொல்ல நீ யாருடா, என் பொண்டாட்டிக்கு நான் இங்க தான் பார்ப்பேன்..” என்று விஷ்ணுவிடம் சண்டைக்கு நின்றான். விஷ்ணு அவனை கண்டு கொள்ளாமல், அந்த அம்மாவிடமே,
“என் அம்மா ஹாஸ்பிடல் தான் அது, அட்ரஸ் தரேன், கிளம்புங்க..” என,
“அப்போ உங்க அம்மா ஹாஸ்பிட்டலுக்கு பணம் பார்க்க தான் போக சொல்றியா..?...
“நல்ல விஷயம் துர்கா, என்ன விஷ்ணு பேசிடுவோமா..?” மகனிடம் கேட்டார் சக்ரவர்த்தி.
அவனோ நொடியும் தாமதிக்காமல், “வேண்டாம்..” என்றான்.
“என்ன விஷ்ணு ஏன் வேண்டாம் சொல்ற..?” துர்கா வேகமாக கேட்க,
“என்னம்மா பேசுறீங்க சின்னுக்கு இப்படி இருக்கும் போது என் கல்யாணமா..? வாய்ப்பே இல்லை..” திட்டவட்டமாக சொன்னான்.
“விஷ்ணு சின்னுக்கு இப்போ.. ச்சு.. அவனுக்கு எப்போ நினைவு திரும்புன்னு நமக்கு...
அடங்காத நாடோடி காற்றல்லவோ 16
அவனை அணைத்தபடி முகம் பார்த்த மகாவின் பார்வையில், அவளின் நெற்றி முட்டிய விஷ்ணு, “ஏன் அப்படி பார்க்கிற..? நான் கேட்டதுக்கு ஓகேவா..?” என்றான்.
மகா பதில் சொல்லாமல் திரும்ப அவன் நெஞ்சில் முகம் புதைந்து கொண்டாள். “ஓய் சிங்காரி.. இதுக்கென்ன அர்த்தம்..?” விஷ்ணு அவள் முகம் நிமிர்த்தி கேட்க, மகா கண்களோ...
“ஏன் தொடர்ந்து டியூட்டி, அப்படி கொடுக்க மாட்டாங்களே..?” ஈஷ்வர் யோசித்தபடி திரும்ப திரும்ப அழைக்க,
“இப்போ எதுக்கு விடாம கூப்பிடுற..?” காய்ந்தாள் மகா போன் எடுத்து.
“கிளம்பிட்டியா கேட்க தான் கூப்பிட்டேன்..” ஈஷ்வர் தங்கையின் கோவத்தில் புருவம் சுருக்கி கேட்டான்.
“என்ன புது அக்கறை.. வை போனை..” என்றாள் தயவு தாட்சணை இல்லாமல்.
“மகா என்ன ஆச்சு உனக்கு..?...
அடங்காத நாடோடி காற்றல்லவோ 15
“இன்னும் கிளம்பாம என்ன பண்ற மகா..? நாங்க நாங்க அண்ணி வீட்டுக்கு கிளம்பிட்டோம், நீ சீக்கிரம் வந்துடு..” கங்கா குரலில் அவ்வளவு உற்சாகம், மகிழ்ச்சி.
பின்னே இத்தனை வருடம் அவர் எதற்காக ஆசைப்பட்டாரோ அது நடக்கிறது அல்லவா..? எல்லோரும் இணைந்திருக்கும் ஒரு குடும்பம். மகன், மருமகள், பேத்தி வந்திருக்க, மகளும் வந்துவிட்டால்...