அடங்காத நாடோடி காற்றல்லவோ
“இனியும் இந்த பேச்சு வீட்ல இருக்க கூடாது, அதுவும் நீ விஷ்ணு இந்த பணம் கொடுக்கிற பேச்சு பேசவே கூடாது, உங்களுக்கு பார்க்கிற அளவு எனக்கு தெம்பு இருக்கு, சம்பாத்தியம் இருக்கு, கடமையும் இருக்கு, எல்லாத்துக்கும் மேல பாசம் இருக்கு.. அம்மாவும் மகனும் இப்படி பேசி என்னை கஷ்டப்படுத்த கூடாது..” குடும்ப தலைவராக கண்டிப்புடன்...
“ஏன் தொடர்ந்து டியூட்டி, அப்படி கொடுக்க மாட்டாங்களே..?” ஈஷ்வர் யோசித்தபடி திரும்ப திரும்ப அழைக்க,
“இப்போ எதுக்கு விடாம கூப்பிடுற..?” காய்ந்தாள் மகா போன் எடுத்து.
“கிளம்பிட்டியா கேட்க தான் கூப்பிட்டேன்..” ஈஷ்வர் தங்கையின் கோவத்தில் புருவம் சுருக்கி கேட்டான்.
“என்ன புது அக்கறை.. வை போனை..” என்றாள் தயவு தாட்சணை இல்லாமல்.
“மகா என்ன ஆச்சு உனக்கு..?...
அடங்காத நாடோடி காற்றல்லவோ 16
அவனை அணைத்தபடி முகம் பார்த்த மகாவின் பார்வையில், அவளின் நெற்றி முட்டிய விஷ்ணு, “ஏன் அப்படி பார்க்கிற..? நான் கேட்டதுக்கு ஓகேவா..?” என்றான்.
மகா பதில் சொல்லாமல் திரும்ப அவன் நெஞ்சில் முகம் புதைந்து கொண்டாள். “ஓய் சிங்காரி.. இதுக்கென்ன அர்த்தம்..?” விஷ்ணு அவள் முகம் நிமிர்த்தி கேட்க, மகா கண்களோ...
“என்னடி..?” விஷ்ணு புரியமால் கேட்க,
“உங்க ஆப்ஷனுக்கு நான் ஆளில்லைன்னு முதல்லே சொல்லிட்டேன்..” என்றாள் மூக்கு விடைக்க.
“மகா.. நான்..”
“சமாளிக்க பார்க்காதீங்க, சின்னுக்காக தானே கல்யாணம் பண்ணிக்கலாம் சொல்றீங்க..?”
“இல்லை.. எனக்காக..” என்றான் விஷ்ணு அழுத்தமாக.
“நான் நம்ப மாட்டேன்..” மகா அவனிடம் இருந்த கையை வலுவாக பிடுங்கி கட்டி கொண்டாள்.
“ஏன் நம்ப மாட்ட..? எனக்கு நீ வேணும்ன்னு நான்...
அடங்காத நாடோடி காற்றல்லவோ 1
“கந்தா கடம்பா முருகா சரணம்..” கைகள் தேய்த்து கண் விழித்தார் துர்கா. நேரம் காலை ஐந்து என்றது.
வெளியே பைக் கிளம்பும் சத்தம் கேட்க, பெரு மூச்சுடன் ரிப்ரெஷ் செய்து வெளியே வர, “ம்மா.. காபி..” என்று கையில் வைத்தார் ருக்கு.. ருக்குமணி அந்த வீட்டின் ஆல் இன் ஆல்.
“ரொம்ப தேவைப்பட்டுச்சு...
அடங்காத நாடோடி காற்றல்லவோ 18
அவள் பேச்சில் ஒரு நொடி ஜெர்க் ஆன விஷ்ணு, அடுத்த நொடி, “ஹாஹா..” என்று சத்தமாக சிரித்துவிட்டான். அங்கு மகாவும் புன்னகை முகத்துடன் அமர்ந்திருந்தாள்.
“ஹேய்.. நான் என்ன கேட்டா நீ என்ன கேட்கிற..?” மேலும் சிரித்தவன், “ஏன் பர்ஸ்ட் நைட்ல நீ எதுவும் பண்ண மாட்டியா என்ன..?” குறும்புடன் வம்பிழுத்தான்.
மகா...
அடங்காத நாடோடி காற்றல்லவோ 13
இரவு வார்த்தையால் அடித்து கொண்ட இருவரும் ஆளுக்கொரு ரூமில் தூங்கி எழுந்து வந்தனர். விஷ்ணு முகம் துடைத்து வெளியே வர, ஈஷ்வர் கையில் காபி கப்புடன் அமர்ந்திருந்தான்.
அவனை பார்த்த விஷ்ணு, ஈஷ்வர் அவனுக்காக வைத்திருந்த காபியை எடுத்து கொள்ளாமல் தனக்கென அவனே காபி போட்டு கொண்டு வந்தான். “ரொம்பதான்..” ஈஷ்வர்...
அடங்காத நாடோடி காற்றல்லவோ 6
“இந்தாங்க..” மகா ஹாண்ட் பேக்கில் இருந்த கர்சீப் எடுத்து நீட்ட, விஷ்ணு வாங்கி அவன் நெற்றி ரத்தத்தை துடைத்து கொண்டான். கீறல் இவன் துடைக்கவும், பளிச்சென்று தெரிந்தது.
“எதுக்கும் ஒரு செப்டிக் இன்ஜெக்ஷன் போட்டுக்கோங்க, பீங்கான் கப்ல கீறிட்டாங்க..” மகா சொல்ல, விஷ்ணு திரும்பி சிரிப்புடன் பார்த்தான்.
“என்ன சிரிப்பு..?” மகா எரிச்சலாக...
“நல்ல விஷயம் துர்கா, என்ன விஷ்ணு பேசிடுவோமா..?” மகனிடம் கேட்டார் சக்ரவர்த்தி.
அவனோ நொடியும் தாமதிக்காமல், “வேண்டாம்..” என்றான்.
“என்ன விஷ்ணு ஏன் வேண்டாம் சொல்ற..?” துர்கா வேகமாக கேட்க,
“என்னம்மா பேசுறீங்க சின்னுக்கு இப்படி இருக்கும் போது என் கல்யாணமா..? வாய்ப்பே இல்லை..” திட்டவட்டமாக சொன்னான்.
“விஷ்ணு சின்னுக்கு இப்போ.. ச்சு.. அவனுக்கு எப்போ நினைவு திரும்புன்னு நமக்கு...
சக்கரவர்த்தி அப்போது சின்னு ரூமில் இருந்து வெளியே வந்தவர், விஷ்ணு பின் வந்தார். அவன் பைக் கிளப்பவும், சக்ரவர்த்தி பின்னால் ஏறிக்கொண்டார். தந்தை மகன் இருவரும் அமைதியாக பீச் சென்றனர்.
சக்ரவர்த்தி கண்கள் எப்போதும் போல முதலில் சுற்று புறத்தை ஆராய, விஷ்ணு குளிர் காற்றை அனுபவித்தபடி நடந்தான். “அப்பறம்..” சக்ரவர்த்தி ஆரம்பித்தார்.
“காலையிலே அட்வைஸ் பண்ணாதீங்க...
அடங்காத நாடோடி காற்றல்லவோ 8
“விஷ்ணு..” கூப்பிட்டபடி அவன் தோள் தட்டினான் ஈஷ்வர். மகாவை அணைத்து கரைந்து கொண்டிருந்தவன், ஈஷ்வர் குரலில் வேகமாக நிமிர்ந்து அவனை பார்த்தான்.
கண்களில் கண்ணீர் தேங்கி நின்ற விஷ்ணுவை கண்ட ஈஷ்வர்க்கு மனம் பிசைய, “டேய்.. என்னடா..” என்று அவனை அணைத்து கொண்டான்.
மகாவிற்கு அண்ணனை கண்டு தங்கையாக பதறி போக, கலக்கத்துடன்...
“எப்போவும் போல தான்.. எனக்கு இந்த வலி எல்லாம் பழகிடுச்சு..” சின்னு சொல்ல, விஷ்ணு உள்ளே குத்தியது.
“என்னடா இப்படி பேசுற..? நீ சீக்கிரம் நல்லாகிடுவ..” ஈஷ்வர் அவன் மற்றொரு பக்கம் சென்று தலை தடவி சொன்னான்.
“எனக்கு நல்லாகவே வேண்டாம் மாமா.. இப்படியே போயிட்டா..”
“சின்னு..” மூவரும் ஒரே நேரத்தில் அதட்டினர்.
“மகா நான் சொன்னதை சொல்லிட்டான்னு தெரியுதுண்ணா..”...
அடங்காத நாடோடி காற்றல்லவோ 3
“வந்தாச்சா.. இன்னிக்கு என்ன பண்ணான்..?” வந்து நின்ற விஷ்ணுவை பார்த்து டீன் சலிப்புடன் பிரசாத்தை பார்த்தார்.
“நான் கிளாஸ் எடுக்கும் போது மரியாதை இல்லாம பேசுறார், வெளியே போறார்.. இது என்ன கைன்ட் ஆப் ஆட்டியூட்..?” பிரசாத் விஷ்ணு மேல் வன்மத்துடன் சொல்ல,
“என்ன விஷ்ணு இது..?” டீன் எரிச்சலாக கேட்டார்.
“அவர் தான்...
அடங்காத நாடோடி காற்றல்லவோ FINAL அண்ட் எபிலாக்
“கந்தா கடம்பா முருகா நீயே சரணம்.. எல்லாம் நல்ல படியா நடக்கணும்ப்பா..” துர்கா அவரின் இஷ்ட தெய்வமான முருகனை வேண்டி மணமேடையில் வைத்திருந்த விளக்கை ஏற்ற, திருமணத்திற்கான சடங்குகள் வேகமாக தொடங்கின.
“ஈஷ்வர்.. பந்தி ரெடியான்னு பாரு.. பல்லவி மகாவை கொஞ்சம் வர சொல்லும்மா..” விஷ்ணு அவசரமாக சொல்லி...
அடங்காத நாடோடி காற்றல்லவோ 25
“இப்போ என்ன தாங்க வேணும் உங்களுக்கு..?” மகா செல்லமான சலிப்புடன் கேட்டாள்.
“எனக்கு என்ன வேணும்..? எதுவும் இல்லை.. போ..” விஷ்ணு முறுக்கினான்.
மகா சிரிப்புடன் தலை ஆட்டி கொண்டவள், “அப்போ ஏன் கோவம்..?” கேட்டாள்.
“எனக்கு என்ன கோவம்..?” விஷ்ணு கோவம் தெரியவே கேட்டான்.
“பாருங்க இதுலே உங்க கோவம் தெரியுது..?” மகா கேட்க, ...
அடங்காத நாடோடி காற்றல்லவோ 22
“இரு நீ.. நீ..” விஷ்ணு அவள் ஜாடையில் முகம் இறுக கேட்க,
“ஆமா நான் உங்க அம்மா ப்ரண்ட் சித்ரா மகள் காவ்யா தான்..” என்றுவிட்டாள். அவர் தான் சின்னவின் கால் இழக்க காரணமாக இருந்தவர்.
அவ்வளவு தான் “முதல்ல வெளியே போ கெட் அவுட்..” அப்படி ஒரு கர்ஜனை. அவனின் கோவத்தில்...
“மகா என்ன பண்ற..? துருவ் மாமியார் வீடு கிளம்புறான் பாரு..” விஷ்ணு ரூமிற்க்கு வர,
“ச்சு.. இப்போதாங்க படுத்தேன்..” என்றாள் அசதியாய்.
“நீ தான் துருவ் கூட அவன் மாமியார் வீடு போகணும் போல.. அம்மா சொன்னாங்க..” விஷ்ணு சொல்ல,
“நான் போகல.. வேற யாரையாவது அனுப்புங்க..” என்றாள்.
“மகா துருவ் உன்னை தான் எதிர்பார்க்கிறான்.. நீ வந்து சொல்லிட்டு...
அடங்காத நாடோடி காற்றல்லவோ 14
“இப்போ எல்லாம் லிவிங் டூகெதர் கூட சாதாரணம் ஆயிடுச்சு, அதுக்காக அப்படி இருக்க முடியுமா..?” விஷ்ணு கிண்டலாக கேட்க,
“உங்களுக்கு ஆசை இருக்கும் போலயே.. இருப்போமா..?” என்றாள் மகாவோ கண்ணடித்து.
அவள் பேச்சை எப்போதும் போல ரசித்து சிரித்த விஷ்ணு, “உனக்கு ஏத்தம் கூடி போச்சுடி.. நான் கிளம்புறேன்..” எழுந்து நடக்க ஆரம்பித்தான்.
தானும்...
அடங்காத நாடோடி காற்றல்லவோ 10
“இன்னைக்கும் வீட்டுக்கு வரலையா மகா நீ..?” கங்கா போன் செய்து மகளிடம் கேட்டார்.
“இல்லைம்மா.. சின்னு கூடவே இருக்கேனே, இங்க அத்தையும் யாரும் இல்லாம ரொம்ப கஷ்டப்படுறாங்க..” மகா சொல்ல, அந்த பக்கம் கங்காவிற்கு என்ன நினைக்க என்றே தெரியவில்லை.
“இங்க நானும் தாண்டி தனியா இருக்கேன்..” மகளிடம் கத்த தோன்றியது.
மகளும் இல்லை,...
“ம்ம்.. அவங்க அம்மா தான் சித்ரா ஆன்ட்டியா..?”
“ஆமாடா தெரிஞ்சப்போ அவ்வளவு கோவம் எனக்கு, ஆனா சின்னு அதை ஈஸியா அக்சப்ட் பண்ணிட்டான்..” விஷ்ணு வார்த்தையில் நிச்சயம் பெருமை தான்.
“சின்னு நல்ல மெச்சூரிட்டி தான் விஷ்ணு, பாரேன் இப்போ கூட எப்படி எல்லாம் யோசிக்கிறான்னு.. நாம பார்க்கிற குட்டி சின்னு இல்லை இது..” ஈஷ்வர் ஆச்சரியத்துடன்...