Mallika S
Methuvaa Methuvaa Oru Kaathal Paattu 6
பாடல் - 6
அதிகாலை நேரம், அந்த மண்டபத்தில் உறவினர்களும் நண்பர்களும் கூடியிருக்க பட்டு வேஷ்டி சட்டையில் கம்பீரமாக அமர்ந்து இருந்தான் விஷ்வா. அவன் கைகள் ஐயர் சொல்வதை செய்து கொண்டு இருந்தாலும் அவன்...
Unnil Ennai Theda Vaa 6
ஓம் நமச்சிவாய
அத்தியாயம் 6
“பள்ளியில் அனைவரும் வாழ்த்துகள் சொல்ல மகிழ்ச்சியில் மிதந்து இருந்தாள் காயத்ரி” ஆனாலும்… அவளின் பார்வை நொடிக்கு ஒரு தரம் வாசலுக்கு சென்று வந்தது.
பள்ளியின் நடைமுறைகள் முடிந்து வெளியில் வர அவளின்...
Enthan Kaathal Neethaanae 20
எந்தன் காதல் நீதானே
அத்தியாயம் 20
தோட்டத்தில் நின்ற காரை வர சொல்லி பெண்கள் அதில் ஏறினர். காமாக்ஷி வரவில்லை என்றுவிட, மற்றவர்கள் தோட்டத்திற்குக் கிளம்பினார்கள். ராதிகா அவளும் வரவில்லை என, அன்று யாரும் அவளை...
Nishaptha Paashaigal 15 2
“நான் இங்கே வந்த காரணம் என்ன... இப்ப சந்தோஷப்படற விஷயம் என்ன... இந்த சில நாள்ல எதுவும் மாறலியே... என் குடும்ப கஷ்டம் எல்லாம் அப்படியே தானே இருக்கு... ஆனா என் மனசுல...
Nishaptha Paashaigal 15
அத்தியாயம் – 15
“அண்ணா, இன்னைக்கு ஆபீஸ்க்கு டொக்காவா... சரி... நல்லா ரெஸ்ட் எடு...” அருளிடம் சொல்லிவிட்டு கீழே வந்த குந்தவை அன்னை எல்லாரின் ஜாதகத்தையும் வைக்கும் மஞ்சள் பையுடன் அறையிலிருந்து வெளியே வரவும்...
Methuvaa Methuvaa Oru Kaathal Paattu 5
பாடல் - 5
இரவு வெகு நேரம் கழித்தே உறங்கி இருந்ததால், எழும் போதே கண்கள் எல்லாம் சிவந்து இருந்தது இனியாவுக்கு. இனி தன் வாழ்வில் அஜித் என்பவனை பற்றிய நினைப்பே இருக்க கூடாது...
En Vaazhvae Nee Yavvanaa 20
அத்தியாயம்-20
அந்த மதிய வேளையில் காலில் சக்கரம் கட்டியது போல பரபரப்பாய் வேலை செய்துக்கொண்டிருந்தாள் யவ்வனா..அடுப்பில் சரியான சூட்டில் இருந்த எண்ணெயில் அப்பளங்களை பொரித்து எடுத்தவள் அவ்வற்றை ஒரு பாத்திரத்தில் அடுக்கி வெளியே எடுத்துவர...
Anbulla Maanvizhiyae 1 2
“என்ன சோஷியல் சர்வீஸ் எல்லாம் முடிஞ்சுதா மேடம்கு!” என்றான் தன் அறைக்குள் நுழைந்த அக்காவிடம்.
“ஓ யெஸ்” என்றவள்,
“என் பேஷண்ட்ஸ் லிஸ்ட் எங்க?” என்று தேட,
“எல்லாம் அட்டென்ட் பண்ணியாச்சு”...
Anbulla Maanvizhiyae 1 1
1
“அன்புள்ள மான்விழியே..,
ஆசையில் ஓர் கடிதம்..,
நான் எழுதுவதென்னவென்றால்..,
உயிர்க்காதலில் ஓர் கவிதை.
அன்புள்ள மன்னவனே…,
ஆசையில் ஓர் கடிதம்..,
அதைக்...
Siththakaththi Pookkale 10 2
“சும்மா கத்தாத மா. எனக்கு உன் கூட சண்டை போட எல்லாம் தெம்பே இல்லை. நான் ஏதாவது வில்லங்கம் பண்ணினா ஒண்ணு என்னை காயப் படுத்துவ. இல்லைன்னா சம்பந்தமே இல்லாத ஆட்களை மிரட்டுவ....
Siththakaththi Pookkale 10 1
அத்தியாயம் 10
காதலை அளக்க அளவு
கோல் உண்டா என்று ஆராய
நினைப்பவர்கள் முதலில்
காதல் செய்ய வேண்டும்!!!
“நித்யா, உன்னைத் தான் கேக்குறேன். நீ என்ன ஏதோ கனவு கண்டுட்டு இருக்க? ஏதாவது சதி பண்ணி உன்னோட அம்மா...
Thendralai Thoothuvittu Final
அத்தியாயம் 18
சத்யா அன்று நடந்த எல்லா விஷயங்களையும் அசைபோட்டாள். அவன் சொன்னதுபோல் அவனுக்குள்ளும் அவள்மேல் காதல் இருந்திருக்கிறது. அவன் அதை பழி என்ற போர்வை கொண்டு மூடி மறைத்திருந்தான் என்றால்... இவள் அவனுக்கும்...
Sirpiyum Aval Sirpamum Aval 1
சிற்பமும் அவள் சிற்பியும் அவள்
பல வருடங்களுக்கு முன்பு...
எந்த வருடம்???? அது ரகசியம்... ஆனால் பின்னால் வருடத்தின் விபரம் தரப்படும்.
"கவி, கவி உனக்கு எத்தனை தடவை சொல்வது, கூப்பிட்டதும் சாப்பிட வர முடியாதா?" –...
En Vaazhvae Nee Yavvanaa 19
அத்தியாயம்-19
"இந்த வீடு தாங்க.."
என்று அடையாளங்காட்டிய சிறுவனுக்கு நன்றிக் கூறியவன் தன் பைக்கை வீட்டின் அருகே நிறுத்தினான்.
சிறிய வீடு தான்.ஆனாலும் அழகாக இருந்தது.அவன் வாசலை நெருங்கிய சமயம் உள்ளே ஒரே சத்தமாய் இருக்க ஏதோ...
Methuvaa Methuvaa Oru Kaathal Paattu 4
பாடல் - 4
"உங்ககிட்ட ஒரு முக்கியமான விஷயம் சொல்லனும்" என்று சுற்றிலும் தன் பார்வையை திருப்பியபடி இனியா சொல்ல "சொல்லு இனியா" என்றவன் குரல் எதோ வித்தியாசமாய் மனதில் பட அதை ஒதுக்கியவள்...
Nenjam Niraiyuthae 4 2
“என்னமோ இதுதான் முத தடவ வர மாதிரி பேசுற. வந்து எத்தன வாட்டி மொக்கிருக்க. என்னமோ இது தான் நீ முத தடவ வர மாதிரி இந்த ஆச்சி அழும்பு பண்றாங்க டா.”
தலையை...
Nenjam Niraiyuthae 4 1
நெஞ்சம் நிறையுதே 4
காலை வேளையில் இனிய பேச்சுக்களுடன் கீழ் சமையல் அறையில் கார்த்தியுடன் நின்றிருந்தாள் தேனு.
நேற்று இரவு அவன் அறைக்கு செல்லவும், அவன் அமைதியாக கட்டிலில் அமர்ந்து இருந்தான். இவள் உள்ளே வரும்...
Thatchanin Thirumagal 20 1
*20.1*
உச்சி வெயில் நடுமண்டையை பிளக்க, நெற்றியில் வழிந்த வியர்வையை துடைத்தபடி மூச்சு வாங்கினாள் குந்தவை. பிறந்தவீட்டில் சிறு சிறு வேலைகள் செய்து பழகியிருந்தவள் புகுந்த வீடு வந்தும் பெரிதாய் வேலைகள் செய்ததில்லை. மணமான...
Thavani Kudai Pidippaayaa 3
குடை 3:
சில சம்பவங்கள் அவனின் கண் முன் அணிவகுக்க, அடுத்த வாய் சாப்பாடு அவனுக்கு உள்ளே செல்ல மறுத்தது. அதைக்கண்ட அஸ்வினி,
“என்னாச்சு சார்.? சாப்பிடும் போது எதையும் யோசிக்கக் கூடாதுன்னு எங்கம்மா சொல்லுவாங்க..?”...
Siththagathi Pookkalae 9 1
அத்தியாயம் 9
உயிருடன் உயிர் கலக்கும்
அற்புதமான நொடியே
காதல் மலரும் தருணம்!!!
நாட்கள் அதன் போக்கில் நகர நிர்மல் ஊருக்கு வரும் நாளும் வந்தது. அவனை வரவேற்க ஆஷா மட்டுமே சென்றிருந்தாள்.
ஏர்போர்ட்டில் எல்லா பார்மாலிட்டுசும் முடிந்து வெளியே...