Saturday, May 4, 2024

Mallika S

11307 POSTS 401 COMMENTS

Sugamaana Puthu Raagam 5 2

ஒரு பக்கம், மனிஷாவும், மான்வித்தும் கொடைக்கானல் கிளம்ப, பிரித்வி அசுர வேகத்தோட தொழில் போர் புரிய தன் பயணத்தை தமிழகத்தை நோக்கி ஆரம்பித்து இருந்தான். இதற்கிடையில் மனிஷாவிடம் சம்யுக்தாவும் பேசி இருந்தாள். லாவண்யாவின் புயல்...

Sugamaana Puthu Raagam 5 1

சுகமான புது ராகம்! அத்தியாயம் – 5 சம்யுக்தா போனில் உரையாடிக்கொண்டு இருந்தாள் என்பதை விடத் திட்டு வாங்கிக்கொண்டு இருந்தாள் என்பதே மிகச் சரியாக இருக்கும். “உனக்கு போன் பண்ணா எடுக்கத் தெரியாதா?” “என்னமோ தினமும் போன் பண்ற...

Inai Thedum Ithaiyangal 13

இணை தேடும் இதயங்கள்                        அத்தியாயம்  -  13   காலை வெயில் முகத்திலடிக்க தூக்கத்திலிருந்து கண்விழித்த வெற்றி வெளியே வந்து பார்க்க வீடே அமைதியாக இருந்தது.. வீட்டில் யாருமில்லாமல் கதவு மட்டும் லேசாக சாத்தியிருக்க மணி...

Marakka Manam Kooduthillaiyae 20

அத்தியாயம் – 20 காரில் ஏறியவள் எதுவும் பேசாமல் வண்டி ஓட்டினாலும் அவள் மனதில் பெரிய பூகம்பமே நடந்து கொண்டிருப்பதன் அடையாளமாய் ஏதேதோ பாவ மாற்றங்களும், குழப்பங்களும், கோபமுமாய் சிவந்து கிடந்தது முகம். ஏதாவது...

Un Varugai En Varamaai 22 3

உன் வருகை என் வரமாய்... 22(3) அன்று... வைகாசிபட்டம் (விதைக்கும் நாள்...) மஞ்சள் விதைக்கும் நாள்.... சரியான பதத்தில்.... பாத்திகள் தயாராக இருக்க... சுப்பு... வேட்டியை கட்டிக்கொண்டு... தலையில் துண்டால்... உருமாலை கட்டிக் கொண்டு... ஒருகையில்... தீபாராதனை...

Sithariya Ninaivugalilellaam unathu bimbamae 59

சிதறிய நினைவுகளிலெல்லாம் உனது பிம்பமே அத்தியாயம் – 59  உறக்கம் வரவில்லை. இமைகள் தழுவ மறுத்ததாலா? இல்லை நினைவுகள் மனைவியைத் தழுவிக்கொண்டிருப்பதாலா? கண் கனவை சுமக்க… உறக்கம் மறக்க.. சொர்க்கம் எங்கே என்று தேடி, தன் கூடு...

Mazhaikkaalam 10 1

மழை 10: ஆங்கில வகுப்பு முடிந்ததும் தேநீர் இடைவேளை வந்தது. ஆங்கில வகுப்பு முடியும் தருவாயில் H.O.Dயை பார்க்க சென்ற மாலினி இன்னும் வராத நிலையில் மோகனா H.O.D அறை அருகே இருந்த படிக்கட்டில்...

Mazhaikkaalam 10 2

மாலினி ஏதோ சொல்லவரவும் ஸ்ரீராமன் அவசரமாக, "காலேஜில் வேண்டாம்.. ப்ளீஸ்.. என்னை உன் பிரெண்ட் டா.............." "**********" மாலினி எண்னை சொல்லிவிட்டு திரும்பி பார்க்காமல் நந்தினியுடன் சென்றாள். ஸ்ரீராமன் விண்ணைத் தொட்ட உணர்வுடன் குதித்துக் கொண்டு...

Ennai Theendum Kaathal Neeyae 6

அத்தியாயம் 6 தீண்டிச் செல்லும் உன் நினைவுகள் வானவில்லாய் மனதை வண்ணமாக்கிச் செல்கிறது!!! “மைதிலி என்ன கேள்வி கேட்டாலும் சமாளிச்சிறலாம்”, என்று அவனே அவனுடைய மனதுக்கு அவனே சமாதானம் சொல்லிக் கொண்டாலும் அவன் மனதோ என்ன சொல்லி சமாளிக்க போறேன்...

Sinthiya Muththangal 20

அத்தியாயம்…20  ராஜசேகர் அங்கு வந்த போது வேணி… “ ஆமா… ஆமா… எங்க அம்மா போல்,  என்னை போல் எல்லாம் உங்க வீட்டு ஆளுங்க இருக்க முடியாது தான்.” என்று சொல்லி விட்டு பரமேஸ்வரர்...

Thevaithidam Varam Kaettaen 5 2

"வெல் உனக்கு எப்போதிலிருந்து ஆவிகள் கண்ணுக்கு தெரிய ஆரம்பிச்சது?" "என்ன பத்தி எதையும் சொல்ல நான் இங்க வரல" மதி பட்டென்று சொல்ல  "ஓகே கூல். நான் ஒரு இடத்துக்கு போகணும் நீயும் உன் அப்பாவும்...

Thevaithidam Varam Kaettaen 5 1

அத்தியாயம் 5 "தேவி உன்னை எங்கே எல்லாம் தேடுவது? கண்கட்டு வித்தையெல்லாம் கற்று வைத்திருக்கின்றாயே! அந்த கண்களில் அப்படி என்ன காந்தத்தை வைத்திருக்கிறாய்? பார்க்கும் பொழுதெல்லாம் என்னை உன்னிடம் இழுத்து வந்து என் பார்வையை...

Un Varugai En Varamaai 22 1

உன் வருகை என் வரமாய்... 22(1) இருவரும் பொறுமையாக வந்து வர்ஷினியின் அருகே அமர்ந்தனர்... ஏதும் சொல்லவில்லை அவளும்... பானுமதி வந்தார்.. “சுப்பு, நாளைக்கு எல்லோரும் அத்த, வீட்டுக்கு போய்ட்டு வந்திடுங்க...  அத்த, இப்போதான் போன் பண்ணாங்க......

Un Varugai En Varamaai 22 2

உன் வருகை என் வரமாய்... 22(2) மறுநாள்... பெரியவர்கள் தவிர்த்து.. சிறியவர்கள் நால்வரும் விருந்துக்கு சென்றனர்... விருந்து என்று இல்லாமல்... இயல்பாய் மாட்டுப்பொங்கல்லுக்கு சென்றனர்... அவர்கள் வீட்டில் மாடுகள் நிறைய இருப்பதால்... விழாவாக இருந்தது... அங்கு... மாட்டின்...

Uppuk Kaatru 11

உப்புக் காற்று  அத்தியாயம் 11  இரண்டு மாதங்கள் சென்று இருக்க... அருள் வீட்டிலும், கம்பெனியிலும்  நன்றாகப் பொருந்தி போனான். பத்தாவது வரை படித்து இருக்கிறான் அல்லவா... கணக்கு வழக்கெல்லாம் நன்றாகவே பார்க்க தெரிந்தது. சாரதி எல்லாவற்றையும்...

Sithariya Ninaivugalilellaam Unathu Bimbamae 58 1

சிதறிய நினைவுகளிலெல்லாம் உனது பிம்பமே அத்தியாயம் – 58_1  “நாளைக்கு என்னோட வரியா சுதா? காதல் பண்ணு.. கல்யாணம் பண்ணுனு கேட்க மாட்டேன். எனக்கு அதுல எல்லாம் விருப்பமும் இல்ல.. எண்ணமும் இல்ல! ஆனா உனக்கு...

Sithariya Ninaivugalilellaam Unathu Bimbamae 58 2

சிதறிய நினைவுகளிலெல்லாம் உனது பிம்பமே அத்தியாயம் – 58_2 அவன் இன்பம் துன்பம்… சிரிப்பு அழுகை.. அவன் வாழ்க்கை.. எல்லாமே அவள் தான். அவன் உலகமே அவள் தானே.. பாவம் இதை எதையுமே அவன் உணராதது...

லட்சம் காதலால் காதல் செய் 5

சௌமியாவின் தங்கை விஷயத்தில் ப்ரதீப் அடங்கிப்போனது மாறனால்தான். அவளுக்கு மாறனை பதினைந்து வருடங்களாகத் தெரியும். எதையும் மனதில் வைத்துக் கொள்ளும் ரகம் அவன் கிடையாது. முகத்திற்கு நேராக பேசிவிடும் ரகம் அவன். அவனிடம்...

மறக்க மனம் கூடுதில்லேயே 19

அத்தியாயம் – 19 வெகுநேரம் பூஜையறை முன்பு அம்பாளின் சிலையையே கண்ணெடுக்காமல் தீர்க்கமாய் பார்த்துக் கொண்டு மனதில் ஏதோ கலக்கத்துடன் அமர்ந்திருந்த யசோதா ஹால் சோபாவில் தனது அலைபேசி சிணுங்கும் சத்தத்தைக் கேட்டும் எழுந்திருக்கவில்லை. ஹாலில்...

Melliya Kaathal Pookkum 10

அத்தியாயம் 10 காசு, பணம் இருந்தால் தான் வாழ்க்கையை அனுபவித்து வாழலாம். அதை சம்பாதிக்க எவ்வழியிலும் செல்லும் ரகம் தான் மதுரிகா. அந்த எண்ணத்தோடுதான் ரிஷியின் பி.ஏ வாக பணிபுரிய ஆரம்பித்தாள். ரிஷியை விட...
error: Content is protected !!