Mallika S
Paingili Paarvaiyilae 4 1
அத்தியாயம் 04
நட்சத்திரங்கள் அரும்பும் மைமல் நேரம், முழுதாய் இருள் சூழ்ந்திருக்க, விழிகளை மூடி இருக்கையில் சாய்ந்திருந்தான் இளங்கதிர். கோவிலிலிருந்து வந்த சில மணி நேரங்களாக அவ்வாறு தான் அமர்ந்திருந்தான்.
சட்டைப்பையில் வைத்த தாலி நெஞ்சிலேறிய...
Methuvaa Methuvaa Oru Kaathal Paattu 3
பாடல் - 3
ஒரு வாரம் அமைதியாக கழிய, மறுவாரம் ஒரு வெள்ளிக்கிழமையில் திருமண பட்டு எடுக்க இனியா மற்றும் விஷவாவின் குடும்பத்தினர் கோவையில் உள்ள ஒரு பிரபல கடைக்கு சென்றனர்.
முதலில் பட்டு பிரிவுக்கு...
Nishaptha Paashaigal 14 2
வாசலிலேயே பரிதவிப்புடன் காத்திருந்த சகுந்தலா, அவளைக் கண்டதும், “அம்மாடி, வந்துட்டியா... எத்தனை தடவ உன் மொபைலுக்கு கூப்பிட்டேன்... சுவிட்ச் ஆப் னு வந்துச்சு... மழைல எப்படிமா வந்த... முதல்ல தலையைத் துவட்டு...” என்று...
Nishaptha Paashaigal 14 1
அத்தியாயம் – 14
கிளினிக் முன்னில் இருந்த டீக்கடையில் பைக்கை நிறுத்திய அருள் மொபைலை நோண்டியபடி வானதி வருகிறாளா எனப் பார்த்துக் கொண்டிருக்க முழுதாய் பத்து நிமிடம் கரைந்தபின் அவளது உருவம் பிரசன்னமானது.
கைகடிகாரத்தைப் பார்த்தவள்...
Vizhi Veppach Chalanam 25 2
அவளின் மேலே தன் ஊடுருவும் பார்வையை நிலைக்க விட்டவர், “அந்த போட்டோவை மேகசின்ல வர யார் காரணம் தெரியுமா...?’’ என்று அருள் நிறுத்த, ரியாசின் இதயம் ஒரு நிமிடம் லயம் தப்பி துடித்தது.
‘இவங்க...
Vizhi Veppach Chalanam 25 1
சலனம் – 25
இசையின் குடும்பம் உற்சாகமாய் விளையாட்டில் ஆழ்ந்திருக்க, வாயில் மணி அழைத்து அவர்களை கலைத்தது. கணவன், மற்றும் மகள்களின் அருகே அமர்ந்து அவர்களை சுவாரசியமாய் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த, ஷாலினி யார்...
Nayanthol Kannae 6 2
விலோசனாவின் அன்றைய மனநிலையே வேறு. முதன் முதலாய் மாப்பிள்ளை பார்க்க வந்தது ஆதியின் குடும்பத்தினர் தான், வீட்டை விட்டு அதிகம் வெளியில் போகாத பெண் அவள்.
அருகில் இருக்கும் பள்ளி, நடந்து போகும் தொலைவில்...
Nayanthol Kannae 6 1
6
“உட்காரும்மா” என்றார் சந்தியா.
விலோசனா திரும்பி தன் தந்தையை பார்த்தாள். அவர் கண்ணசைக்கவும் அங்கிருந்த மற்றொரு இருக்கையில் அமர்ந்தாள் அவள்.
கதிரின் பார்வை நயனாவை தொட்டு மீண்டது. ‘நல்ல வேளை இவளை தான் நான் பொண்ணுன்னு...
Methuvaa Methuvaa Oru Kaathal Paatu 2
பாடல் - 2
"வாங்க அண்ணா, அண்ணி... நல்லா இருக்கீங்களா? எங்க சம்யுக்தாவ காணோம்?" என்று முகம் முழுக்க சந்தோசத்துடன் முருகேசனின் அக்காவையும் அவர் கணவரையும் வரவேற்றுக் கொண்டிருந்தார்...
Unnil Ennai Theda Vaa 5 2
“ரங்கன் தாலி எடுத்து கொடுக்க காயத்ரி கழுத்தில் கட்டினான் அருள். கையில் இருந்த அட்சதையை செல்வி அனைவருக்கும் கொடுக்க அதை தூவி ஆசிர்வாதம் செய்ய பேச்சிக்குதான் மனதே கேட்கவில்லை”
“என்வீட்டு முத வாரிசு… அவனுக்கு...
Unnil Ennai Theda Vaa 5 1
ஓம் நமச்சிவாய
அத்தியாம் 5
“வாசலில் போட்ட சத்தம் பேச்சியின் அறை வரைகேட்க அதில் கண்விழித்தாள் காயத்ரி”
“இரவு கரிகாலன், அவளை அவளின் அறைக்கு சென்று தூங்கு என்றதற்கு, இல்லை நான் இங்கயே இருக்குறேன் என்றாள். வேண்டாம்...
Nerunga Nerunga 17
அத்தியாயம்.. 17
எதுவும் பேசாது தன்னையே குழம்பி போய் பார்த்திருந்த தன் மனைவியின் முகபாவனையில் அகில ரூபனுக்கு என்ன தோன்றியதோ.. இது வரை இரண்டடி இடைவெளி விட்டு பேசிக் கொண்டு இருந்தவன்..ஸ்ரீயின் அருகில் சென்று...
Methuvaa Methuvaa Oru Kaathal Paattu 1
பாடல் - 1
மெதுவா மெதுவா ஒரு காதல் பாட்டு
மலரும் மலரும் புது தாளம் போட்டு
புதுசா புதுசா அதை காதில் கேட்டு
புழுவாய் துடித்தாள் இந்த மின்னல் கீற்று... ஆ...
மெதுவா மெதுவா ஒரு காதல் பாட்டு
மலரும்...
Nishaptha Paashaigal 13
அத்தியாயம் – 13
வானதியின் உடல் முழுதும் அருள் மேல் அழுத்திக் கொண்டிருந்தாலும் கொஞ்சம் கூட பாரம் தோன்றாமல் பூ மூட்டையைத் தாங்குவது போல் சுகமாய் உணர்ந்த அருளின் உடலில் உணர்வு நரம்புகள் சிலிர்த்துக்...
En Vaazhvae Nee Yavvanaa 18
அத்தியாயம்-18
"ஏய்..நில்லு..இங்க என்ன பண்ற நீ..."
மாடி படிக்கட்டில் சாவகாசமாய் இறங்கி வந்த யவ்வனாவை பார்த்த கணபதி கேட்டுக்கொண்டே அருகில் சென்றான்.
"ஒரே இடத்துல இருக்க போர் அடிக்குது ப்பா..அதான் சுத்தி பார்க்கலாம்னு.."
"சுத்தி பார்க்க இதென்ன டூரிஸ்ட்...
Nayanthol Kannae 5
5
“அப்புறம் மாப்பிள்ளை பிரண்டு எப்படி இருக்கீங்க??” என்றாள் நயனா.
“என்ன வேணும் உனக்கு எப்போ பார்த்தாலும் இங்க வந்து நிக்கறே??” என்றான் செங்கதிர்.
“ஹலோ என் டிரெஸ்ஸை தைக்க கொடுத்திருக்கேன். இன்னைக்கு டியூ சொல்லியிருக்கீங்க அதுக்கு...
Thavani Kudai Pidippaayaa 2 1
குடை 2:
“இப்ப எதுக்காக இவன் என்னைப் பார்த்து அப்படி ஒரு நக்கல் சிரிப்பு சிரிச்சான்..?” என்று யோசித்துக் கொண்டிருந்தாள் அஸ்வினி.ஆனால் அவனோ அதற்கு பிறகு அவளை கண்டு கொள்ளாமல் தலையைத் திருப்பி வேடிக்கைப்...
Thavani Kudai Pidippaayaa 2 2
“அது என்னவோ உண்மைதான்..!” என்றான்.
“அந்த கம்பெனில வேலை கிடைக்க..மேல்மாடில சரக்கு இருக்கணும். நமக்கும் அதுக்கும் ரொம்ப தூரம். அதுமட்டும் இல்லாம அந்த கம்பெனி எம்டி ரொம்ப கோபக்காரராம்..!” என்றாள்.
“அதெப்படி உங்களுக்குத் தெரியும்..?” என்றான்.
“அவ்வளவு...
Thendralai Thoothuvittu 17
அத்தியாயம் 17
மறுவாரத்தில் ஒருநாள் சங்கரன்-பார்வதி தம்பதியரின் திருமண நாளையும் அவர்களது தொழிற்சாலையின் ஆண்டு விழாவையும் ஒரே நாளில் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
சஞ்ஜீவன் தனது கன்ஸ்ட்ரக்ஷன் ஊழியர்களையும் அழைத்திருக்க¸ தொழிற்சாலை ஊழியர்கள், மற்றவர்கள் என...
Ennai Saaiththaayae Uyir Thaaraayo 28
என்னை சாய்த்தாயே உயிர் தாராயோ!
அத்தியாயம் 28
சொல் பேச்சு கேட்கும் தேவதை பெண்ணாய் இருப்பதை விட
அடம்பிடிக்கும் வாண்டாய்
அட்டூழியம் செய்யும் சுட்டியே
மனதில் இடம் பிடிக்கிறது...
"பாட்டி ,அப்பா, என்னை விட்டுட்டு போன அம்மா எல்லோர் மேலேயும் உள்ள...