Mallika S
Thavani Kudai Pidippaayaa 5
குடை 5:
இருக்கையில் வந்து அமர்ந்த அஸ்வினிக்கு மனதில் ஏனோ நியாபகச் சுவடுகள்.மித்ரனின் காதல் தோல்வியைப் போல அவளுக்கும் ஒரு தோல்வி இருந்தது. எதிலிருந்து தப்பிக்க இவ்வளவு தூரம் ஓடிக் கொண்டிருக்கிறாளோ....அதற்கான காரணம்.
மனதில் ஏறிய...
Anbulla Maanvizhiyae 2
2
“ஹேப்பி அனிவேர்சரி...!!” என்று பிள்ளைகள் அனைவரும் மகிழ்ச்சி ஆரவாரத்தில் கத்த, தங்கமலர், ராஜசேகர் இருவரும் வெட்டி முடித்த கேக்கை எடுத்து ஒருவருக்கொருவர் ஊட்டிக் கொள்ள,
“வாரேவா!” என்றபடி விசில்...
Vizhi Veppach Salanam 26 1
சலனம் – 26
அடித்து செல்லும் பேரருவியில் சிக்குண்ட நிலை அமுதனுக்கு. தாயின் கேள்விகளை முழுதாக உள்வாங்கி அவன் ஒரு முடிவெடுப்பதற்குள் ஒரு மணி நேரத்தில் அருள் ஊருக்கு கிளம்பியிருந்தார்.
செல்லும் முன், “உன் லைப்...
Vizhi Veppach Salanam 26 2
ரியாசின் கல்யாண விடயம் அவர்கள் அலுவலகத்தில் கசிந்ததும், ஒட்டு மொத்த அலுவலகமே அவனை ஓட்டி தள்ளியது. எந்நேரமும் ரியாசின் முகம் லேசாய் சிவந்த வண்ணத்தில் தான் இருந்தது.
‘இது தான் புது மாப்பிள்ளை கலை...
En Vaazhvae Nee Yavvanaa 21 2
"ஆளே மாறிட்ட தமிழு...வாட்ட சாட்டமா நல்லா ஹீரோ மாதிரி இருக்க போ.."
"நான் மாறினது இருக்கட்டும்..நீ தான் ஆள் அடையாளமே தெரியாம மாறியிருக்க..உன் வாய்ஸை வச்சு தான் கணபதினே தெரிஞ்சிது..ஏன்டா இந்த கோலம்..உலக உருண்டையாட்டும்...
En Vaazhvae Nee Yavvanaa 21 1
அத்தியாயம்-21
தேர்தல் முடிவுகள் வெளியாகி இரண்டு நாட்களாகியும் அதன் பரபரப்பு இன்னும் தமிழகம் எங்கும் குறையவில்லை.
சென்ற முறை ஆட்சியில் இருந்த அதே கட்சியே இம்முறையும் பெரும்பாலான விழுக்காடுகளில் வெற்றி வாகையை சூடியிருந்தது.
கட்சி தொண்டர்களின் ஆர்பட்டமும்...
Unnil Ennai Thedavaa 7 2
“நான் என்ன பண்ணினேன்?? நீங்க தான”
“வாய மூடுடீ… பேசுன கொன்னுடுவேன்… இனிமே இங்க வந்த.. இல்ல நானா கூப்பிடாம இங்க வர கூடாது.. வெளியே போடி..” என அவன் சொன்னது, தனது அறையை...
Unnil Ennai Thedavaa 7 1
ஓம் நமச்சிவாய
அத்தியாயம் 7
“ஓடி போனது இரண்டு வருடங்கள்… காயத்ரி ஆசை படியே மருத்துவ கல்லூரியில் அதுவும் மதுரையிலேயே கிடைக்க சந்தோசத்தில் ஆடிக்கொண்டு இருந்தாள் அவள்”
“கல்லூரி திறக்க இன்னும் ஒரு மாதம் இருந்தது. தாத்தா...
Thavani Kudai Pidippayaa 4
குடை 4:
இரவின் நிசப்தமும், வண்டுகளின் ஒலியும், காற்றின் ஒலியும் காதுகளை வருட, இரவு பதினோரு மணிக்கு மேல், ரயில் சோலாபூர் ஜங்க்ஷனை நெருங்கிக் கொண்டிருந்தது.
விகாஸ் மேல் பெர்த்தில் படுத்திருக்க, இதற்கு முந்தைய ஸ்டேசனில்...
Nishaptha Paashaigal 16 2
“இல்லண்ணே... யாரையோ பார்க்கணும்னு வெளிய போயிருக்கான்... ஜூஸ் கொண்டு வரட்டுமா...” எனக் கேட்க, “இல்லம்மா, இப்பதானே சாப்பிட்டு வந்தேன்... கொஞ்சம் கழிச்சு தண்ணி மட்டும் போதும்...” என்றார்.
“ம்ம்... பிள்ளைகளைப் பார்த்து ரொம்ப நாள்...
Nishaptha Paashaigal 16 1
அத்தியாயம் – 16
அருளுக்கு சாயந்திரம் ஆனபோது காய்ச்சல் நன்றாகவே விட்டிருந்தது. ஹாலில் அமர்ந்திருந்தவனின் பார்வை வானதியைத் தேட அவள் கண்ணிலேயே சிக்கவில்லை.
உற்சாகத்துடன் வீட்டுக்குள் நுழைந்த குந்தவை, “அண்ணா, வானதி கொடுத்த மருந்துல உன்...
Nayanthol Kannae 7
7
வீட்டிற்கு வந்த நயனாவிற்கு வீடே வெறுமையானது போல இருந்தது. உறவினர்கள் எல்லாம் போட்டது போட்டபடியே கிளம்பிச் சென்றுவிட்டனர்.
அனைத்தும் ஒதுக்கி வைத்துவிட்டு இரவு உணவை அவளுக்கும் தந்தையுமாய் சாப்பிட்டு முடிக்க அவருக்கு மாத்திரை கொடுத்து...
Siththagathi Pookkalae 11 2
“எனக்கும் அது குழப்பம் தான். எனக்கு தோனுனது என்னன்னா எங்க அம்மா தான் ஏதோ மிரட்டிருக்கணும். அதை மனோஜ் சொன்னா தான் நமக்கு தெரியும். என்னால தான் மனோஜால படிக்க முடியாம போச்சு....
Siththagathi Pookkalae 11 1
அத்தியாயம் 11
காதல் என்பது புதிரானது,
விசித்திரமானது என்று கண்டு
கொண்டேன் உன்னைக்
காதலித்த நொடியில்!!!
மனோஜ் நினைத்தது போல நிஜமாகவே ஆஷா மனோஜ் வீட்டுக்கு தான் சென்றாள். அங்கே செல்வதற்கு தயக்கம் தான் என்றாலும் அவளுக்கு வேறு வழி...
Sirpamum Aval Sirpiyum Aval 2
அகில்
"அம்மா…. எனக்கு இரண்டு சப்பாத்தி போதும்" என்று கூறிக் கொண்டே அகில் அவன் சூட்கேஸை கையில் எடுத்துக் கொண்டு அடுக்களைக்குள் வர நினைத்தான். ஓமம் கலந்த பன்னீரின் நறுமணம் அடுக்களையிலிருந்து...
Devasena 3
அத்தியாயம் – 3
ஆத்ரேயா க்ரூப் ஆப் ஹாஸ்பிட்டல்ஸ்!
அந்த மருத்துவமனைகளின் சேர்மேன் யாரென்று தேவசேனாவிற்கு சரியாக தெரியவில்லை .
ஆனால் அது கடந்த முப்பது வருடங்களாக இயங்கிக்கொண்டு இருப்பதாகவும் ஆத்ரேயா ஹாஸ்பிட்டல் இந்தியாவின் பல பெரும்நகரங்களிலும்...
Paingili Paarvaiyilae 5 2
கோவிலுக்குக் கிளம்பியிருந்த தனவதி கதிரையும் அழைக்க, உடன் சென்றான். முப்பிடாதி அம்மன் கோவில், அதிலும் வெள்ளிக்கிழமை என்பதால் விசேஷ பூஜைகள் உண்டு. பக்தர்கள் நடமாட்டம் அன்று சற்று அதிகமாகவே இருக்க, தனவதியோ முன்னே...
Paingili Paarvaiyilae 5 1
அத்தியாயம் 05
வழக்கத்திற்கு மாறாக உச்சியிலேறிய சூரியன் அக்கினி மழையாக வெப்பக்கதிர்களை வீச, ஆற்றக்கரையோரம் அமர்ந்திருந்தான் கதிர். பொதுவாகவே அப்பக்கம் அதிகம் ஆட்கள் நடமாட்டம் கிடையாது, அதிலும் நண்பகல் நேரம் புள்ளினங்கள் கூட புலப்படவில்லை....
Methuvaa Methuvaa Oru Kaathal Paattu 7
பாடல் - 7
அறை வாயிலில் அவளை விட்ட சம்யுக்தா "சொன்னது எல்லாம் புரிஞ்சுது இல்ல, பாத்து நடந்துக்கோ" என்றதுடன் அங்கு இருந்து நகர்ந்துவிட்டாள்.
அறைக்குள் சென்ற இனியா கதவை சாத்திவிட்டு உள்ளே வர யோசனையுடன்...
Nerunga Nerunga 18
அத்தியாயம்…18
அகில ரூபன் வாசலை தாண்டும் முன்பே அவன் பாதுகாப்பாளர்கள் அவனுக்கு முன் அவன் செல்ல வேண்டிய வாகனத்தின் கதவை திறக்கும் வேளை..வீட்டில் இருந்து ஓடி வந்த ஸ்ரீமதி…
“என்னங்க மாமா…” என்று ஸ்ரீமதி தன்...