Mallika S
Sinthiya Muththangal 25
அத்தியாயம்….25
உதயேந்திரன் தன் அக்கா மக்கள் சொன்ன முகவரியில் இறக்கி ட்ரைவருக்கு கூட பணம் தராது தனக்கு சொந்தமான அந்த கெஸ்ட் அவுசில் முதன் முதலாய் சென்றான்.
அவன் கண்ணுக்கு அந்த பங்களாவின் அழகோ...அதை சுற்றி...
Melliya Kaathal Pookkum 15
அத்தியாயம் 15
ஸ்ரீராம் பிறக்கும் பொழுதும் தான் அருகில் இல்லை. பிறந்து இன்று வரையிலான அவனது வளர்ச்சியையும் அருகில் இருந்து பார்க்க முடியவில்லை. அவனுக்காக நான் ஒன்றுமே செய்யவில்லை என்று ரிஷி கயலிடம் அடிக்கடி...
Marakka Manam Kooduthillaiyae 24
அத்தியாயம் – 24
“இல்லமா, நான் வரல... உன் புத்திரன் வெளிநாட்டுக்கு கிளம்பினதும் சொல்லு... வீட்டுக்கு வரேன்...” கோபமாய் அதே நேரம் அழுத்தமாய் வந்த மகள் ஆஷிகாவின் வார்த்தையில் கண்ணில் நீர் துளிர்த்தது யசோதாவுக்கு.
“நீயே...
Uppuk Kaatru 16
உப்புக் காற்று
அத்தியாயம் 16
இரவு உணவை சீக்கிரமே முடித்துப் பெரியவர்கள் உறங்க சென்றுவிட... தேவிக்கு வீட்டை ஒதுங்க வைக்க உதவி விட்டே... அருள் படுக்கச் சென்றான்.
எல்லோருக்குமே கல்யாணம் அலுப்பு என்றதால் படுத்தவுடன் உறங்கிவிட... அருள்...
Mazhaikkaalam 23 2
அவர், “இவன்க உன்னை ஒன்றும் செய்ய முடியாது.. சொல்லு.. யாரு சொன்னது?”
அவன் தவிப்புடனும் கலவரத்துடனும் எச்சியை முழுங்க, ஆசிரியர்கள் எதிர்பார்ப்புடன் அவனை பார்க்க, சக்திவேல் சிறு பயத்துடன் அவனை பார்க்க, நண்பன் மாட்டிக்...
Mazhaikkaalam 23 1
மழை 23:
ஒரு வாரம் கடந்திருந்தது..
ஜெனிஷா மாலினி பற்றி அதன் பிறகு ராஜசேகரிடம் பேசவில்லை. அவள் தனக்காக தான் இந்த முடிவை எடுத்தாள் என்பதால் அவனுக்கு அவள் மேல் காதல் கூடியது. அதை உணர்ந்த...
Inai Thedum Ithaiyangal 20 2
இருவரும் கம்பெனிக்குள் நுழைய எதிர்பட்டவர்கள் அனைவரும் இவர்களுக்கு விஷ்பண்ண தலையை ஆட்டியபடி இவர்களின் அறைக்குள் நுழைந்திருந்தார்கள்.. ரமலியின் பிஏ வந்து மீட்டிங்கிற்கு அனைவரும் வந்துவிட்டதாக சொல்ல சக்தியை பார்த்தவள்,” நீங்க மீட்டிங் வர்றீங்களா..??”
“நோ..நோ அந்த...
Inai Thedum Ithaiyangal 20 1
இணை தேடும் இதயங்கள்
அத்தியாயம் - 20
மணியை பார்த்தவனுக்கு தன் ஆஸ்திரேலியா கனவு கலைந்தது தெரிந்தது.. தன்னுடைய நெடுநாள் கனவு இது.. மனதிற்குள் ஏமாற்றம் பரவினாலும் காலையில் இந்த நியூஸ் கிடைத்திருந்தால் மிகவும் மனம் உடைந்திருப்பானோ...
AVAV 14 1
AVAV 14 (1)
காரை ஓட்டிக்கொண்டிருந்த பிரஜன், த்ரிவிக்ரமனிடம் அலைபேசியில் வந்த தகவலை காண்பித்து, "அண்ணா... இப்போ வீட்டுக்கா இல்ல ஸ்டேஷனுக்கா?", என்று கேட்டான்.
நொடி கூட தாமதிக்காமல், "அந்த விஷயத்தை போலீஸ் பாத்துக்கட்டும். நாம...
Viral Theendidu Uyirae 19 2
“என்னம்மா இந்த நேரம் வந்திருக்காங்க அப்பா? தறிக்கு போனா நேரா கடைக்கு தான போவாங்க?...” சந்நிதி மெதுவாய் கேட்க,
“சும்மா, கொஞ்சம் அலுப்பா இருக்குன்னு வந்தாங்களாம்...” சமாளிப்பாக சொல்ல,
“உங்ககிட்ட விளக்கமா சொல்லிட்டாங்களாக்கும்? நம்பிட்டேன்ம்மா...” என்று...
Viral Theendidu Uyirae 19 1
தீண்டல் – 19
ஒரு வருடம் ஆகிவிட்டது சந்நிதி சென்னையிலிருந்து வந்து. அதன் பின்னர் அங்கு செல்வதையே தவிர்த்துவிட்டாள். ராதா எத்தனை சொல்லியும், அழைத்தும் ஏதாவது காரணங்களை சொல்லி மறுத்துவிடுவாள்.
அங்கு ரேவதியின் குழந்தை பிறப்பு...
Sithariya Ninaivugalilellaam Unathu Bimbamae 64 2
சிதறிய நினைவுகளிலெல்லாம் உனது பிம்பமே
அத்தியாயம் – 64_2
அறையிலேயே அடைந்து கிடந்த சுதாவை, அனி வம்படியாய் அழைத்துக் கொண்டு வீட்டைச் சுற்றிக் காட்டி, வீட்டிற்கு வெளியிருந்த தொட்டத்தைக் காட்டி என்று அவளை ஒரு வாழியாக்கிக்...
Sithariya Ninaivugalilellaam Unathu Bimbamae 64 1
சிதறிய நினைவுகளிலெல்லாம் உனது பிம்பமே
அத்தியாயம் – 64_1
டேனியேல் உணர்ச்சிகளுடன் போர் புரிந்து கொண்டிருந்தான். அவன் அமைதியான கடலில், நடந்த நிகழ்ச்சி சுனாமி தான்!
நிலவு வானத்தை ஆக்கிரமித்திருக்க, அந்த அழகான அமைதியான இருளில் மனைவி...
Mazhaikkaalam 22 2
“நிஜமா?”
“ஏன்?”
“நீ அந்த குரங்கை பத்தி பேசும் போது சில நேரம் ஏதோ உள் அர்த்தத்துடன் சொல்றியோனு தோணும்.. ஆனா” என்று அவள் குழப்பத்துடன் இழுக்கவும்
மாலினி மனதினுள், ‘அவன் காதலை ஒன்னு நீயே உணரனும்...
Mazhaikkaalam 22 1
மழை 22:
அடுத்த நாள் காலை கல்லூரியில் வாகனங்கள் நிறுத்துமிடத்தில் சிரித்துக் கொண்டிருந்த சிவகுருவை ராஜசேகர் கடுப்புடன் முறைத்துக் கொண்டிருந்தான்.
ராஜசேகர் முறைப்பில் கடுமை கூடவும் சிவகுரு ஒருவாரு சிரிப்பை அடக்கி, “இருந்தாலும் உன் பிளான்...
Marakka Manam Kooduthillaiyae 23
அத்தியாயம் – 23
“நரேன்... நல்லாருக்கியா, எப்ப வந்தே...” கேட்டுக் கொண்டே வீட்டுக்குள் நுழைந்த அடுத்த வீட்டுப் பெண்மணியிடம் புன்னகையுடன் பதில் சொல்லிவிட்டு நகர்ந்த நரேன் தங்கையின் நிச்சயதார்த்தப் பரபரப்பில் அங்குமிங்கும் நடந்து கொண்டிருந்தான்....
Uravaal Uyiraanaval 16
உறவால் உயிரானவள் 16
மெதுவாக கண்களை திறந்த கவி தான் எங்கே இருக்கின்றோம் என்று புரிய அன்னை சொன்னதும் நியாபகத்தில் வந்தது.
"காலையிலையே எந்திரிச்சு, குளிச்சு, சாமி கும்பிட்டுட்டு உன் கையாள எல்லாருக்கும் காபி போட்டு...
Inai Thedum Ithaiyangal 19 1
இணை தேடும் இதயங்கள்
அத்தியாயம் - 19
“ பூங்காற்றே பூங்காற்றே
பூப்போல வந்தாள் இவள்
போகின்ற வழி எல்லாம்
சந்தோஷம் தந்தாள் இவள்… “
அந்த இரவு நேரத்து ஏகாந்தத்தில் மலரோடு சென்ற அந்த பைக் பயணம் வெற்றியின் மனதில்...
Inai Thedum Ithaiyangal 19 2
காலை எட்டுமணியாகவும் லேசாக விழிப்பு வந்த ரமலியின் காதிற்குள் ஏதோ ஒரு இதயத்தின் சத்தம் லப்டப் லப்டப் என ஒலிக்க இந்த சத்தம் எங்கயிருந்து வருது.. இந்த கட்டில் ஏன் இவ்வளவு கல்லுபோல இருக்கு...
Mazhaikkaalam 21 2
நந்தினி பிருந்தாவிடம், "இரு உன்னை அப்பறம் கவனிக்குறேன்" என்று கூறிவிட்டு, மாலினியிடம், "நான் போனதும் என்னை கட்டி பிடிச்சுக்கிட்டு அழுதா.. நான்.. 'அழ கூடாது.. மாலு உன் நல்லதுக்காக தானே சொல்வா' னு...