Saturday, May 18, 2024

    கதிரழகி

    அத்தியாயம் – 13 இரவு நிலவு மகள் தன் பணியை முடித்துக்கொண்டு புறபட்டுவிட, ஆதவன் அந்த காலை வேளையில் தன் பணியை செய்ய வந்து இருந்தான். இந்த உதயம்  யாருக்கு எல்லாம் வெளிச்சத்தையும், யார் வாழ்வில் எல்லாம் இளுனையும் கொண்டு வரும் என்று  பார்கலாம். இருவரின் அகம் பேசிக்கொண்டதோ இல்லையோ அவர்களின் புற தேடல்கள் முடிந்து, அந்த...
    அத்தியாயம் – 12 யோசித்த படியோ இவள் வெகு தூரம் நடந்து  இருந்தாள், அவளுக்கு மனதில் அழுத்தம். எப்படி இப்படி திருமணம் என்று திடீரயென  ஏற்கொள்ள முடியும், இவர்கள் சொல்வது போல் என்னால் அப்புறம் என்னை படிக்க வைப்பார்களா? என்ற கேள்விகள் மனதில் அழுத்த, இதை யாரிடம் பேசுவது என்று நினைவுடன் நடந்துக்கொண்டு இருந்தாள். அப்படியே...
    அன்று மதியம் கல்லூரியில் இருந்து வந்தவள், நேராக சென்று நின்றது என்னவோ அன்பழகன் முன்பு தான். அதுவரை அவர்கள் இருவரும் ஒரே விட்டில் இருந்தாலும், இப்படி நேருக்கு நேர் இருவரும் பேசிக்கொண்டு இல்லை. இன்று தன் முன்னால் வந்து நிற்கும் அவளை கண்டதும் அவன் புருவம் சுருக்க, என்ன என்பது போல் அவள் முகத்தை...
    அத்தியாயம் – 11 கனேசன் நினைத்து போல் இந்த திருமண விஷயம் எல்லோருக்கும் சந்தோஷத்தை கொடுக்கவில்லை. முதல் எதிர்ப்பு அவருக்கு கதிர்வேலன் இடம் இருந்து, எப்படி மாமா நீங்க என்னை கேட்காமல் இந்த முடிவு செய்யலாம் என்றான் அவன் முன் ருத்திர மூர்த்தியாய் நின்று இருந்தான்.  கதிர்வேலன் காலையில் தான் சென்னையில் இருந்து வந்து இருந்தான். அவன்...
    அத்தியாயம் – 10 இவர்களின் இந்த பேச்சுக்கள் ஏதும் அன்பழகன், கதிரழகி மற்றும் கதிர்வேலனை எட்டவில்லை. ரத்தினம் பேசிய பின் அதை பற்றியே கனேசன் யோசித்தபடி இருந்தார்.  அவர் இப்போது கதிரழகியின் திருமனத்தை பற்றி இதுவரை அவர் யோசித்தே இல்லை. இப்படி தீடீர் என்று அவர் அம்மா கேட்பார் என்று அவர் எதிர்பார்கவில்லை. அவர் இந்த யோசனையில்...
    அத்தியாயம் – 9 அவளின் சடங்குகள் முடிந்து ஒரு வாரம் ஆகி இருந்து. இன்று தான் மீண்டும் பள்ளி  செல்ல தொடங்கி இருந்தாள். அந்த வயதுக்குரிய பேச்சுகள் தோழிகளின், கின்டல் கேலி என்று எல்லாவற்றையும் கடந்து அந்த நாட்கள் எல்லாம் அவளுக்கு இனிமையே, அவளுக்கு பள்ளியில் பல பேர் தோழிகளாக இருந்தாலும். அவளது நெருங்கிய தோழி...
    அத்தியாயம் – 8 கதிரழகி அன்று பள்ளிவிட்டு தன் கதிர் மாமாவுடன் பேசியபடியே வீட்டிற்குள் வந்த, வழகத்துக்கு  மாறாக, அன்று ரத்தினம், அவரின் அம்மா, அன்பழகன், கதிரின் அம்மா, பார்வதி என எல்லோரும் கூடத்தில் இருக்க, எல்லோர் முகத்திலும் மகிழ்ச்சி இருந்து. அவள் வீட்டில் அவள் இப்படி எல்லோரையும் ஒன்றாக பார்த்து இல்லை. அதுவும் எல்லோரும்...
    அத்தியாயம் – 7 சென்னையில் இருந்து 70 கீ.மீ தள்ளியிருக்கும் ஊர்  தளவாடம்.  கிராமும் அல்லாமல் நகரமும் அல்லாமல் இருக்கும் ஊர். ஊரில் 12 ஆம் வகுப்பு வரை இருக்கும் பள்ளிக்கூடம், நாளைக்கு 3 முறை வரும் பேருந்து.  இன்றும் இந்த ஊரில் பெரும்பாலும் மக்கள் செய்வது விவசாயம் தான், சிலர் தறிவைத்து இருந்தனர். தற்போது...
    அத்தியாயம் – 6 மருத்துவ முடிவுகள் எல்லாம் வந்த பின் பரிதி மருத்துவரை சந்தித்து  அப்பாவின்  உடல் நிலை பற்றி கேட்டு அறி்ந்து இருந்தான். தற்போது பயபடும் படி ஏதும் இல்லை என்றாலும் அடுத்த 6 மாதம் மிகவும் கவனமாக பார்த்துக்கொள்ளும் படி மருத்தவர் கூறியிருந்தார். அன்றே மருந்துவனையில் இருந்து வீடு  வந்தவர்கள், அக்கம் பக்கத்தினர்...
    அத்தியாயம் – 5 கையில் காபியுடன் அவன் அமர்ந்து இருக்க, அவன் நினைவுகள் பின் நேக்கி சென்று இருந்தது. அம்மாவும், அப்பாவும் ஆசிரியர்கள் என்றாலும் அவனுனின் விருப்பம் என்னவோ மருத்துவமாக தான் இருந்து. பெரும்பாலும் அவர்கள் பனியிடங்கள் வேறு வேறாக இருக்கும். 6 ஆம் வகுப்பு வரையிலும் தாத்தா பாட்டி வீட்டில் இருந்து படித்தவன். அதன்...
    அத்தியாயம் – 4 காலை சூரியன் தன் கதிர்களை கொண்டு பூமியை வெளிச்சமாக்கிக்கொண்டு இருக்க. இங்கே  தன் உறக்கும் கலைந்து திரும்பி படுத்தவன், தன் படுக்கையில் படுத்த படி சேம்பல் முறித்தான். பின் எழுந்தவன் அந்த அறையின் ஜன்னல் அருகில் சென்று திரை சீலையை வில்கியவன், கண்ணாடி ஜன்னல்களையும் திறந்துவிட்டு இருந்தான். காலை 5 மணி...

    கதிரழகி 3

    அத்தியாயம் – 3 வீட்டுக்கு வந்தவர்கள் தங்கள் அறைக்குள் சென்றுவிட, என்ன செய்துவது  என்று தெரியாமல் ஹாலில் இருந்த ஷோபாவில் அமர்ந்துவிட்டாள் நந்தினி, அவள் மனது அமைதி இல்லாமல் தவித்து. தன் கடந்த காலத்தில் செய்தவை எல்லாம் மனதில் படமாக வந்து போனது.  இந்த வாழ்க்கை்கு தான் எல்லாம் செய்தாள், ஆனால் அவள் சந்தோஷமாக வாழ்கிறாளா என்றாள்...

    கதிரழகி 2

    அத்தியாயம் – 2 வேனை கிளப்பியவள் மனதில் ஆயிரம் போராட்டம், என்ன தான் 4 வருடம் முன்பு எல்லாம் நடந்து முடிந்து இருந்த போதிலும், இன்னும் அதன் வலிகள் மட்டும் மாறாமல். காலத்தால் கூட அவள் காயங்களை மாற்ற முடியவில்லை போல். இப்போது நினைத்தாலும் மனதில் பாரமே!!!!!!!!!! மதி ஏதோ சொல்ல அப்போதே தன் நினைவில் இருந்து...
    எனக்கு ஏதும் இல்லை என்றாள் அவள் கண்ணம் பற்றி, அதில் தன் கண்ணத்தின் மேல் ஒரு விரல் வைத்து யோசித்தவள், அது ................ அது..................... இது எல்லாம் குட்டி பசங்களுக்கு........................... உங்களுக்கு பத்தாது என்றாள் தன் மழலை குரலில். அதை கேட்டு அவள் முகத்தில் புன்னகை இன்னும் விரிய அதற்குள் உள்ளே இருந்து இரு டிபன்...
    அத்தியாயம் – 1 திருவல்லிக்கேணி ( ட்ரிப்ளிக்கானே) என்று அழைக்கப்படும் இந்த இடம் சென்னையின் ஒரு பிரதான பகுதி, சென்னையில் இருக்கும் எல்லோருக்கும் இந்த இடம் தெரியாமல் இருக்க வாய்ப்பு இல்லை. மெரீனா கடற்கரையை ஒட்டியுள்ள பகுதி இது, புகழ் பெற்ற பார்த்தசாரதி கோயில், எம்.ஏ. சிதம்பரம் மைதானம், வாலாஜா மசூதி, சென்னை பல்கலைகழகம் மற்றும்...
    error: Content is protected !!