Saturday, July 12, 2025

    Ratchanganin Thevathai

    RD – 18     தன் கண் முன்னே கிறங்கி போய் நின்று இருந்தவளை பார்த்தவனுக்கு அவளை விட்டு அகலவே மனம் வரவில்லை. விஜய் அவளை விட்டு விலகியதை கூட உணராது ஒருவித மோன நிலையில் சஞ்சரித்து இருந்தாள் அந்த ரட்சகனின் தேவதை.      வெளியே “விஜி” என்ற ப்ரணவின் சத்தத்தை கேட்டதும் மயக்கத்தில் இருந்து முழுமையாக...
    RD – 17     தன் கண் முன்னே திரையில் ஓடி கொண்டு இருந்த காட்சியை லேசர் விழிகளால்  கூர்ந்து பார்த்து கொண்டு இருந்தான் விஜய்.     இரவு சொல்லிவிட்டு  உடனே ஸ்டேஷன் கிளம்பி வந்து விட்டான். வீட்டில் இருந்த சமயம் கேசவன் ‘அவசரம்’  என்று போன் அடிக்க கார்த்திகாவிடம் சொல்லிவிட்டு கிளம்பி வந்து விட்டான். ...
    RD -16       ஆயிற்று, இருவருக்கும் திருமணம் முடிந்து ஒரு மாதம் காலம் முடிய போகிறது. முதலில் ரொம்பவே திணறி போய்விட்டாள் கார்த்திகா பின் போக போக அந்த வீட்டின் பழக்க வழக்கம் அறிந்து கொண்டாள்.     காலையில் எழுபவள் தானும் கிளம்பி, விஜய்க்கு தேவையானவற்றை எடுத்து வைத்து, ப்ரணவையும் கிளப்பி காலேஜ் சென்று விடுவாள்..... பின்,...
    RD -15       திருமணம் நல்லபடியாக முடிந்துவிட்ட நிம்மதி, சந்தோஷம் இருவீட்டார் முகத்திலும் பிரதிபலித்தது. மண்டபத்துக்குள் நுழைந்தவன் நேராக மணமக்கள் எதிரில் இருந்த இருக்கையில்  போய் அமர்ந்தான்.     அப்பொழுதுதான் தன் தம்பியின் அருகில் இருக்கும் பெண்ணை பார்த்தவன் முகம்  ஒரு நிமிடம் ஆச்சிரியத்தை பிரதிபலித்தது ‘ஓ அப்போ அன்று காலேஜ் ப்ரோகிராமில் சார் முகத்த பார்த்ததும்...
    RD- 14       திருமண நாள் குறித்ததும் இரு வீட்டார் தரப்பிலும்  வேலைகள் எல்லாம் மடமடவென நடைபெற்றது. ராகவ் அன்று பெண் வீட்டிற்கு வராதது அமிர்தம்மாளை ரொம்பவே பாதித்துவிட்டது.      அவன் வீட்டிற்குள் வந்தாலே தன் அறையில் முடங்கி கொள்ளவது, தோட்டத்தில் உலாவ செல்வது என்று ஒதுங்கியே இருந்தார். இது ராகவின் கருத்தில் பதிய கண்டிப்பாக...
    RD- 13      மனம் முழுவதும் வெறுமை குடிகொண்டிருக்க ஹாலில் அமர்ந்து இருந்தவர்கள் யாரையும் பார்க்காது அமைதியாக தலை குனிந்து நின்றாள்.     ஆனால், அவள் மாடியில் இருந்து இறங்கி வரும் வரை தன் ‘பம்ளிமோஸ்’ முகத்தை தவிர வேறு எங்கும் விஜயின் கருமணிகள் அசையவில்லை.      கார்த்திகா வந்து நின்றதும் ஓடி போய் அவள் அருகில்...
    RD – 12      தன் கண் முன் இருந்த போனில் அன்னையின் அழைப்பை பார்த்தவன் யோசனையில் மூழ்கி இருந்தான்.    இதுவரைக்கும் அவனிடம் எந்த ஒரு விஷயம் பற்றி பேச அழைத்தது இல்லை.... ‘அழைத்தால் தான் எடுக்க மாட்டோம் என்று அவருக்கு நன்றாக தெரியும் அதனால் அழைக்க மாட்டார்’.     ‘ஆனால், இப்பொழுது எதற்காக அழைத்து...
    RD- 11          “நீ சொல்வது எனக்கு புரிகிறது விஜய் ஆனால், நம்மிடம் அதற்கு தேவையான ஆதாரம் இல்லை. உன் வேகத்தை குறைத்து விட்டு விவேகத்துடன் செயல்படு இந்த கேஸ் முடியும் வரை உன் விளையாட்டு தனத்தை கொஞ்சம் ஒதுக்கி வை. உன் திறமைய நீ ரொம்ப நாள் மறைக்க முடியாது விஜய் நீ...
    அத்தியாயம் -10      தன் வாழ்நாளில் இப்படி ஒரு குழப்பத்தில் அவன் இருந்தது இல்லை இது தான் முதல் முறை.  அண்ணனால் ஏற்பட்ட முதல் குழப்பம் ! தம்பியால் ஏற்பட்ட முதல் தோல்வி ! என்று இருவரும் தத்தளித்து கொண்டு இருந்தன.      தோழியின் முகத்தை இமைகொட்டாது பார்த்து கொண்டு இருந்தவளை அங்கு இருந்து அழைத்து சென்று...
    அத்தியாயம் -9     வீட்டிற்கு வந்த ராகவ் தன் கோபத்தை கட்டுப்படுத்தும்  முயற்சியில் முழு வீழ்ச்சாக இருந்தான். ஏழு வருடம் எந்தவித தொந்தரவு இல்லாமல் போய்கொண்டு இருந்த அவன் தொழில் முதல் முதலாக ஒரு சறுக்கல் அதுவும் தன் தம்பியின் மூலம் என்று நினைக்கையில் ராகவால் கோபத்தை கட்டுபடுத்த முடியவில்லை.       இவனை பற்றிய ரகசியம் தெரிந்ததால்...
    அத்தியாயம் - 8      ‘கிருஷ்ணன் சொல்வதை வைத்து பார்த்தாள் அவனுக்கு பின்னாடி ஒரு பெரிய கூட்டமே இருக்கிறது போல தெரிகிறதே’....       “அனாதை பிள்ளைகள் தொலைந்தால் அதை போலீஸ் பெருசாக எடுத்துக்காது, பிரச்சனை எதுவும் வராது” குரல் நடுங்க சொன்னவனின் கூற்றை அமைதியாக கேட்டு கொண்டு இருந்தவன் “சரி அப்போ அந்த ஸ்கூல் பொண்ணு..?” கண்கள்...
    அத்தியாயம் -7      கேசவன், சுஜி படிக்கும் பள்ளியின் எதிரில் உள்ள ஜெராக்ஸ் கடையில் அமர்ந்து இருந்தார். விஜய் சொன்னது போலவே அந்த ஆட்டோ திரும்பி அந்த கடையின் முன் வந்து நின்றது. ஆட்டோவில் இருந்து அவசரமாக இறங்கி வந்தவன் போலீஸ் நிற்பதை பார்த்தவுடன் தன் வேகத்தையும், பதட்டத்தையும் வெளியில் காட்டாது நின்றான்.       ஆனால், அது...
    அத்தியாயம் -6          தன் அறையில்  மறுநாள் மாணவர்களுக்கு நடத்த வேண்டிய பாடத்தை ப்ரிப்பர் செய்து கொண்டு இருந்தாள் கார்த்திகா. அவள்   அருகில் இருந்து ஹோம்வொர்க் செய்து கொண்டு இருந்த மித்ராவை பார்த்தவளுக்கு விஜயின் நினைவு தான் வந்தது.... அன்று வீட்டிற்கு வந்து மித்துவை கட்டி அணைத்து முத்தம் கொடுத்தவள் அவளிடம் எடுத்த கண்ணாடியை அவளுக்கு...
    அத்தியாயம் - 5     அங்கு பாளை சிறையில் குட்டிபோட்ட பூனை போல் அங்கும் இங்கும் அலைந்து கொண்டு இருந்தான் சங்கர் ‘எப்போ போன் செய்து கத்துவான் என்று தெரியவில்லையே?’ மனதில் நினைத்து கொண்டு இருக்கும் பொழுதே அவனின் செல்போன் அழைத்தது. உடனே எடுத்து “ஹலோ” என்றவனுக்கு  ஒரு ஆழ்ந்த மெளனமே பதிலாக கிடைத்தது.     மனதில்...
         அத்தியாயம் - 4     கார்த்திக்காவின் கண்களில் வந்த மின்னல் தனக்கானது இல்லை என்பதை அறியாத அளவு ராகவ் முட்டாள் இல்லை... அதற்குள் அவளின் உரை முடிந்து அவனை உரையாற்ற மேடைக்கு அழைத்தனர். தன் முழு உயரத்திருக்கு எழுந்து மேடை நோக்கி அவன் நகரவும் கார்த்திகா அந்த புறம் இரங்கி விட்டாள்.... அவளின் அவசரம்...
    அத்தியாயம் – 3      இங்கு இவளோ வீட்டிருக்கு வந்தவள் கடையில் நடந்ததை ஒன்று விடாமல் தன் அண்ணி, அன்னையிடம் ஒப்பித்தவள் “இனி என் கூட எங்காவது வெளியில் வா அப்போ இருக்குடி உனக்கு” இறுதியாக மித்ராவிடம் கத்தியவள் தன் அறைக்கு சென்று கதவை அடைத்து கொண்டாள்.       “என்ன அத்தை இந்த பழக்கம் நம் குட்டியிடம்...
    அத்தியாயம் – 2      இருவரின் பார்வையில் இருப்பது என்ன? ஒருவனின் கண்ணில் இருப்பது ‘அப்பட்டமான வெறுப்பு’..... மற்றொருவன் கண்ணில் இருப்பது ‘இயலாமை’ தன் அண்ணனின் மனதில் தனக்கு சிறிது கூட இடம் இல்லையே என்ற ஆற்றாமை ஆனால் அது அவன் கண்ணில் குடி இருந்தது ஒரு நொடியோ இரண்டு நொடியோ அதன் பின் தன்...
    அத்தியாயம் – 1       அந்த அதிகாலை வேலையில் தன் பொன் நிற கதிர்களை நிலம் முழுவதும் பரப்பி தன் காலை வணக்கத்தை தெரிவித்தது கதிரவன். அந்த கதிரவனின் பொன்னிற வெளிச்சத்தை சுமந்த படி கம்பீரத்தோடு மிளிர்ந்து கொண்டு இருந்தது நெல்லை சீமையின் நெல்லையப்பர் கோபுரம்....... அதன் சிறப்பையும், பெருமையையும் பல ஆண்டுகாலமாக தன்னுள் அடக்கி...
    error: Content is protected !!