Thursday, May 9, 2024

    Nerungi Vaa Muththamidaathae

    “அச்சச்சோ.... எல்லாரும் சிரிக்குற அளவுக்கு அம்புட்டு நேரமா நான் கண்ண மூடி சாமி கும்பிட்டேன்....” என்று கூச்சதுடனே சென்றாள் கயல். அனைவர்க்கும் சாமிக்கு வைத்த பொங்கலை எடுத்து பிரசாதமாகக் கொடுத்தனர். அடுத்து ஒரு சின்ன கடாவை அழைத்துவர, பூசாரி கையில் கொடுவாளுடன் சாமியாடத் தொடங்கினார். கடாவிற்கு மாலை அணிவித்து, அதன் மீது மஞ்சள் தண்ணீர் தெளித்ததும் அனைவரும்...
    நெருங்கி வா முத்தமிடாதே(6) இரவு உணவு மாமியார் வீட்டிலே முடிந்து விட்ட காரணத்தால்,ஜெய் குழந்தையைத் தூக்கிக் கொண்டு மெத்தையில் படுக்க வைத்தான்.சதுர்மதி வந்து குழந்தையின் மறுபக்கம் படுக்க,சாஹித்யாவோ ,   “அப்பா…டெய்லி நீங்க தான் நதுவுல பதுப்பீங்க..ஏன்…இப்போ  நான் மிதில்ல இருக்கேன்..” என தாடையில் ஒற்றை விரல் வைத்து யோசனையாய்க் கேட்க   சதுர்மதியோ ,”ஓஹ்….நடுவுல தான் படுப்பாரோ….இவரு…” என நினைத்தாள்.   ஜெய்யோ...
                                            நெருங்கி வா முத்தமிடாதே(8)  “இப்படி அப்பாவும் பிள்ளையும் பேசி எத்தனை வருசமாச்சு தெரியுமாடா மதி…..அவர் சொன்னதை இவன் படிக்கல..அதுலேயே இவருக்கு அவன் மேல வருத்தம்….அப்புறம் உங்க கல்யாணம்……சரின்னு நானும் அவரை சமாதானம் செய்ய நினைக்கிறப்ப உன் புருஷன் ஆஸ்ரமத்திலிருந்து பாப்பாவை தூக்கிட்டு வந்தான்…வாரிசு கூட இல்லாம என்ன கல்யாணம்னு அவருக்குக் கோபம்..அதான்...
                நெருங்கி வா முத்தமிடாதே(6)  “உன்னை அந்த நிலைமையில பார்த்தப்போ தாங்க முடியலடி..என்னால தான நீ இப்படி ஆகிட்டன்னு எனக்குள்ள குற்றவுணர்வு…அப்பா அம்மா முகத்தைப் பார்க்க முடியல…………எங்கப்பாவே உன்னைப் பார்த்து அழுதுட்டார்னா பார்த்துக்கோ…..” என சரண்யா அந்த நாளின் நினைவுகளை தோழியிடம் வேதனையுடன் பகிர்ந்து கொண்டாள்.சதுர்மதியையும் சரண்யாவையும் தனித்து விட்டுச் சென்றிருந்தனர்.ஜெய் குழந்தையை அழைத்து கொண்டு...
    error: Content is protected !!