Monday, May 26, 2025

    Naesa Siragugal 9

    0

    Naesa Siragugal 17

    0

    Naesa Siragugal 5

    0

    Naesaththin Saaral 16 2

    0

    Naesa Siragugal 18

    0

    Naesa Siragugal

    Naesa Siragugal 17

    0
    அத்தியாயம் 17 கண்ணாடியை பார்த்து தலை வாரி கொண்டிருந்த கணவனை பொறுப்பாக சைட் அடித்து கொண்டிருந்தாள் பவானி. அவள் செய்யும் வேலையை கண்டு கமுக்கமாக சிரித்த வம்சி, "நான் வேணா முன்னாடி வந்து உட்காரவா வாணி...?" என்று கேட்க, ஏன் என்றாள் புரியாமல். "எட்டி எட்டி பார்த்து கழுத்து வலிச்சிடும்ல?" என்றவன் நகைக்க பவானியோ, "இப்படி அழகா இருந்தா...

    Naesa Siragugal 8

    0
    நேச சிறகுகள் 8 திருச்சியில் திருமணம் முடிந்து பாலும் பழமும் சாப்பிடுவதற்காக வம்சியின் பெரியப்பா வீட்டுக்கு புதுமண தம்பதிகளை அழைத்து வந்திருந்தார்கள். காயத்ரி ஏதோ அவசர வேலை என்று  காலில் சுடு தண்ணீர் கொட்டியது போல் ராகவனோடு கிளம்பி விட்டாள். ஆனால் ரியா, "நான் சித்தி கூட தான் இருப்பேன் வரமாட்டேன்!" என்று பிடிவாதம் பிடித்து...

    Naesa Siragugal 15

    0
    அத்தியாயம் 15 வம்சி, பவானி இருவரும் அன்று தியேட்டருக்கு போய் விட்டு சற்று லேட்டாக தான் வீட்டுக்கு வந்தார்கள். "வீக் என்டுன்றதால இன்னிக்கு சரியான கூட்டம் பார்த்தீங்களா...?" என பேசியபடி, வரும் வழியில் வாங்கி வந்த சில அத்தியாவசிய பொருட்களை ஹாலில் வைத்த பவானி, கிச்சன் பக்கம் நகர, வம்சி போட்டிருந்த சட்டையை மாற்றி கொண்டு பனியன்...

    Naesa Siragugal 2

    0
    நேச சிறகுகள் 2 "அக்கா இந்த சம்மை திரும்பி சொல்லி தரீங்களா....?" என மார்னிங் டியூசன் முடியும் நேரத்தில் வந்து நின்றான் தினேஷ். பவானி பழக்கமாய் மணியை பார்த்து, "உனக்கு எட்டு மணிக்கு ஸ்கூல் வேன் வந்துரும்ல... மணிய இப்போவே ஏழரை ஆச்சு. நான் ஈவினிங் சொல்லி தரட்டுமா?" என கேட்டாள். "அக்கா ஸ்கூல்ல ரிவிசன் டெஸ்ட் இருக்கு... அதுக்கு இந்த...

    Naesa Siragugal 3

    0
    நேச சிறகுகள்! 3 சுந்தரியை சமாளித்து போனை கட் பண்ணுவதற்குள் பவானிக்கு போதும் போதும் என்றானது. 'வீட்டுக்கு போனதும் திட்டுவாங்களே...!' என நெற்றியை தேய்த்தவள், பின்னால் திரும்பிய நேரம் ஒரு நெடிய உருவத்தில் இடித்து கொண்டு தடுமாறி போக, ஜஸ்ட் மிஸ்ஸில் காலை பேலன்ஸ் பண்ணி நின்று விட்டாள். 'யாருடா அது?' என்றவள் திரும்பி பார்த்த நொடி, மனம்...

    Naesa Siragugal 13

    0
    அத்தியாயம் 13 "பெண்டாட்டி அமையுறது எல்லாம் மேல இருக்கவன் தர்ற வரம்.... உனக்கு கண்ணு போல நல்ல பொண்ணா அமைச்சு கொடுத்துட்டான். நல்லா பார்த்துக்கணும் அவள... பவானி... இங்க பாரும்மா! இவன் வீட்லயும் ஊமை சாமியாரா இருந்தா தயங்கமாக எனக்கு கால் பண்ணி கம்ப்ளைன்ட் பண்ணு. நான் பார்த்துக்குறேன்!" என்று தாசில்தார் வீர பத்திரன் கண்ணை...

    Naesaththin Saaral 16 2

    0
    "அதான் இப்ப தெரிஞ்சிடுச்சுல. போய் சொல்லுங்க." "சொன்னாலும் நம்ப மாட்டாருங்ற தைரியத்துல தானே சொல்ல சொல்ற?" "தெரியுதுல அப்புறமென்ன?" என்றவள், "வரப்போறிங்களா இல்லையா?" என்றுவிட்டாள். "வா  வா ன்னா எப்படி வரது. கையில் இவ்வளவு பெரிய கட்டு போட்டு வச்சிருக்கியே. கார் எப்படி ஓட்டுறது? "அதெல்லாம் நான் ஓட்டிக்கறேன். வாங்க." "காலைல ஓட்டமாட்டேன். எங்க அம்மாவுக்கு பிடிக்காதுன்னு சொன்ன?" அவனை முறைத்தவள் "அதான்...

    Naesa Siragugal 1

    0
    நேச சிறகுகள் 1 பவானி தெருவுக்குள் நுழையும் பொழுதே பழகிய முகங்கள் அக்கறை என்ற போர்வையில் வாயை கிளற ஆரம்பித்தார்கள். "என்ன பவானி.. இப்போ தான் வேலை முடிச்சு வரியா? காலம் கெட்டு கிடக்குடியம்மா!  சீக்கிரமா வந்து பழகிக்கோ. சும்மாவே அம்மாவுக்கு உன்னை எப்படி கரை சேர்க்க போறோம்ன்ற கவலை. இதுல நீயும் அஜாக்கிரதையா இருந்து அவங்க மனசை...

    Naesa Siragugal 11

    0
    நேச சிறகுகள் 11 "வாணி....!" என்று கணவன் ஹாலில் இருந்து அழைப்பதை கேட்டு பவானிக்கு குளிர் ஜுரமே வந்தது. நேற்று இரவு நடந்த சம்பவத்தால் இருவருமே ஓடி ஒளிந்து கொண்டிருக்க, தற்பொழுது என்ன ஆனதோ அவனே அழைக்கிறான். "வாணி...!" என்றவன் மறுபடியும் குரல் கொடுக்க, வாணி சுடிதார் ஷாலை கையில் இறுக்கி பிடித்து கொண்டு, "கடிச்சா திங்க போறார்... முத்தம்...

    Naesa Siragugal 7

    0
    நேச சிறகுகள் 7 "கெட்டி மேளம்! கெட்டி மேளம்...!" என ஐயர் மந்திரத்தை உரக்க சொன்னார். மேள தாளங்கள் முழங்க, முக்கோடி தேவர்கள் ஆசிர்வதிக்க, உற்றமும் சுற்றமும் மலர் தூவி வாழ்த்த, புது மஞ்சள் தாலியை மூன்று முடிச்சோடு பவானி கழுத்தில் சேர்பித்து தன் சரி பாதியாக ஏற்று கொண்டான் வம்சி. இருவருக்குமே அந்த நிமிடம் மேஜிக்களாக இருந்தது. பவானி முகம் கொள்ளா...

    Naesa Siragugal 6

    0
    நேச சிறகுகள் 6 "பவானி... இந்த மிளகா வத்தள மாடில காய போட்டுட்டு வாயேன். பொடிக்கு அரைக்க கொடுக்கணும். எல்லாம் வதவதன்னு இருக்கு...!" என சுந்தரி பெரிய தூக்கு வாளி ஒன்றை நீட்ட, பவானி கடுப்பாக பார்த்தாள். "இப்போ தான காய போட்ட துணிய எடுத்துட்டு வர சொன்னீங்க... அப்போவே கொடுத்து விட்டு இருக்கலாம்ல...?" "மறந்துட்டேன்டி. கோச்சுக்காம போயிட்டு...

    Naesa Siragugal 16

    0
    அத்தியாயம் 16 சென்னைக்கு ரெயில் ஏறிய பொழுதே வம்சிக்கு மனம் ஒருமாதிரி இருந்தது. தேவையில்லாமல் மனைவியை அழைத்து செல்கிறோமோ என்றவன் நூறாவது முறையாக யோசித்து இருப்பான். ஆனால் அவளோ அவன் அல்லாட்டம் தெரியாமல், "அத்த நம்ம வரோம்ன்னு ரொம்ப சந்தோஷப்பட்டாங்க!" என்று சிறு குழந்தை போல பேசி கொண்டிருந்தாள். அடிக்கடி அவள் முகம் பார்ப்பதும், கையை பிசைவதுமாக...

    Naesa Siragugal 14

    0
    அத்தியாயம் 14 "தினேஷ்...!" என்று தன் ஆபிசுக்குள் நுழையும் பொழுதே சத்யன் கத்தி கொண்டு வர, தினேஷோ இவன் தலை தெரிந்ததும் ஓடி வந்தான். "சார்.... ஒரு முக்கியமான விஷயம். உங்கள பார்க்க ஒரு பொண்ணு வந்து ரொம்ப நேரம் வெயிட் பண்ணுறாங்க!" "ஓ... என்னவாம். கம்ப்ளைன்ட்டா?" என்று சத்யன் சஹஜமாக கேட்க, "இல்ல சார்!" என்றான் தினேஷ் வேகமாய். "அப்பறம் என்னய்யா....?" "ஏதோ...

    Naesa Siragugal 9

    0
    நேச சிறகுகள் 9. வம்சி சொல்லப் போவதை பவானி படபடப்பாய் கவனிக்க அவன் திருத்தமாக சொன்னான். "முதல் விஷயம்... இனிமேல் நம்ம வாழ்க்கையில என்ன பிரச்சனை வந்தாலும், அது நம்ம ரெண்டு பேரையும் தவிர்த்து வேற யாருக்கும் போக கூடாது!" எடுத்ததும் பிரச்சனை என்று கூறுபவனை வியப்பாய் பார்த்த பவானி, "நமக்குள்ள என்னங்க ப்ரோப்ளம் வரப்போகுது?" என்று கேட்க...
    error: Content is protected !!