MTN
நிலா – 6
வானவெளி எங்கும் திட்டுத் திட்டாய் குழப்பத்துடன் நிறைந்திருந்த மேகங்களை இரவு முழுதும் மழையாய் கொட்டித் தீர்த்து மெதுவாய் தெளியத் தொடங்கியது வானம். சாலையில் அங்கங்கே தேங்கி இருந்த நீரை இருபுறமும் வாரி இறைத்துக் கொண்டு விரையத் தொடங்கி இருந்தன இருசக்கர வாகனங்கள்.
மரம், செடி, கொடிகள் எல்லாம் மழையில் குளித்து அழுக்காடையைக் களைந்து...
“நிலவும் மையல் கொண்டதடி பெண்ணே...
என் நிலாவின் வார்த்தை கேட்டு...”
என்றான் நிலவைக் காட்டி. அவனது கவித்துவமான வரிகளைக் கேட்டு ஆச்சர்யத்தோடு பார்த்தவள்,
“அந்த நிலவின் மையலோ
விடியலில் தீர்ந்துவிடும்... நான்
உன் மீது கொண்ட மையலோ
ஆயுள் வரை தொடர்ந்துவரும்...”
அவளது வார்த்தைகளில் மயங்கியவன், அவளது கன்னத்தில் மென்மையாய் முத்தமிட, அதில் சிலிர்த்தவள் அவன் மார்பில் பூவாய் சரிந்தாள்.
“கெளதம்...” அவள் குரல் குழைந்திருந்தது.
“ம்ம்ம்......
“சரி... பார்க்கலாம்... கடைக்கு எப்ப போகணும்...”
“மத்தியானம் போனா சீக்கிரம் வாங்கிட்டு வந்திடலாம்... கூட்டமும் அதிகம் இருக்காது... சாப்பிட்டதும் கிளம்பிடலாமா...”
“ம்ம்... போகலாம்...” என்ற கெளதம் அதோடு அமைதியாகி விட்டான்.
நிலாவும் அவன் சம்மதித்ததே சந்தோஷமாய் நினைத்து அடுக்களையில் பணியை முடிக்க ஓடினாள்.
“அம்மா...” அழைத்துக் கொண்டே அறைக்குள் நுழைந்தான் கதிர். வெறுமனே கண்ணை மூடிப் படுத்திருந்த அவன் அன்னை...
“டேய்... கெளதம், என்னடா சொல்ற... அவங்களை ஏத்துக்கப் போறியா... அவங்க பண்ணின தப்பை மன்னிச்சுட்டியா...”
“இல்லடா கதிர்... நடந்ததை மறந்திடுவோம்... யாருன்னே தெரியாத போதே சுதாவை நான் என் தங்கையா உணர்ந்தேன்... அது அப்படியே இருந்துட்டுப் போகட்டும்... சுதா எனக்குத் தங்கைன்னா, அவ அம்மா எனக்கும் அம்மாதானே... என்னை நீ மன்னிச்சு ஏத்துகிட்ட போல இவங்களையும்...
நிலா – 10
சூரியனும், நிலவும் தங்கள் வேலையை நிறுத்தாமல் செய்து கொண்டிருக்க, இரவும் பகலும் மாறி மாறி வந்து கொண்டிருந்தது.
கெளதம் ஒரு வாரம் விடுமுறை எடுத்திருந்தான். அவன் வீட்டில் இருந்ததால் அம்முவுக்கு ஒரே கொண்டாட்டமாகி விட்டது. அவன் பின்னாலேயே சுற்றிக் கொண்டிருந்தாள். கௌதமின் சின்ன சின்ன தேவைகளையும் அவன் சொல்லாமலே கவனித்துக் கொண்டாள் நிலா....
நிலையில்லாமல் தவிக்கும் அவள் மனதைப் போலவே சானலை மாற்றிக் கொண்டே வந்தவள் அந்தப் பாடலைக் கேட்டதும் அப்படியே பார்வை நிலைக்க, அதைப் பார்க்கத் தொடங்கினாள். ஜானகியின் உருகி வழியும் குழைந்த குரலில், சுஜாதா கைக்குழந்தையை வைத்துக் கொண்டு, உணர்ச்சியைக் குழைத்துப் வாயசைத்துக் கொண்டிருந்தார்.
“இப்படியோர் தாலாட்டு பாடவா... அதில் அப்படியே என் கதையை கூறவா...
கைபிடித்த நாயகனும்...
நிலா – 13
கார்த்திக் அவனது கதையை சொல்லிக் கொண்டிருக்க, வருத்தத்துடன் கேட்டுக் கொண்டிருந்தார் மாணிக்கம்.
“அந்தப் பையன், பாகை உன்கிட்ட கொடுத்துட்டு போலீசைப் பார்த்ததும் இறங்கிட்டானா...? அவன் யார், என்னன்னு எதுவுமே விசாரிக்கலயா... இப்படிதான் முன்னப் பின்னத் தெரியாதவங்க கிட்ட ஒரு பொருளை வாங்கி வச்சுக்கறதா... அதுல தான் வெடிகுண்டு இருந்துச்சா...” அவரது கேள்விகளில் சற்று...
நிலா – 5
கலண்டரில் மீண்டும் சில தினங்கள் கிழிக்கப் பட்டிருக்க, மேலும் சில நாட்கள் நகர்ந்திருந்தது. மழைக்காலம் தொடங்கி விட்டதால் வானில் அவ்வப்போது சூரியனை மறைத்துக் கொண்டு மேகங்கள் உலா வரத் தொடங்கி இருந்தன. தங்களுக்குள் ஆனந்தமாய்ப் பேசி சிரித்துக் கொண்டு மழையைப் புன்னகையாய்த் தூவிச் சென்றன. மேகங்களின் புன்னகைத் தூறல் மனிதர்களுக்கும் வெயிலின்...
“கெளதம்... அப்படி சொல்லாதிங்க, எனக்கு எப்படி சொல்லறதுன்னு தெரியலை... இந்தக் குழந்தையை நாமளே வச்சுக்கணும்னு தோணுது... கோவில்ல என் கைக்கு வந்த குழந்தையை அந்த அம்மனே கொடுத்த போல நினைக்கறேன்... கார்த்திக் கிட்டே சொன்னா அவன் நிச்சயமா புரிஞ்சுக்குவான்... இந்தக் குழந்தையை நான் பார்த்துக்கறேன்... நமக்குத் துணையா இருந்திட்டுப் போகட்டுமே...” என்றவளை வியப்புடன் பார்த்தான்...
நிலா – 20
கெளதம் தலை குனிந்து நின்றிருக்க, கதிர் கோபத்துடன் கண்டபடி திட்டிக் கொண்டிருந்தான். கோவிலுக்கு சாமி கும்பிட வந்திருந்தவர்களும், கல்யாணத்தில் பங்கெடுக்க வந்தவர்களும் எல்லாம் நின்று வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்க நிலா கண்ணீர் விட்டபடி குற்றவுணர்வுடன் நின்றிருந்தாள். இப்படி ஒரு சந்திப்பை அவள் எதிர்பார்க்கவே இல்லை. அன்னையை சக்கர நாற்காலியில் கண்டதிலேயே அவள்...
“ம்ம்... என் ராசாத்தி, அழகா இருக்கே... உன்னை இப்படிக் கல்யாணக் கோலத்துல பார்க்க உன் அப்பாவுக்கு தான் கொடுத்து வைக்கலை... நீ போகுற வீட்டுல சந்தோஷமா இருக்கணும்மா...” மகளை வாஞ்சையுடன் வாழ்த்திக் கொண்டே கன்னத்தை வழித்து திருஷ்டி கழித்தார்.
“அலமு... மாப்பிள்ளை வீட்டுக்காரங்க கோவிலுக்குப் பக்கத்துல வந்துட்டதா போன் பண்ணினாங்க... சீர்வரிசைத் தட்டெல்லாம் கொண்டு போயி...
“இங்க பாரு கார்த்திக்... இந்தக் காதல், கண்றாவில எல்லாம் மாட்டிக்காம ஒழுங்கா படிப்பை முடிக்கப் பாரு... இந்த மண்ணாங்கட்டி எல்லாம் வாழ்க்கைக்கு ஒத்து வராது... அந்த மாயைல தேவையில்லாம மாட்டிக்கிட்டு உன் வாழ்க்கையை வீணாக்கிக்காதே...”
“கெளதம்... ப்ளீஸ், இது எனக்கு இப்போ தோணின உணர்வு இல்ல... ரெண்டு வருஷமா எனக்குள்ளேயே ஒளிச்சு வச்சு அந்தக் காதலைத்...
“வலிக்குதாம்மா...” அவள் செய்வதையே வருத்தத்துடன் பார்த்துக் கொண்டிருந்த அந்தக் குட்டிக் கண்கள் பரிவுடன் கேட்டன.
“இல்லடா செல்லம்... சரியாகிடுச்சு... இந்தா உன் ஜெம்ஸ் பாக்கெட்.... நீ போயி சாப்பிடு...”
“ம்ம்... அம்மா... ஆ காத்து...” வாயைத் திறந்த அன்னையின் வாய்க்குள் ஒரு நீல வண்ண குட்டி நிலவைப் போட்டு விட்டு தந்தையிடம் ஓடினாள் அபூர்வா.
“அப்பா... அம்மா கையில...
“அச்சோ... ரொம்பவும் இருட்டிட்டு வருதே, இன்னும் பஸ்ஸை வேற காணோம்... ஆட்டோவும் ஏதும் வர மாட்டேங்குது... அம்மு எழுந்திருச்சு என்னைக் கேப்பாளே... என்ன பண்ணுறது...” மழைக்கு நிகராய் அவளது மனதும் அரற்றிக் கொண்டிருந்தது.
கௌதமிற்கு விவரம் சொல்லிவிடலாம் என நினைத்து, கைப்பையில் இருந்த அலைபேசியை எடுத்தவள், அது உயிரற்றுக் கிடப்பதைக் கண்டு திகைத்தாள்.
மழையின் குளிர்ச்சியில் தன்னை...
“ஊருல ஒரு சின்ன பிரச்சனை... அதான் ஊரை விட்டு கிளம்பிட்டோம்... இப்போ இங்கே வீடு பார்த்திட்டு இருக்கோம்...” என்றாள் நிலா வேண்டா வெறுப்புடன்.
“இது என்ன வம்பாப் போயிருச்சு... இந்த அம்மா எல்லா விவரத்தையும் கேட்டுட்டு குடைச்சல் பண்ணிட்டு இருக்கே...” என மனதுக்குள் ஓடியது.
ஒரு நிமிடம் அவர்களையே பார்த்த அந்தப் பெண்மணி, “ஏம்மா... இங்க பக்கத்துல...
நிலா – 15
இரவு உணவு முடிந்து கெளதம் அவனது அறைக்கு சென்றிருக்க, உறக்கம் வராமல் கட்டிலில் புரண்டு கொண்டிருந்தாள் நிலா. அசதியில் உடலெல்லாம் வலித்தாலும், கண்ணை மூட விடாமல் எதிர்காலம் அவளை அச்சுறுத்திக் கொண்டிருந்தது. மங்கலாய் ஒளிர்ந்து கொண்டிருந்த இரவு விளக்கின் ஒளி அறையின் இருட்டை விரட்டினாலும் அவளது மனம் கார்த்திக்கின் நினைவில் இருண்டே...
நிலா – 17
குழந்தையுடன் ஒரு லாட்ஜில் அறை எடுத்துத் தங்கினர் நிலாவும் கெளதமும். வரும் வழியில் குழந்தைக்கு வேண்டிய பொருட்களை கடையில் வாங்கிக் கொண்டு இரவு உணவையும் முடித்துக் கொண்டிருந்தனர். குழந்தை கட்டிலில் உறங்கிக் கொண்டிருக்க, கெளதம் இரண்டு கட்டிலில் ஒன்றை சற்று நகர்த்திப் போட்டுக் கொண்டிருந்தான்.
“கெளதம்...” அவனுக்குப் பின்னில் இருந்து சன்னமாய் ஒலித்த...
மண்டபத்தில் அங்கங்கே எல்லாரும் தலை சாய்த்திருக்க மெதுவாகத் தலையைத் திருப்பி அங்குமிங்கும் பார்த்தபடி மண்டபத்தின் பின் வாசலுக்கு சென்றாள்.
அவளது அலைபேசியில் இருந்த டார்ச்சை உயிர்ப்பித்து அதை மேலும் கீழும் ஆட்ட அடுத்த நொடியில் அதே போல எதிர்ப்புறம் இருந்து ஒரு வெளிச்சம் உற்பத்தியாகி மேலும் கீழுமாய் நகர்ந்தது. அதைக் கண்டதும் சிறு சமாதானத்துடன் வேகமாய்...
“டேய் கார்த்திக்...” என்று ஓடிச் சென்று அவனைக் கட்டிக் கொண்டான் கெளதம். அம்முவைப் பற்றி நிலா சொல்லிக் கொண்டிருக்கும்போதே கார்த்திக் அங்கு வந்துவிட்டான்.
அவனை வெறுப்புடன் நெருங்கிய கதிர், “ராஸ்கல்... எல்லாத்தையும் நீ செய்துட்டு நடுவுல காணாமப் போயிட்டு இப்போ எதுக்குடா புதுசா வந்து என்ட்ரி கொடுக்கறே...” என்று அவன் சட்டையைப் பிடித்தான். அதற்குள் கெளதம்...
நிலா – 7
நிலவு ஓய்வெடுத்துக் கொள்வதற்காய் அதன் பஞ்சு மஞ்சமாம் மேகத்தைத் தேடிச் சென்றிருக்க, பகலவன் பளபளவென்று பொன்னிறக் கதிர்களை பூமிக்குப் பாய்ச்சி உலக இருட்டுகளை எல்லாம் விரட்டத் தொடங்கியிருந்த அழகான காலைப் பொழுது.
கதிரவனை வரவேற்பதற்கான அடையாளமாய் பட்சிகளின் கீச்... கீச்... ஒலிகள் அங்கங்கே ஒலித்து மெல்லத் தேயத் தொடங்க, பூக்களின் மொட்டுக்கள் மெல்ல...