Saturday, July 12, 2025

    MK 1

    0

    MK 9

    0

    MK 6

    0

    MK 3

    0

    MK 2

    0

    MK

    MK 4

    0
    மௌனக்குமிழ்கள் – 4 பிரகதீஸ்வரனே எதிர்பாராமல் அவனுள் இருந்த எண்ணங்கள் ஸ்ரீமதியிடம் வெளிப்பட்டு விட்டது. அவனுக்கே அது நிச்சயம் அதிர்ச்சி தான்! உண்மையைச் சொல்வதென்றால் அவனுள் அப்படி ஒரு எண்ணம் இருந்ததை அவனே அறிந்திருக்கவில்லை! அவளை பாராமல் இருந்த இத்தனை ஆண்டுகளில் அவன் என்றுமே அவளை நினைத்து ஏங்கியதில்லை. ஏன் அவளைப்பற்றிய எண்ணங்கள் கூட எப்பொழுதாவது அத்தி பூத்தாற்போலத்...

    MK Final

    0
    மௌனக்குமிழ்கள் – 16 பழியுணர்ச்சியும் ஆத்திரமும் எத்தனை பெரிய ஆட்களையும் நொடியில் முட்டாளாக்கிவிடும். உலகறிவு அதிகம் இல்லாத ஸ்ரீமதியும் அவ்வாறே மாட்டிக் கொண்டாள். அவளுக்கு சிறு வயதிலிருந்தே தன் மனவுணர்வுகளை உள்ளது உள்ளபடி வெளிக்காட்டிக்கொள்ள உற்ற துணை இல்லை. அன்னை, உடன்பிறந்தோர் என யாரும் இல்லாமல் பாட்டியின் அரவணைப்பில் வளர்ந்தவள் அவள். ஹாஸ்டல் சேர்ந்தாலும் வார்டன், பள்ளித் தோழிகள்,...

    MK 5

    0
    மௌனக்குமிழ்கள் – 5 பிரகதீஸ்வரனின் அழுத்தமான காலடிகள் தன்னை நெருங்க நெருங்க இதென்னடா வம்பு என்றிருந்தது ஸ்ரீமதிக்கு. திருமணமாகி இத்தனை நாட்களில் அவள் வடக்கு என்றால் அவன் தெற்கு… அவன் கிழக்கு என்றால் இவள் மேற்கு… இருவரும் பேசிக்கொள்ளக் கூட முயற்சி எடுத்ததில்லை. அவன் பேசட்டுமே என்று இவளும், இவள் பேசட்டுமே என்று அவனும் ஒரு கூடை ஈகோவை...

    MK 8

    0
    மௌனக்குமிழ்கள் – 8 பிரகதீஸ்வரனின் உறக்கம் தூரப்போயிருந்தது. ஒரு மனிதரால் பெற்ற மகளிடம் இந்தளவு விலகல் காட்ட முடியுமா என்ன? இதுநாள் வரையிலும் வேதாச்சலம் ஸ்ரீமதியின் பணத்தேவையைப் பூர்த்தி செய்து வருகிறார் என்று நினைத்திருந்தான். ஆனால், தேவையறிந்து செய்வது தானே பூர்த்தி செய்வதாகும்! அவளுடைய தேவை என்னவென்றே தெரிந்து கொள்ளாமல், அவராக கொஞ்சம் பணத்தைக் கொடுத்துவிட்டு… பெற்ற...

    MK 7

    0
    மௌனக்குமிழ்கள் – 7 ஸ்ரீமதி பால்கனியில் நின்றபடி தோட்டத்தைத் தான் பார்த்துக் கொண்டிருந்தாள். பொற்செழியனின் நினைவு அவளை வாட்டிக் கொண்டிருந்தது. இந்நேரம் தூங்கி எழுந்திருப்பான்… ராகி கூல் குடிக்கும் நேரம். கொஞ்சம் உண்டதுமே போதும் என அடம்பிடிக்கத் தொடங்கி விடுவான். நிறைய நிறைய விளையாட்டு காட்டினால் தான் கொஞ்சமாவது உள்ளே போகும். ஆனால், ஜெயாம்மா அப்படிச் செய்ய...

    MK 10

    0
    மௌனக்குமிழ்கள் – 10 “மெல்ல குடி… மெல்ல குடி… ஏதோ மாடு ஒன்னு கேட்டுக்குள்ள ஓடி வந்துட்டதா நினைச்சுக்க போறாங்க…” தண்ணீரைக் கூட அரக்கப்பறக்கக் குடித்துக் கொண்டிருந்த ஸ்ரீமதியிடம் தலையில் அடிக்/காத குறையாகச் சொல்லிக் கொண்டிருந்தார் மணிவண்ணன் தாத்தா. “ஏன் பேச மாட்டீங்க? உங்க பேரன் மாதிரி தானே நீங்களும்… யார் கஷ்டப்பட்டா உங்களுக்கென்ன?” மூச்சு வாங்கியபடி...

    MK 11

    0
    மௌனக்குமிழ்கள் – 11 கணவனின் காதல் கதகதப்பில் கட்டுண்டு கிடந்ததாலோ என்னவோ சீக்கிரமே தன் காயங்கள் குணமடைந்ததாய் ஸ்ரீமதி உணர்ந்தாள். மெல்ல மெல்ல நடமாடுவதும் மீண்டும் செழியனோடு தன்னை பொருத்திக் கொள்வதும் என வெகு உற்சாகமாய் வளைய வந்தாள். “யாரோ என் புருஷனுக்கு என்மேல பாசமே இல்லைன்னு சொல்லிட்டு திரிஞ்சாங்க...” மணிவண்ணன் தாத்தா வம்பிழுக்க, “ஹிஹி நீங்க ஒரு...

    MK 12

    0
    மௌனக்குமிழ்கள் – 12 ஸ்ரீமதி புகுந்த வீட்டிற்கு நுழைந்த நாள் முதல் பார்த்திராத விஷயத்தை அன்றைய தினம் பார்த்தாள். அவள் ஒருநாள் முன்னதாக தான் வேலைக்குச் சேர்ந்திருந்தாள். வேலைக்குச் சேர்ந்த மறுநாளே வீட்டில் பிரச்சினையாகி விட்டது. இத்தனை நாட்களும் தாங்கள் உண்டு தங்கள் வேலையுண்டு என்பது போல வலம் வந்து கொண்டிருந்த அவளின் மாமனார் சக்திவேலும், மாமியார் லலிதாவும்...

    MK 14

    0
    மௌனக்குமிழ்கள் – 14 வேலையைக் கவனிக்கும் எண்ணமேயின்றி தன்னையே கேலியாக வளைந்த இதழ்களுடன் நக்கல் பார்வை பார்த்துக் கொண்டிருந்த திலீப்பை ஸ்ரீமதி வெறுப்புடன் நோக்கினாள். இழுத்துப் பிடித்த பொறுமையோடு, “அண்ணா… அடுத்த வருஷ யூனிபார்ம் காண்டராக்ட் பார்க்கணும்ன்னு சொன்னீங்க…” என்று வேலை விஷயத்தை நினைவு படுத்தினாள். அவனோ கைகள் இரண்டையும் நிதானமாகப் பின்னோக்கி உயர்த்தி, உடலை வளைத்துச் சோம்பல்...

    MK 15

    0
    மௌனக்குமிழ்கள் – 15 ஸ்ரீமதியின் உள்ளம் கடும் கொந்தளிப்பில் இருந்தது. அவளுக்கு இருந்த ஆத்திரத்தில் திலீப்பை ஏதாவது செய்ய வேண்டும் என்று வெறியாக வந்தது. அவளுள் பழியுணர்ச்சி பெரும் புயலென உருவெடுத்து அவளையும் சேர்த்து அழிக்க காத்திருக்க, அதை உணருமளவு நிதானம் அவளிடம் அந்நேரத்திற்கு இல்லை. எந்த நிலையிலும் நிதானம் இழக்கக் கூடியவள் இல்லை ஸ்ரீமதி! பெற்ற...

    MK 13

    0
    மௌனக்குமிழ்கள் – 13 ஸ்ரீமதிக்கு மாமியார், மாமனாரின் குணம் புரிபட்டத்தில் மனதிற்குக் கொஞ்சம் கஷ்டமாக இருந்தபோதும், அவர்களது சுயநலமான எண்ணங்களைக் குப்பையென ஒதுக்கித் தள்ளும் பக்குவம் இருந்தது. அவளுக்குத் தான் பொக்கிஷமான கணவனின் காதல் இருக்கிறதே! அதைத் தவிர இவ்வுலகில் தனக்கு வேறு என்ன பெரிய தேவை என்கிற மனநிலையில் இருந்தாள். ஆனால், இப்பொழுது ஸ்ரீமதிக்கு இருக்கும் ஒரே...
    error: Content is protected !!