Thursday, July 10, 2025

    MK Final

    0

    MK 15

    0

    MK 14

    0

    MK 13

    0

    MK 12

    0

    MK

    MK 11

    0
    மௌனக்குமிழ்கள் – 11 கணவனின் காதல் கதகதப்பில் கட்டுண்டு கிடந்ததாலோ என்னவோ சீக்கிரமே தன் காயங்கள் குணமடைந்ததாய் ஸ்ரீமதி உணர்ந்தாள். மெல்ல மெல்ல நடமாடுவதும் மீண்டும் செழியனோடு தன்னை பொருத்திக் கொள்வதும் என வெகு உற்சாகமாய் வளைய வந்தாள். “யாரோ என் புருஷனுக்கு என்மேல பாசமே இல்லைன்னு சொல்லிட்டு திரிஞ்சாங்க...” மணிவண்ணன் தாத்தா வம்பிழுக்க, “ஹிஹி நீங்க ஒரு...

    MK 10

    0
    மௌனக்குமிழ்கள் – 10 “மெல்ல குடி… மெல்ல குடி… ஏதோ மாடு ஒன்னு கேட்டுக்குள்ள ஓடி வந்துட்டதா நினைச்சுக்க போறாங்க…” தண்ணீரைக் கூட அரக்கப்பறக்கக் குடித்துக் கொண்டிருந்த ஸ்ரீமதியிடம் தலையில் அடிக்/காத குறையாகச் சொல்லிக் கொண்டிருந்தார் மணிவண்ணன் தாத்தா. “ஏன் பேச மாட்டீங்க? உங்க பேரன் மாதிரி தானே நீங்களும்… யார் கஷ்டப்பட்டா உங்களுக்கென்ன?” மூச்சு வாங்கியபடி...

    MK 9

    0
    மௌனக்குமிழ்கள் – 9 நாமக்கல்லில் ஏதோ மாயசக்தி இருப்பதாகவே பிரகதீஸ்வரனுக்கு தோன்றியது. தாத்தாவிடமும் செழியனிடமும் எப்படி ஸ்ரீமதி பூரித்த முகமாகத் திரிவாளோ அதேபோல தான் இந்த ஊருக்கு வந்தபிறகும் அவளின் உறவுகளைப் பார்த்த பிறகும் இருந்தாள். ஸ்ரீமதியின் பெரியம்மா, மாமா பிள்ளைகள் எல்லாம் இவளைவிடப் பெரியவர்கள், திருமணம் முடிந்தவர்கள். வெளியூரில் வசிப்பவர்களும் இவள் வருகிறாள் எனத் தெரிந்து...

    MK 8

    0
    மௌனக்குமிழ்கள் – 8 பிரகதீஸ்வரனின் உறக்கம் தூரப்போயிருந்தது. ஒரு மனிதரால் பெற்ற மகளிடம் இந்தளவு விலகல் காட்ட முடியுமா என்ன? இதுநாள் வரையிலும் வேதாச்சலம் ஸ்ரீமதியின் பணத்தேவையைப் பூர்த்தி செய்து வருகிறார் என்று நினைத்திருந்தான். ஆனால், தேவையறிந்து செய்வது தானே பூர்த்தி செய்வதாகும்! அவளுடைய தேவை என்னவென்றே தெரிந்து கொள்ளாமல், அவராக கொஞ்சம் பணத்தைக் கொடுத்துவிட்டு… பெற்ற...

    MK 7

    0
    மௌனக்குமிழ்கள் – 7 ஸ்ரீமதி பால்கனியில் நின்றபடி தோட்டத்தைத் தான் பார்த்துக் கொண்டிருந்தாள். பொற்செழியனின் நினைவு அவளை வாட்டிக் கொண்டிருந்தது. இந்நேரம் தூங்கி எழுந்திருப்பான்… ராகி கூல் குடிக்கும் நேரம். கொஞ்சம் உண்டதுமே போதும் என அடம்பிடிக்கத் தொடங்கி விடுவான். நிறைய நிறைய விளையாட்டு காட்டினால் தான் கொஞ்சமாவது உள்ளே போகும். ஆனால், ஜெயாம்மா அப்படிச் செய்ய...

    MK 6

    0
    மௌனக்குமிழ்கள் – 6 அர்த்தமற்று நிகழ்ந்துவிட்ட சண்டையை நினைத்து ஸ்ரீமதியின் மனம் அடிக்கடி சோர்ந்து போனது. அவன் பேசினான் என்பதற்காகப் பதிலுக்கு தானும் பேசி… ச்சே எனக்கு என்ன தான் ஆச்சோ என்று அடிக்கடி அலுத்துக் கொண்டாள். சில சமயங்களில் அவன் பேசிய வார்த்தைகள் நினைவிற்கு வரும்போது அவன் தலைமுடியை பிடித்து ஆட்டினால் தான் என்ன என்றளவு ஆத்திரமும்...

    MK 5

    0
    மௌனக்குமிழ்கள் – 5 பிரகதீஸ்வரனின் அழுத்தமான காலடிகள் தன்னை நெருங்க நெருங்க இதென்னடா வம்பு என்றிருந்தது ஸ்ரீமதிக்கு. திருமணமாகி இத்தனை நாட்களில் அவள் வடக்கு என்றால் அவன் தெற்கு… அவன் கிழக்கு என்றால் இவள் மேற்கு… இருவரும் பேசிக்கொள்ளக் கூட முயற்சி எடுத்ததில்லை. அவன் பேசட்டுமே என்று இவளும், இவள் பேசட்டுமே என்று அவனும் ஒரு கூடை ஈகோவை...

    MK 4

    0
    மௌனக்குமிழ்கள் – 4 பிரகதீஸ்வரனே எதிர்பாராமல் அவனுள் இருந்த எண்ணங்கள் ஸ்ரீமதியிடம் வெளிப்பட்டு விட்டது. அவனுக்கே அது நிச்சயம் அதிர்ச்சி தான்! உண்மையைச் சொல்வதென்றால் அவனுள் அப்படி ஒரு எண்ணம் இருந்ததை அவனே அறிந்திருக்கவில்லை! அவளை பாராமல் இருந்த இத்தனை ஆண்டுகளில் அவன் என்றுமே அவளை நினைத்து ஏங்கியதில்லை. ஏன் அவளைப்பற்றிய எண்ணங்கள் கூட எப்பொழுதாவது அத்தி பூத்தாற்போலத்...

    MK 3

    0
    மௌனக்குமிழ்கள் – 3 பிரகதீஸ்வரன் ஸ்ரீமதிக்காக கொண்ட கவலை அவளுக்கு அவளிடமே இல்லை போலும். யாரும் எதுவும் கற்றுத்தர வேண்டும் என எதிர்பார்க்கவேயில்லை. சுற்றம் பார்த்து கற்றுக் கொண்டாள். பஃப்வே உணவுமுறை புதிதென அவள் பார்வையே காட்டிக் கொடுத்தது. ஆனாலும் எல்லாரும் என்ன செய்கிறார்கள் என கவனித்து, அதன்பிறகு அவளே சென்று, அவளுக்கான உணவை வாங்கிக் கொண்டாள். அவள்...

    MK 2

    0
    மௌனக்குமிழ்கள் – 2 “kiss me… close your eyes… kiss me…” என்ற பாடல் வரிகள் அந்த அறையின் நிசப்தத்தை நிறைத்துக் கொண்டிருந்தது. பாடல் காதில் விழுந்தாலும் எதுவுமே கேட்காத பாவனையில் கட்டிலின் மறுபுறம் புரண்டு படுத்தான் பிரகதீஸ்வரன். உண்மையில் அவனுக்கு இந்த பாடல் சிரிப்பைத்தான் வரவழைத்தது. அதை வெளிக்காட்டிக் கொள்ளாமல் இருக்கச் சுவரை பார்த்துத்...

    MK 1

    0
    மௌனக்குமிழ்கள் – 1 “சிவா சிவாய போற்றி ஓம்! நமச்சிவாய போற்றி ஓம்!” பாடலின் ஒலி வழிநடத்திய திசையில் சென்ற மணிவண்ணன் தாத்தா அவர்களைக் கண்டுபிடித்திருந்தார். மணிவண்ணன் அந்த குடும்பத்தின் மூத்த தலைமுறை. அவருடைய ஒன்றே கால் வயது கொள்ளுப்பேரனைத் தேடிக்கொண்டிருந்தார். அந்த சின்ன சிட்டோ திரையில் ஓடிய பாகுபலி திரைப்படப் பாடலை ரசித்துக்கொண்டு, வாக்கரில் துள்ளிக் குதித்துக்...
    error: Content is protected !!