K S U
கனகதேவி மகனின் செய்கைகளை ஆச்சரியமாகப் பார்த்திருந்தார். தனக்காகச் சம்மதம் சொல்லியிருப்பானோ, அவனுக்குப் பிடிக்காமல் இருந்தால் அவர்களது திருமண வாழ்க்கை சிக்கலாகிப் போகுமே என்று பரிதவிப்புடன் மகனை பார்த்திருந்தவருக்கு அவனின் செய்கை பெரும் ஆசுவாசத்தைக் கொடுத்தது.
மணமாகப் போகிறவர்களின் சம்மதம் கிடைத்ததைத் தொடர்ந்து திருமணப் பேச்சுக்கள் நல்லவிதமாக நடக்க நகை, பணம், சீர் வரிசையைப் பற்றிய பேச்சு வரவே...
காதல் சூழ் உலகு – 11
திருமண வாழ்க்கையின் அஸ்திவாரம் நேசமும் அன்பும் அக்கறையும் மட்டும் தானா? எல்லாவற்றையும் விட நம்பிக்கை தானே அதிமுக்கியமான அஸ்திவாரம். அது இல்லாத உறவில் வேறு என்ன நிறைந்திருந்து என்ன பயன்?
அனுராதாவிற்கு கணவனின் சொற்களைத் தாங்கிக் கொள்ளவே முடியவில்லை. அவள் எப்போதாவது உன் அக்காவிற்குப் பணம் தருவதில் எனக்கு விருப்பமில்லை...
காதல் சூழ் உலகு – 4
அனுராதாவின் புகுந்த வீட்டு வாசம் தொடங்கிற்று. கணவன் அவனுக்கான இடைவெளியை எடுத்துக் கொண்டதில் அவளுக்கான போதிய இடைவெளியும் அழகாகக் கிடைத்தது.
மாமியார் கனகதேவியின் குணம் அவளுக்கு ரொம்பவும் பிடித்துப் போகவும் விரைவிலேயே அவருடன் நன்றாக ஒட்டிக் கொண்டாள். அவரும் ரொம்பவும் அனுசரணையாக இருப்பார். இவளும் அவரின் உடல்நிலையைக் கருத்தில் கொண்டு...
காதல் சூழ் உலகு – 3
தன் மனதிற்குப் பிடித்தவனுடன் தான் திருமணம் நடக்கப் போகிறது என்ற நிலையிலும் ஏனோ அனுராதாவால் முழுமனதோடு திருமணத்திற்குத் தயாராக முடியவில்லை. படித்து முடித்த கையோடு வேலைக்குச் செல்ல முயற்சி எடுத்து அதில் தேர்ச்சியும் பெற்றிருந்தவளுக்கு வேலையில் சேரும் முன்பு திருமணம் என்றால் அவளின் நிலையைச் சொல்லவும் வேண்டுமா?
திருமண வாழ்க்கை, புது...
அப்பா இல்லாத வாழ்க்கை அவர்களுக்குப் பழக்கமானது தான்! அம்மாவும் இல்லாமல் ஒரு வாழ்க்கையை மட்டும் அவனால் யோசித்தே பார்க்க முடியவில்லை. அம்மா விரைவில் குணமாகி வர வேண்டும். இன்னும் கொஞ்ச காலமாவது அவர்களோடு வாழ வேண்டும். இப்போதைய அவனது கோரிக்கை அது ஒன்றே ஒன்று தான்!
சில நொடிகள் கண்மூடி நின்றிருந்தவனை மிகவும் பரிட்சயப்பட்ட குரல்கள்...
“அப்பறம் என்னாச்சு?” என்றாள் அனு குழப்பமாக.
“அது... வேகமா வந்து விழாம பிடிச்சாங்க அண்ணி. அப்ப... அப்ப...”
“சீரியல் மாதிரி இழுக்காம முழுசா தான் சொல்லேன்” பொறுமையே போய்விடும் நிலையில் அனு இருந்தாள்.
லேசாக உடல் பதற, “அவங்க பிடிச்சப்ப, இங்கே கை பட்டுடுச்சு அண்ணி. எனக்கு உடனே அன்னைக்கு அந்த பசங்க மோசமா நடந்துக்கிட்டது ஞாபகம் வந்துடுச்சு. அதுதான்...
சுரேகா வைத்திருக்கும் பொட்டிக்கிற்கு விளம்பரம் என்பது, கடைக்கு வரும் புதிய மாடல் உடை ஒன்றை அவளே அணிந்து கொண்டு, போஸ் கொடுத்து, புடவையை விரித்துக் காட்டி, கோல்கேட் விளம்பர மாடல் போல பல்லைப் பல்லைக் காட்டி என நாளுக்கு ஒன்றாக வீடியோ போடுவது தான். அப்படிப் போடாவிட்டால் அவளுக்கு அந்த நாளே போகாது.
யாரும் ‘என்னம்மா...
சட்டென்று இப்படி சொல்லுவான் என்று எதிர்பார்க்காதவளின் முகம் தாமரை மலராக மலர்ந்து போனது. அவளைப் பொறுத்தவரையிலும் கணவன் திடீரென்று புன்னகைக்கிறான், பாராட்டுகிறான்! இதெல்லாம் பெரிய விஷயமாகவே தெரிந்தது.
அத்தனை நேரமும் வீம்பாகப் பேசிக்கொண்டும் முறுக்கிக் கொண்டும் இருந்த மனைவியின் முகம் அழகாக மலர்ந்ததில் நந்தாவின் மனதில் ஆழப் பதிந்து போனது.
நாட்கள் நந்தாவின் பரபரப்பிலும் வங்கி வேலையின்...
“புடிடா இம்சை...” என்று தந்த நண்பனை இறுக்கி அணைத்து, “தேங்க்ஸ் மச்சான்” என்று நந்தா சொல்ல, “அடச்சீ பேயே பொழைச்சு போ... ஏதோ நீயும் என்னை மாதிரியே புது புருஷன் ஆச்சேன்னு உதவி செஞ்சிருக்கேன். என்ன ஏடாகூடம் செஞ்சு கம்மலை உடைச்சியோ... போ போ சீக்கிரம் போயி பொண்டாட்டியைச் சமாதானம் பண்ணு. நானும் அதே வேலையைப் பார்க்க...
சில நொடிகள் மௌனம் இருவரிடையேயும். பின்பு அனுவே மெதுவான குரலில், “இப்ப உங்க பினான்ஸியல் இஸ்ஸியூஸ் எல்லாம் சரி பண்ணிட்டீங்களா?” என்று கேட்டாள்.
சன்னமான பெருமூச்சு அவனிடம். “ஹ்ம்ம் கொஞ்சம் கொஞ்சமா சரியாயிட்டு வருது. அதுக்காகத்தான் ராத்திரி பகல் பார்க்காம ஓடறேன். ஆனா இப்ப முன்னாடி அளவுக்கு ஸ்ட்ரகிள் இல்லை. என்ன ஏதாவது ஒரு செலவு வந்துட்டே இருக்கு”...
காதல் சூழ் உலகு – 5
“ந... ந்... தா...”
“ம்ம்கூம்... நந்தன்... ம்ம்ம்... நந்து...”
“அச்சோ! அதுவும் சரியா வராது. அத்தை கூட அப்படித்தானே கூப்பிடறாங்க... ஆனா நந்து தான் நல்லா இருக்க மாதிரி இருக்கு. அதைவிட்டா வேற எப்படி கூப்பிடறது? நந்தன் கூட நல்லா தான் இருக்கு...” என்று முணுமுணுப்பாகத் தனக்குத் தானே பேசிக் கொண்டவளுக்குத்...
காதல் சூழ் உலகு – 8
அன்று நந்தகுமார் வேலையிலிருந்து நேரமாகவே வீடு திரும்பியிருந்தான். நேரமாக என்பது ஒன்பது, ஒன்பதரை தான் அவனுக்கு. ஆறு, ஏழு மணிக்கு வேலையிலிருந்து வீடு திரும்பியதெல்லாம் அவன் சரித்திரத்திலேயே இல்லை.
வழக்கமாக இதுபோல வரும் சமயங்களில் எல்லாம் வாசலிலேயே எதிர்கொண்டு வரவேற்கும் மனையாளை இன்று காணவில்லை. கொஞ்சம் அவளின் அருகாமைக்கு, பார்வைக்கு...
‘எந்த நேரத்தில் எதைப்பற்றிப் பேசுகிறாள்?’ என்று சுரேகாவின் பேச்சில் அனுவிற்கு ஆயாசமாக இருந்தது. உண்மையில் இந்த விஷயத்தில் அவளுக்கும் ஆதங்கம் இருக்கிறது தான், ஆனால், அது அவளது மனதளவில்! கனகதேவி கூட சுரேகாவிற்கு இடம் கொடுக்காதே என்று அவ்வப்பொழுது இவளிடம் கூறியிருக்கிறார். ஆனால், இவள் இதுவரை ஒரு வார்த்தை அது தொடர்பாகப் பேசியதில்லையே! அவளைப்...
உண்மையில் அனுவுக்கு அவன் வார்த்தைகளில் மண்டைக் காய்ந்தது தான் மிச்சம். ‘உன் அக்கா அவ புருஷனை ஓட்டாண்டி ஆக்கிட்டு, இப்போ உன்கிட்ட வந்து நிற்கிறா என்று சொன்னால் மட்டும் இவனுக்கு புரிந்துவிடுமா என்ன?’ என்று கடுப்பானவள், என்னவும் செய்து கொள் என்னும் அலட்சியத்துடன், “டின்னருக்கு என்னன்னு பார்க்கிறேன்” என்றுவிட்டு அவன் கைப்பிடியிலிருந்து நகர்ந்தாள்.
எப்பொழுதும் அவன்...
காதல் சூழ் உலகு – 9
ஒருவித இனிய படபடப்புடன் வீடு வந்து சேர்ந்திருந்தாள் அனுராதா.
அத்தை கனகதேவி அவளைக் கேலி புன்னகையுடன் பார்ப்பது போல இருக்க பெண்ணவளுக்கு ஒன்றும் புரியவில்லை. சங்கடத்துடன் அசட்டுச் சிரிப்பொன்றை உதிர்த்துவிட்டு தலையைக் குனிந்தபடி அறைக்குள் வந்துவிட்டவளுக்குக் காரணமின்றி கன்னங்கள் சூடேறியது.
இன்னமும் கணவனின் நெஞ்சில் சாய்ந்திருப்பது போல மாயை. அவனது வலிய...
“என் கல்யாணம் வரைக்கும் என்னை நான் குறைச்சு நினைச்சதே இல்லைம்மா. ஆனா ஒரு கோடு பக்கத்துல இன்னொரு கோட்டை பெருசா போகும்போது என்ன நிலை ஆகுமோ அதுதான் என் நிலையும். என் நிலைமை நல்லாத்தான் இருந்தது. வீட்டுக்கு ஒரே பையன் வேற, பயங்கர செல்லம். ராஜா வீட்டு கன்னுக்குட்டி. அப்பா அவரோட பென்ஷன் பணத்தை...
காதல் சூழ் உலகு – 6
சுரேகா வாய் கூசாமல் தம்பியின் காதில் சுற்றிய பூவுக்கு, “ஓ…” என்பது தான் நந்தாவின் பதில் ரியாக்ஷன். கூடவே, “இருக்கா ரெபிரஷ் ஆயிட்டு வந்துடறேன்” என்று சொல்லிவிட்டு அறைக்குள் சென்றவனின் பார்வை மின்வெட்டாய் மனைவியைத் தழுவி சென்றது.
அனுராதாவிற்குப் படபடப்பு! இது அவ்வப்போது நடப்பது தான்! அவன் என்னவோ திட்டுவதற்காகத்தான்...
காதல் சூழ் உலகு – 10
அன்று வீட்டிற்கு வருகை தந்திருந்த சுரேகாவிற்கும் கனகதேவிக்கும் இடையே கடும் வாக்குவாதம். மகளுக்கு பீஸ் கட்ட, நோட்டு புத்தகங்கள் வாங்க என்று நந்தகுமாரிடம் ஒன்று விடாமல் லிஸ்ட் போட்டு பெரும் பணத்தை வாங்கிய மகளின் மீது அன்னைக்கு ஏக கடுப்பு.
வழக்கமாக, ‘என்னவோ செய்து கொள்ளட்டும். அக்காவும் தம்பியும் சொல்லித் திருந்தும்...
விழி விரித்தவள், ‘இந்த முரட்டுப் பையனுக்கு விவஸ்தையே இல்லை’ என்று எண்ணியபடி தன் தலையிலேயே தட்டிக் கொண்டாள். அவனுடைய ராது என்ற அழைப்பு வேறு உயிரை நிறைத்தது. அவன் நந்தன் இவள் ராது. கணவனாக இந்த பெயர் சொல்லி அழைக்கும் வரை தங்களுக்குள் அமைந்திருக்கும் இந்த பெயர் பொருத்தத்தை இத்தனை நாட்கள் அவள் கவனித்ததே இல்லை.
“சரி சரி...
ஆனால், அவளின் தன்னகங்காரம் விட்டுவிடுமா? “என்ன பேசிட்டேன்? இதுக்கும் நான் இவ்வளவு பாடுபட்டும் பெருசா என் தொழிலில் ஜெயிக்க முடியலை. எனக்கான காலம் நேரம் இன்னும் வரலை போலன்னு நான் காத்துட்டு இருக்கேன். இதே கொஞ்சம் தொழிலில் பணம் வந்து நான் நல்ல மாதிரி இருந்திருந்தா இன்னும் என்னவெல்லாம் என்னைப் பார்த்து பேசியிருப்பீங்க, இதுவே உங்களை...