Irul Vanaththil Vinmeen Vithai
அத்தியாயம் -11(2)
மீண்டும் அவனது கையை தட்டி விட்டவள், “கட்டின தாலி ஒண்ணுதான் நம்ம ரெண்டு பேருக்கும் இடைல ஏதோ இருக்குன்னு எனக்கு சொல்லிட்டு இருந்துச்சு, அதையும் வாங்கிட்டீங்க, நான் யாரு இப்போ உங்களுக்கு?” என அழுகையும் சீற்றமுமாக கேட்டாள்.
பற்களை நெறித்து தலையில் அடித்துக் கொண்டவன் காப்போர்டில் இருந்த தாலிக் கயிறை எடுத்து...
இருள் வனத்தில் விண்மீன் விதை -10
அத்தியாயம் -10(1)
மகள் மற்றும் மருமகனின் கைப்பேசிகளுக்கு விடாமல் அழைத்துக் கொண்டே இருந்தார் ராஜன். மித்ராவின் பக்கத்தில் தலையணையை அணைவாக வைத்து அவளின் கையை அதை சுற்றிப் போட வைத்தான். விழிக்காமல் உறக்கத்திலேயே இருக்கவும் ராஜனிடமிருந்து அடுத்த அழைப்பு.
‘ஹையோ மாமா, எழுப்பி விட்ராதீங்க உங்க பொண்ண,...
இருள் வனத்தில் விண்மீன் விதை -8
அத்தியாயம் -8(1)
தன்னோடு வந்து விடும் படி சர்வாவிடம் வற்புறுத்திக் கொண்டிருந்தார் அறிவுடைநம்பி. அவனோ பிடிவாதமாக அவரோடு செல்ல மறுத்தான்.
“உன் சம்மதமே இல்லாம உன்னை இங்கேருந்து அழைச்சிட்டு போக தெரியும் எனக்கு, பார்க்கிறியா?” கோவமாக கேட்டார் நம்பி.
“உங்களால முடிஞ்சுத பார்த்துக்கோங்க பெரியப்பா” அலட்சியமாக சொன்னான்...
இருள் வனத்தில் விண்மீன் விதை -11
அத்தியாயம் -11(1)
நீச்சல் குளத்தில் குதித்திருந்த மித்ரா உள்ளேயே இருந்தாள். சர்வா அவளை நீரிலிருந்து மேலே எழுப்பி விட, மூக்கிலிருந்தும் வாயிலிருந்தும் தண்ணீர் வழிந்தது. பலமாக இரும வேறு செய்தாள். அவளை தரைக்கு ஏற்ற அவன் முயல அவளோ மீண்டும் நீரில் அமிழ்ந்து விட முயன்றாள்.
ஆனால்...
அத்தியாயம் -14(2)
காரில் சென்று கொண்டிருக்கையில் லிசியின் மனதை நோகடித்து விட்டாய் என திட்டினாள் மித்ரா.
“மியூச்சுவலா பேசித்தான் பிரிஞ்சு போனோம். திரும்ப அவ மறுபடியும் அதே எண்ணத்தோடு என்னை நெருங்கும் போது அவளை பத்தி யோசிக்கிற நிலையில இல்லை நான். உன்னை தேடி வராம போயிருந்தா கூட அவளுக்கு என் லைஃப்ல இடம்...
இருள் வனத்தில் விண்மீன் விதை -14
அத்தியாயம் -14(1)
காதலை புதுப்பிக்க வருகிறான் சர்வா என ஆசையோடு காத்திருந்த லிசி வேறொரு பெண்ணுடன் ஜோடியாக அவன் வந்திருப்பதை கண்டு ஏமாற்றமும் திகைப்புமாக வரவேற்றாள்.
மித்ராவின் கழுத்தில் கிடந்த மஞ்சள் கயிறும் நெற்றித் திலகமும் சர்வாவுடன் நெருங்கி நிற்பதும் லிசியின் அடி வயிற்றை கலங்க வைத்தது....
இருள் வனத்தில் விண்மீன் விதை -17
அத்தியாயம் -17
மித்ராவின் பிறந்தகத்திலிருந்து ஐம்பதுக்கும் மேலான நபர்கள் திருமண வரவேற்புக்கு வரப் போகிறார்கள் என சொல்லியிருந்தார் சௌந்திரராஜன்.
மாலையில்தான் வரவேற்பு, விஷேஷம் நடக்கும் தினத்தின் காலையிலேயே வந்து விடும் அவர்களை தங்க வைக்க குடியிருப்பு பங்களாவின் பக்கத்திலிருந்த விருந்தினர் மாளிகை தயார் செய்யப் பட்டுக் கொண்டிருந்தது.
அப்பாவுடன் அப்போதுதான் கைப்பேசி உரையாடலை...
இருள் வனத்தில் விண்மீன் விதை -9
அத்தியாயம் -9 (1)
சென்னையில் சர்வாவின் வீடு நோக்கி சென்று கொண்டிருந்தது அவனது கார். வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த மித்ராவை பார்த்தவன், “இருபது நிமிஷத்துல வீட்டுக்கு போயிடலாம் மித்ரா” என்றான்.
‘கேட்டேனா உன்னை?’ என்பது போல அவனை பார்த்தவள் மீண்டும் ஜன்னல் பக்கமாக முகத்தை திருப்பிக் கொண்டாள்....
அத்தியாயம் -9(2)
மித்ரா ஏதும் சொல்லாமல் சாப்பிட மட்டும் செய்தாள். நல்ல பசியாக இருந்தும் அவளால் அதிகம் சாப்பிட முடியவில்லை.
“சாப்பாடு பிடிக்கலையா?” எனக் கேட்டான்.
“எதுவுமே பிடிக்கல” கடுப்பாக சொன்னாள்.
மித்ரா இப்படியே எரிச்சல் பட்டுக் கொண்டே இருந்தால் தன்னால் அமைதியாகவே இருக்க முடியுமா என்ற யோசனையோடு அவளுக்கு பால் கொண்டு வரச்...
இருள் வனத்தில் விண்மீன் விதை -12
அத்தியாயம் -12(1)
காலையில் காய்ச்சலில் அவதிப்பட்ட சர்வா இரவில் சரியாகி விட்டான். சிறு சோர்வு மட்டும்தான்.
அவனுக்கு உணவு பரிமாறி தனக்கும் வைத்துக்கொண்ட மித்ரா, “அவகிட்ட ஏதோ அட்ராக்ஷன் இருந்துச்சுன்னு சொன்னீங்களே, பழகின அத்தனை நாள்ல ஒரு நாள் ஒரு பொழுது கூடவா உங்களை நான் அட்ராக்ட்...
அத்தியாயம் -12(3)
பின்னொரு நாள் மகள் மற்றும் பேத்தியோடு சர்வாவை காண வந்திருந்தார் டிரைவர். குழந்தைக்கு சர்வாதான் பெயர் சூட்ட வேண்டுமெனவும் கேட்டுக் கொண்டார்.
லிசியுடன் காதல் அரும்பியிருந்த நேரமது. குழந்தைக்கு லிசி என பெயர் சூட்டி விட்டான். அருகிலிருந்த சர்வாவின் அம்மா கூட “என்னடா பேர் வச்சிருக்க?” எனக் கேட்டார்தான்.
காதல் மயக்கத்தில்...
இருள் வனத்தில் விண்மீன் விதை -16
அத்தியாயம் -16
பிரதீப்க்கு அறுவை சிகிச்சையில் அபாயத்தை ஏற்படுத்தும் வண்ணம் சிக்கலான இடத்தில் இருந்த இரத்தக் கட்டு பாதி கரைந்து விட்டதாகவும் இனி ஓரளவு பயமில்லாமல் அறுவை சிகிச்சை செய்து விடலாம் எனவும் மருத்துவர் கூறினார்.
இந்தியாவில் செய்வதை காட்டிலும் அமெரிக்காவில் தலைசிறந்த நரம்பியல் வல்லுநர் செய்தால் நன்றாக இருக்கும் என...
ஆளுக்கொரு பக்கம் சென்றவர்களை பார்த்து பெரு மூச்செறிந்த ருக்மணி இலக்கியாவின் அறைக்கு சென்றார்.
மித்ராவின் மனதை நோகடிக்கும் படி என்ன பேசினாய் என அவர் கேட்டதற்கு ஒன்றுமே பேசவில்லை என சாதித்தாள் இலக்கியா.
“கொஞ்ச நேரம் கழிச்சு மித்ரா வாயிலேருந்தே உண்மை வரப்போகுது. அப்ப சும்மா விட்ருவேன்னு நினைக்காத, ஒழுங்கா நீயே சொல்லு” என ருக்மணி எச்சரிக்கையாக...
இருள் வனத்தில் விண்மீன் விதை – 18
அத்தியாயம்-18
அன்றைய அதிகாலையிலேயே மித்ராவுக்கு உற்சாகமும் பரபரப்பும் தொற்றிக் கொண்டது. அவளுடைய பிறந்த வீட்டினர் உற்றார் உறவினர்களோடு இவளது புகுந்த வீட்டை இன்னும் சற்று நேரத்தில் வந்தடைந்து விடுவார்களே.
குளித்து தயாராகி வந்தவள் இன்னும் உறங்கிக் கொண்டிருந்த சர்வாவை தட்டி எழுப்பி விட்டாள். ஈரத்தை சரியாக துடைக்காமலே அவசரம் அவசரமாக...
பெரியம்மாவை சலிப்பாக பார்த்தான்.
“ஒரு மாசம் ஆகறதுக்கு முன்னாடியே அசந்து வருதா துரைக்கு? அவதான் உனக்கு எல்லாம்னு புரிய வை, அவதான் உனக்கு முக்கியம்னு அவ மனசுல பதிய வை. புரிஞ்சுக்கிற பொண்ணுதான், உனக்குத்தான் அவளுக்கு புரிய வைக்கிற டெக்னிக் தெரியலை” என்றார்.
“கால்ல விழலையே தவிர எல்லா குட்டிக்கரணமும் அடிச்சுதான் பார்க்கிறேன். மசிய மாட்டேங்குறாளே? இன்னும்...
இருள் வனத்தில் விண்மீன் விதை -19
அத்தியாயம் -19
குன்னூரில் ராஜனின் குல தெய்வ கோயிலில் திருவிழாவுக்கான ஏற்பாடுகள் பற்றி ஆலோசிக்க கூட்டம் நடைபெற்றது. ராஜனோடு மித்ராவும் வந்திருந்தாள். அவருக்கு முகமே சரியில்லை, மகள் நினைத்தது நடக்குமா, என்ன எதிர்வினை ஆற்ற போகிறார்களோ என்ற சிந்தனையில் உழன்று கொண்டிருந்தார்.
இரண்டு நாட்கள் முன்பே பிறந்த வீடு வந்து விட்ட...
இருள் வனத்தில் விண்மீன் விதை -13
அத்தியாயம் -13
தான் என்ன பேசினாலும் வெடித்துச் சிதறி விடுவாள் என்பதை புரிந்திருந்த சர்வா இயலாமையுடன் மித்ராவை பார்த்தான்.
அவன் சொன்னதை வைத்து லிசி மீண்டும் இவன் வாழ்க்கைக்குள் வர முயற்சி செய்கிறாள் என்பதை புரிந்து கொண்டவளுக்கோ அத்தனை ஏமாற்றமாக இருந்தது.
இவனும் வேறு வழியின்றி என்னோடு வாழப் போவதாக சொல்கிறான் என்பதாக...
அத்தியாயம் -7(3)
மனக் குமுறல்கள் வெளி வந்து ராஜன் சற்றே ஆசுவாசம் ஆன பின்னர் என்ன காரணத்துக்காக சர்வா இப்படி செய்து விட்டான் என்பதை விளக்கினார் நம்பி.
“இதையெல்லாம் எவ்ளோ தூரம் நம்புறதுன்னு இல்லீங்களா ஸார்? எம்பொண்ணு வாழ்க்கைதான் கிடைச்சுதா உங்க வீட்டு பையனுக்கு? இப்படி ஏமாத்திறது எந்த விதத்துல சரி?” கோவமாக அல்லாமல்...
அத்தனை பிரபலங்கள், அரசியல்வாதிகள், முக்கியஸ்தர்கள் வந்தாலும் மித்ராவின் பெற்றோரையும் அவர்களது தரப்பு உறவினர்களையும் குறையில்லாமல் கவனித்தனர். அந்த வகையில் எல்லோருக்குமே மிகுந்த திருப்தி.
மித்ரா இங்கு நன்றாக வாழ்வாள் என்ற நம்பிக்கை அனைவருக்குமே ஏற்பட்டு விட்டது.
இரண்டு நாட்கள் தங்கிச் செல்லுங்கள் என நம்பியும் ருக்மணியும் சௌந்திரராஜன் குடும்பத்தினரை கேட்டுக் கொண்டனர்தான். காஞ்சனாவும் அவர் பங்குக்கு இருக்க...
அத்தியாயம் -7(2)
“அதெப்படி தாத்தா நான் கூப்பிட்டா உடனே வந்திடுவாங்களா அந்த பொண்ணு?” சலிப்பாக கேட்டான்.
“முறையா கல்யாணம் பண்ணி இங்க முழு உரிமையும் உள்ளவளா அழைச்சிட்டு வா. அவ மூலமா இந்த வம்சம் தழைக்கும்”
“விளையாடுறீங்களா? மேரேஜ் என்ன சின்ன விஷயமா? எதுவும் தெரியாம யாரோ ஒரு பொண்ணை எப்படி கல்யாணம் செய்வேன்?...