Thursday, May 9, 2024

    'மண(ன)ம் வீசாயோ நேசப்பூவே!'

    “அஞ்சு மாசம் கழிச்சு தான், அவ நாலு மாசம் ப்ரெக்னன்ட்னு தெரிஞ்சுது.. குழந்தையை அழிக்கப் போறேன்னு சண்டை போட்டா.. நான் முடியாதுனு ஒரே காலில் நின்னேன்.. அப்போ தான், எங்க பிரச்சனை வீட்டில் எல்லோருக்கும் தெரிந்தது.. வீட்டுக்கு வரப் போற வாரிசை பத்தி மகிழ்வதா! எங்க வாழ்க்கை இப்படி போர்க்களமா இருக்குதேன்னு வருந்துவதானே அவங்களுக்குத்...
    நான்கு மாதங்கள் கடந்திருந்தது... வீடே போர்க்களமாகக் காட்சியளிக்க, சொற்போரிட்டுக் கொண்டிருந்த மரகதத்தையும் செந்தமிழினியையும் பரிதாபமாகப் பார்த்துக் கொண்டு இருந்தார், வேணுகோபால். அப்பொழுது அவரது கைபேசி அலற, அதை எடுத்து காதுக்குக் கொடுத்தவர், “சொல்லுப்பா” என, எதிர்முனையில் இருந்த அருள்மொழி, “இன்னைக்கு சத்தம் அதிகமா இருக்கே! என்னாச்சுபா?” என்று கேட்டான். அப்பொழுது, “நீ என்ன சொன்னாலும் என் முடிவில் இருந்து நான்...
    அருள்மொழியை அழைத்த செந்தமிழினி அவன் அழைப்பை எடுத்ததும், “அண்ணனாடா நீ? அத்தான் விஷயத்தைத் தவிர வேற எதையாவது உன் கிட்ட மறைச்சு இருப்பேனா! அது கூட நீ நேரிடையா கேட்டு இருந்தா சொல்லி இருப்பேன்.. ஆனா நீ! நான் எவ்ளோ முறை கேட்டேன்! பெரிய அன்னை சொல் தட்டாத தவப்புதல்வன் இவரு..” என்று ஆரம்பித்து...
    அறை வாயிலுக்கு முதுகு காட்டி தரையில் ஒற்றை காலில் முட்டி போட்டு அமர்ந்தபடி கீழே சிதறிக் கிடந்த விளையாட்டுச் சாமான்களை எடுத்துக் கொண்டிருந்த செந்தமிழினி, “யது கண்ணா எப்போதுமே விளையாடி முடிச்சிட்டு, டாய்ஸ் எடுத்து வச்சிரணும்.. வாங்க.. வந்து, எடுத்து வைக்க. அம்மாக்கு ஹெல்ப் பண்ணுங்க.” என்றாள். யாதவ் அவள் அருகே வரவில்லையே என்ற நினைப்புடன்...
    ஆறுமுகம் சட்டை பையில் இருந்து கைபேசியை எடுக்கவும், அவன், “நான் தான்ப்பா.. எடுங்க” என்றான். அவர் யோசனையுடன் அழைப்பை எடுத்ததும், “இப்போ அப்படியே போன் டிஸ்ப்ளே வெளிய தெரியாத மாதிரி உங்க சட்டை பையில் வைங்க.. நீங்க பேசி முடிச்சு வெளியே வர வரைக்கும், இந்த கால் கட் ஆகக் கூடாது.. கைத் தவறி கட்...
    கண்ணன் அத்வைத்திடம் கை குலுக்கியபடி, “கங்க்ராட்ஸ் சார்” என்றான். அத்வைத், “தேங்க்ஸ்” என்றதும், கண்ணன், “உங்க மன தைரியத்தை பாராட்டியே ஆகணும் சார்” என்றான். செந்தமிழினி அவனை முறைக்க, அத்வைத் உதட்டோர மென்னகையுடன், “தேங்க்ஸ் அகேன்” என்றான். இப்பொழுது அவள் அத்வைத்தை முறைத்தாள். துருவ், “தப்பா சொல்றடா.. இந்த நல்லவனை கட்டிக்கிற இவளோட மன தைரியத்தை தான் பாராட்டனும்” என்றான். அத்வைத்தை பார்த்து...
    “ப்ச்.. வீடு இப்போ இருக்கிற நிலைமைக்கு..” என்று அவன் இழுத்து நிறுத்த, அவள், “ஏன்? அப்படி என்ன நிலைமை?” என்று சாதாரணமாகக் கேட்டாள். “ஏன் உனக்குத் தெரியாதா?” “எனக்குத் தெரிந்து கப்பல் மூழ்குற நிலைமையில் இல்லை” “அத்வைத்தை இன்னொரு கல்யாணம் செய்யச் சொல்லி அம்மாவும் அப்பாவும் போராடிப் பார்த்துட்டாங்க.. நானும் முயற்சி செய்றேன்.. ஒன்னும் வேலைக்கு ஆகலை..” “கிழவி, சும்மா இருக்காதே!” “கிழவி...
    கதவை திறந்து சரோஜினியிடம் இருந்து காபியை வாங்கிக் கொண்டு, “யது கண்ணாக்கு பால் கொடுங்க, தேனுமா” என்றவள், எதிரே இருந்த துருவிடம், “கொஞ்ச நேரம் பார்த்துக்கோ” என்றாள். பின் யாதவிடம் திரும்பி, “யது கண்ணா.. டாடா கிட்ட ஆபீஸ் வொர்க் பத்தி, முக்கியமாப் பேசப் போறேன்.. ஸோ, நீங்க சித்தா கூட போய் விளையாடுங்க.. ஓகே?”...
    அன்று காலையில் அலுவலகம் செல்ல கிளம்பி வந்த செந்தமிழினியை பார்த்த மரகதம், “என்னடி இது! வெள்ளிக்கிழமை அதுவுமா ஒரு புடவையைக் கட்டினோம்னு இல்லாம, ஜீன்ஸ் பேண்ட் டிஷர்ட்னு வந்து நிக்கிற! முதல்ல போய் ட்ரெஸ் மாத்திட்டு வா.” என்றார். “இன்னைக்கு ஆபீஸ்ல, இதைத் தான்   போட்டுட்டு வரச் சொல்லி இருக்கிறாங்கமா” “யாரு காதுல பூ சுத்துற?” “தலையில் வேணா...
    அனைவரின் மனமும் சற்றே நெகிழ்ந்த நிலையில் இருக்க, பேரன் ஊட்டிவிட ஆறுமுகம் உண்டார். சில வாய் உணவை வாங்கிய பின் அவர், “போதும் சாமி.. நீங்க சாப்பிடுங்க” என்றார் கரகரத்த குரலில். குழந்தை தட்டை காட்டி, “சப்பாத்தி இல்லையே!” என்றான். “இதோ தாத்தா தரேன்” என்றவர் தனது தட்டில் இருந்து ஊட்ட, அவன், “அம்மா யது பிக் பாய்..” என்று...
    நேரம் நள்ளிரவை நெருங்கிக் கொண்டிருக்க, அந்த வீட்டில் குறிப்பிட்ட அறையின் ஜன்னல் கதவு மட்டும் ‘படார்.. படார்’ என்று இருமுறை அடித்துக் கொண்டது. அந்தச் சத்தத்தில் உறக்கம் கலைந்து விழித்த அருள்மொழி, குழப்பத்துடன் ஜன்னலையும் ஓடிக் கொண்டிருந்த காற்பதனியையும்(AC), மூடியிருந்த அறைக் கதவையும் பார்த்தான். ‘ஜன்னலை மூடிட்டு தானே AC போட்டேன்!’ என்று மனதினுள் ஆராய்ந்து கொண்டிருந்த...
    மரகதம், “வீட்டில் ஏன் சொல்லலை?” என்று கேட்டார். “யதுவை நல்லபடியா பெத்துத் தரத்துக்கு அவ போட்ட கண்டிஷன் டைவர்ஸ் தான்.. அப்போ எனக்கு அவளோட காதலை பத்தி தெரியாததால, அவ மனசை மாத்திரலாம்னு நினைத்து சரி சொன்னேன்.. வீட்டில் யாருக்கும் தெரியாது.. அப்புறம் அவ காதலனோட உதவியில் வீட்டில் யாருக்கும் தெரியாம டைவர்ஸ் அப்ளை செய்து,...
    இதே நேரத்தில் வெளியே வீட்டின் வாயிலில் அருள்மொழி அத்வைத்தைப் பார்த்து, “ரொம்ப முறைக்காதடா.. அம்மாவை சமாதானம் செஞ்சு, நல்ல செய்தியோடு உன்னை வந்து பார்க்கலாம்னு நினைத்தேன்.” என்றான். “நீங்கள்ளாம் பெரிய ஆள்.. எங்களை மாதிரியா!” “டேய்.. நான் தான் சொல்றேனே!” “பேசாதடா.. சென்னை வந்திருக்கிறேன்னு ஒரு போன் கூட செய்ய முடியலை.” என்றவன், “துருவுக்கு போன் போட முடியுது.....
    ‘தமிழ்.. இது நீ தெளிவா யோசிக்க வேண்டிய நேரம்.. யோசி யோசி’ என்று தனக்குத் தானே கூறிக் கொண்டபடி அவள் சற்று இயல்பிற்குத் திரும்பியதும், அவளது மூளை சுறுசுறுப்பாக வேலை செய்யத் தொடங்கியது. அந்த நொடியில் அனைத்து குழப்பங்களையும் ஓரம் கட்டி வைத்து விட்டு தற்போது உடனடியாக செய்ய வேண்டியது எது என்று யோசித்தாள். பொன் தாலியை...
    யாதவ் மேல் அவள் கொண்டுள்ள அன்பும் பாசமும் கலந்த உரிமையைக் கண்டு பெரிதும் ஆச்சரியம் கொண்டவன், அவளையே பார்த்துக் கொண்டிருந்தான். சில நொடிகள் கழித்தே அவள் எழுந்து சென்றது மூளையில் உரைக்க, அவன் என்ன செய்வது என்று திகைத்தான். துருவின், “என்னாச்சு?” என்ற கேள்வியை கவனிக்காதவள் அத்வைத்தை முறைத்த படி, வேகமாக மேசை மீது இருந்த...
    பிறகு, “வாங்க பாஸ்.. இப்போ தான் வந்தீங்களா?” என்று கேட்டாள். “அந்த லேடி பேச ஆரம்பிச்சப்பவே வந்துட்டேன்.” என்றான் முறைப்புடன். “அந்த லேடி பேசினதுக்கு என்னை ஏன் பாஸ் முறைக்கிறீங்க?” “நீ சொன்னேன்னு வந்ததால தானே காது குளிர இந்த பேச்சுக்களை கேட்டேன்” என்று முறைப்புடனேயே கூறினான். அவனை தீர்க்கமாகப் பார்த்தவள், “நீங்க இப்படி பயந்து ஓடிட்டே இருக்கிறதால தான்...
    இரவு ஏழு மணிக்கு அத்வைத் மற்றும் செந்தமிழினி அவர்கள் தங்க இருக்கும் உல்லாச விடுதிக்கு வந்தனர். சிறு சிறு குன்றுகளின் மீது ஒவ்வொரு குடிலும் மற்றவரின் தனிமையை கெடுக்காத வகையில் அமைந்து இருந்தது. இவர்களின் குடில் மற்ற குடில்களை விட சற்று உயரத்தில் வண்ணப்பூக்களின் நடுவே, அழகாக அமைந்து இருந்தது. ஓட்டுக் கூரையின் மீது வித்யாசமான...
    அம்பிக்கா  கோபத்துடன், “என்ன  இல்லை! அதான் எங்க உறவே வேணாம்னு முடிவு செய்து விட்டீங்களே!” என்றவர் அப்பொழுது அங்கே வந்த ஆறுமுகத்தைப் பார்த்து முறைத்தார். சரோஜினி, “அய்யோ! அப்படி எல்லாம் இல்லை மச்சினி” என்று பதற, அம்பிகா அண்ணனையும் அண்ணன் மனைவியையும் முறைத்தபடி, “இனி எங்க உறவு தேவை இல்லைன்னு முடிவு செய்து தானே வெளியே பொண்ணு...
    அன்று இரவு அத்வைத் வேலை முடிந்து வீட்டிற்குத் திரும்பிய பொழுது, வீட்டுக் கூடத்தில் அமர்ந்திருந்த நேகாவைப் பார்த்ததும் மனதினுள் சிறிது ஆயாசமாக உணர்ந்தாலும், வெளியே அதை சிறிதும் காட்டிக் கொள்ளவில்லை. நேகா புன்னகையுடன், “ஹாய் அத்தான்” என்றாள். மெல்லிய உதட்டோர மென்னகையுடன் தலை அசைப்பை மட்டுமே பதிலாகக் கொடுத்து விட்டு, தனது அறை நோக்கிச் சென்றான். நேகா அருகே...
    செந்தமிழினியும் துருவும் வீட்டிற்கு சென்ற போது சரோஜினி, யாதவ் மட்டுமே வீட்டில் இருந்தனர். ஆறுமுகமும் மங்களமும் கல்யாணத்திற்காக ஊருக்குச் சென்றிருக்க, அத்வைத் வேலை முடிந்து வீடு திரும்பி இருக்கவில்லை. கதவைத் திறந்த சரோஜினி, ஆச்சரியம் கலந்த இன்ப அதிர்ச்சியுடன், “ராஜாத்தி” என்று அழைத்தபடி செந்தமிழினியை அணைத்துக் கொண்டார். அவரின் பாச மழையில் நனைந்தபடியே செந்தமிழினி துருவை முறைத்தாள். ‘இன்னைக்கு...
    error: Content is protected !!