நேசம் மறந்ததேனோ நெஞ்சமே??!!
அத்தியாயம் -14
நித்யா தனக்குள் யோசித்து கொண்டு இருக்க, கதவு தட்டும் சத்தம் கேட்டு தன்னிலை அடைந்தாள். பெரு மூச்சுடன் எழுந்து சென்றவள் கதவை திறக்க, அஸ்வின் அங்கு நின்றிருந்தான்.
“ அப்பா உன்னை கூப்பிட சொன்னாரு” என்றவன் வேறு எதுவும் பேசாமல் செல்ல,
அவன் கையை பிடித்து நிறுத்தியவள் “அஷு…. என் மேல கோபமா” என்க,
அவள் கையை...
அத்தியாயம் -6
கையில் இருந்த வக்கீல் நோட்டிசையே வெறித்து பார்த்து கொண்டிருந்தான் சத்யா. கேன்டீனிற்கு சென்று வந்த ஜெகன் மகன் கையில் இருக்கும் பேப்பரை பார்த்து “என்ன கண்ணா அது?” என்று வாங்க அதில் இருந்த விஷயத்தை பார்த்து விக்கித்து போனார்.
ஜெகன், “கண்ணா அது…..” என்று இழுக்க,
“நீங்க ஏம்பா தடுமாறுறீங்க என்றவன் வலி நிறைந்த சிரிப்பை...