கோவக்கார கிளியே என்னை கொத்தி விட்டுப் போகாதே!
அத்தியாயம் : 8
அன்று இரவு செழியனிடம் பேசி வைத்த கையோடு வெற்றியின் அலைபேசி சிணுங்கி ஒலி எழுப்ப, நேரம் அப்போதே இரவு பதினொன்றை நெருங்கி இருந்தது.
இந்நேரத்தில் யார்? புது எண்ணாக இருக்கவும், “ஹலோ வெற்றி ஹியர்” என்ற கம்பீரமான குரலில் மறுமுனை மௌனம் சாதித்தது.
இரண்டு மூன்று முறை குரல் கொடுத்தும் பதில் இல்லாமல் போக...
“ஏன்டா மகனே! உன்னை நம்பினதுக்கு எங்க கொண்டு வந்து நிறுத்தி இருக்கப் பார்த்தியா?” கண்ணை கசக்கி கசக்கி வெங்காயம் வெட்டிக் கொண்டிருந்தான் கார்த்தி.
“ஒழுங்கா என் தங்கச்சிக்கிட்ட சாப்டுட்டு இருந்தேன். தனியா சமைக்கிறேன்னு…” என்றதும் “தகப்பா…!” என்று இடுப்பில் கை வைத்து முறைத்த வெற்றி அடுப்பில் கடாயை வைத்து எண்ணெய் ஊற்றிக் கொண்டிருந்தான்.
திவ்யபாரதி நல்லநாள் பார்த்துச்...
அத்தியாயம் : 2
செழியனின் அறைக்குள் நுழைந்த அம்மு விறைப்பாய் சல்யூட் ஒன்றை வைத்துத் தளர்ந்தாள்.
மகளை மிடுக்காக போலீஸ் உடையில் கண்டதும் கர்வம் மேலிட மீசையை மெலிதாய் நீவி விட்டுக் கொண்டான்.
அதை வெளிக்காட்டாதவனாக, “கங்கிராட்ஸ்! இன்னைக்குதான் ஜாய்னிங் இல்லையா?” என்றான். ஒன்றும் அறியாதது போல்.
காலையில்தானே அன்னையையும் தந்தையையும் ஒருசேர நிற்கவைத்து ஆசிர்வாதம் வாங்கி இருந்தாள். தெரிந்தும்...
அத்தியாயம் : 14
அறைக்குத் திரும்பிய எழிலரசி, உடல் தூக்கி தூக்கிப்போட, அனத்திக் கொண்டு படுத்திருந்த தங்கையைக் கண்டு அதிர்ந்துதான் போனாள்.
‘அம்மாட்ட படுக்கப் போறேன்னுட்டு இவ இங்க என்ன பண்றா?’யோசனையுடன் உடலைத் தொட்டுப் பார்க்க அனலாய்க் கொதித்தது.
அடுத்த அரைமணி நேரத்தில் மொத்தக் குடும்பமும் மருத்துவமனையில் இருந்தது.
இரண்டு நாட்கள் கடந்தே வீடு திரும்பினாள் மிருத்யூஸ்ரீ.
நடந்த களேபரத்தில் தாய்...
அத்தியாயம்: 24
மறுநாள் விடியலில் கண்விழித்த அம்மு, எழுந்தவள் வெற்றியின் காலில் தான் தலைவைத்திருப்பதுக் கண்டு அதிர, “ஷ்ஷப்பா…காலே மரத்துப்போச்சிடி எரும!” என்றவன் காலைப்பிடித்துக் கொண்டு எழுந்தான்.
இது எப்படி? என்றவள் யோசித்துத் தெளியும்முன், “குண்டம்மா உருண்டு பிரண்டு என் காலை உடைச்சிட்டாளே! என்றவன் நொண்டி நொண்டியே அறைக்குச் செல்ல, துருவனை காலைக்கடன் அழைத்துச் சென்று திரும்பிய...
அத்தியாயம் : 13
அவளது வெற்றியா அவளிடம் கோபப்பட்டது! எழிலரசியால் நம்பமுடியவில்லை.
மெல்லியப் புன்னகை இழையோட கண்ணெடுக்காமல் அவன் தன்னை இரசிக்கும் கணங்களை அவனுடன் சேர்த்து அவளும் இரசித்திருக்கிறாள்.
அவனின் அந்தச் சிரிக்கும் கண்கள், அவன் பேசாத காதலை எல்லாம் சேர்த்து வைத்து அவளிடம் ஆயிரமாயிரம் கதைப் பேசி இருக்கிறது.
எப்போது அவனை இரசிக்க ஆரம்பித்தாளென கேட்டால் நிச்சயம் சொல்லத்...
அத்தியாயம்: 25
அவர்களுக்குள் பெரிதாய் எந்த மாற்றமும் இன்றி நாட்கள் கடந்தன.
ஆனால் வழக்கின் அடி ஆழம்வரை தோண்ட ஆரம்பித்திருந்தான் வெற்றி.
“வெற்றி சார பார்க்கணும்!” என்றது ஒரு கரகரத்தக் குரல்.
வாரணம் ஆயிரம் படத்தில் வரும் வயதான சூர்யா போல் அதே தோற்றத்தில் கையில் ஒரு ஸ்டிக்குடன் நின்றிருந்த நெடியவனை ஏற இறங்கப் பார்த்த உதவிக் காவலர், “வெயிட்...
அத்தியாயம் : 16
வெற்றிதான் மறுபக்கம் அழைத்துக் கொண்டிருந்தான்.
‘அதுக்குள்ள எந்த புல்லுருவி போட்டுக்குடுத்துச்சின்னு தெரியலையே’ என்று எண்ணியபடி சுற்றிலும் மாணவர்களை பார்வையால் வலம் வந்தவள் அலைபேசியை எடுக்கவில்லை.
எங்கே ஏடாகூடமாக பேசி, கோபித்துக்கொண்டு திருமணத்தை நிறுத்தி விடுவாளோ என்ற பயத்திலயே அவளை தவிர்த்து இருந்தவன், திருமணம் பேசிய பிறகு முதல்முறை அழைக்கிறான்.
அவள் எடுக்காததில், ‘எடுத்துத் தொலைடி’ என்று...
அத்தியாயம் : 18
“வாவ்… வாவ்..வாவ்!
வாட் எ ப்ரோப்போஸல்” அடக்கமாட்டாமல் சிரித்தான் வெற்றி.
அவன் எதிரே கடுப்புடன் நின்றிருந்தாள் எழிலரசி.
“பாரேன்! இத்துனூண்டு வயசுல பத்திரம் காட்டினதுல இருந்து இங்க சுமந்துட்டு இருக்கேன். எனக்கு கூட இப்படி ப்ரோப்போஸ் பண்ண தோணலயே” என்றவனின் சிரிப்பு மட்டும் அடங்கிய பாடில்லை.
அவளிருந்த நிலையில் அவன் சொன்னதைச் சரியாக உணரவில்லை அவள். உணர்ந்திருந்தால்...
அத்தியாயம் : 15
கன்னங்கள் நனைந்துகொண்டே இருந்தது. துடைத்துவிட்டு ஒத்தைக் கையால் ஸ்டீரியங்கைப் பிடித்தாள் எழிலரசி.
ஒருமனம் விளையாடுகிறான் என்று வெற்றிக்காக வாதாடிக் கொண்டிருந்தது. விளையாட்டென்றாலும் ஒரு எல்லை இல்லையா என்ன?
அவனைப்பற்றி உனக்குத் தெரியாதா? சிறுவயதில் உன்னை ஜெயிக்க களறி ஆடத்தெறியாததுபோல் நாடகமாடியவன்தானே அவன். ‘தந்திரக்காரன்’ வசைபாடினாள்.
தனக்கு வேண்டுமெனில் எந்த குறுக்கு வழியையும் கையாள்வான். ஏன் நண்பனைக்...
அத்தியாயம் : 28
“இரண்டும் ஒரே டிசைன்தான். அன்னைக்கே ஒன்னா வாங்கிட்டுதான் உன்கிட்ட விளையாட்டு காட்டினாரா மாப்பிள்ள”
மறுநாள் தாய் கேட்டபோதுதான் தன் கையில் இப்படி ஒரு வஸ்து இருப்பதையே உணர்ந்தாள் அம்மு எழிலரசி.
‘காலைலர்ந்து என்னவோ மிஸ் ஆகுறமாதிரியே ஃபீல் ஆச்சே அது இந்த வளையல் சத்தம்தானா…” யோசனையுடன் அதை பார்த்திருந்தவளுக்கு கூடவே இதை எப்போ மாட்டியிருப்பான்?’...
அத்தியாயம் : 3
செழியனின் அறையிலிருந்து வெளிவந்த நொடி, “ஷ்ஷப்பா” என்று மூச்சை இழுத்து விட்டாள் அம்மு எழிலரசி.
தந்தை இதை நிச்சயம் விடப்போவதில்லை. அப்போதைக்கு சமாளித்து வைத்திருந்ததில், நிம்மதி பெருமூச்சை கொஞ்சம் சத்தமாகவே ஊதி வெளியேற்ற, வெற்றியின் ஆர்ப்பாட்டமானச் சிரிப்பு திரும்பிப் பார்க்கச் செய்தது.
உருண்டு பிறளாத குறையாக வயிற்றைப் பிடித்துச் சிரித்துக் கொண்டிருந்தான்.
முறைத்து விட்டு நகரப்போனவளை,...
அத்தியாயம்: 23
கட்டிலில் சில கோப்புகளைப் பார்த்தபடி அமர்ந்திருந்தான் வெற்றி. அம்முவின் கோபத்தை அறிந்து, அவளாக புரிந்தும் கொள்ளும்போது புரிந்துகொள்ளட்டும் என தன் வேலைகளில் மூழ்கி இருக்க, கதவைத் திறக்கும் ஒலியில் நிமிர்ந்தவனின் பார்வை உறைந்தது.
சற்றுமுன் அவன் எடுத்துக்கொண்ட சபதம் எல்லாம் ஆட்டம் காண, ‘வெற்றி வேணாம்டா! வேணாம்டா! தெரிஞ்சா பேய் ஓட்டுவாடா’ எச்சரித்த மனதையும்...
அத்தியாயம் : 16
வெற்றிதான் மறுபக்கம் அழைத்துக் கொண்டிருந்தான்.
‘அதுக்குள்ள எந்த புல்லுருவி போட்டுக்குடுத்துச்சின்னு தெரியலையே’ என்று எண்ணியபடி சுற்றிலும் மாணவர்களை பார்வையால் வலம் வந்தவள் அலைபேசியை எடுக்கவில்லை.
எங்கே ஏடாகூடமாக பேசி, கோபித்துக்கொண்டு திருமணத்தை நிறுத்தி விடுவாளோ என்ற பயத்திலயே அவளை தவிர்த்து இருந்தவன், திருமணம் பேசிய பிறகு முதல்முறை அழைக்கிறான்.
அவள் எடுக்காததில், ‘எடுத்துத் தொலைடி’ என்று...
அத்தியாயம் : 17
விலங்குகளுக்கான மருத்துவமனையில் துருவனை கையில் பிடித்துக்கொண்டு அமர்ந்திருந்தாள் அம்மு. மருத்துவரை சந்திக்க நீண்டதொரு வரிசை அமர்ந்திருந்தது. அவளுடையது பத்தாவது டோக்கன்.
“உன்னைத் தனியா சந்திக்க எவ்வளவு பாடு படுறது?” வெகு அருகில் கேட்ட குரலில் திரும்பினாள். பக்கத்தில் மாஸ்க்குடன் அமர்ந்திருந்தவன் யாருடனோ அலைபேசியில் பேசிக்கொண்டிருந்தான்.
துருவன் வேறு அவன் பக்கமாகவே இழுக்க, துருவனை சமாளிக்க...
அத்தியாயம் : 20
அம்முவும், திவ்யபாரதியும் கடையைவிட்டு இறங்கி வந்தபோது செழியன் வெற்றியை காய்ந்து கொண்டிருந்தான்.
‘நல்லா வாங்கட்டும். இவன் மட்டும் நடுவுல போகாம, என்னையே சைட் அடிச்சிட்டு இருந்திருந்தா அந்த விருமாண்டி சந்தானம் என்கிட்ட நெருங்கி இருப்பானா? இதுல ஐய்யாவுக்கு கோவம் வேற…’ மனதுக்குள் தானும் வெற்றியை வறுத்தெடுத்தாள்.
“பீ சீரியஸ் மேன்!” என்று எச்சரித்த செழியன்...
அத்தியாயம் : 29
வெற்றி என்றழைத்ததும் விழி திறவாமலே "ம்..ம்" என்றான். அதுவே அவன் கோவத்தின் அளவைச் சொல்லியது.
"அம்மா ஃபைல் எதுக்கு உங்ககிட்ட"
அவன் எதிர்பார்த்தது வேறாக இருக்க, அந்தக் கேள்வி முற்றிலும் புதிது அவனுக்கு.
அதில் "புரியல" என்றவன் இன்னமும் விழி திறந்தானில்லை. ஒரு கையை நெற்றியின் மேல் வைத்தபடி படுத்திருந்தான்.
நேராக படுத்திருந்தவள், திரும்பி அவன் முகத்தை...
அத்தியாயம்: 11
தன் உயிர் மாமனிடமிருந்து இப்படியொரு வார்த்தைகளை கொஞ்சமும் எதிர்பார்த்திராதவள், அதிர்ச்சியில் விழிகள் கலங்க உறைந்து நின்றாள்.
அவள் செய்து கொண்டிருக்கும் மடத்தனத்தை ஒற்றைக் கேள்வியில் புரிய வைத்திருந்தவனும் கை இரண்டையும் மார்புக்குக் குறுக்காக கட்டிக்கொண்டு மருமகளின் விழிகளைத்தான் அழுத்தமாகப் பார்த்திருந்தான்.
அவள் விழிகள் தன்முன்னே கண்ணீரைச் சொறிய, துடைத்துவிடத் துடித்தக் கரங்களைக் கடினப்பட்டு அடக்கிக் கொண்டு...
சாய்ராம்…
அத்தியாயம் : 1
“ஹேய் அம்முகுட்டி செம்மயா இருக்க!”
தன் காதுக்கருகில் கேட்ட குரலில், தங்கையிடம் அலைபேசியில் பேசிக்கொண்டிருந்த அம்மு எழிலரசி திரும்பினாள்.
அவள் மாமன் கார்த்திதான் அவளை செல்லமாக அம்முக்குட்டி என்றழைப்பான்.
‘வேறு யார்?’ இந்த கரகரத்த குரல் தன் மாமனுடையது இல்லை என்றதும் அலைபேசியில் பேசிக்கொண்டே விழிகளால் துழாவினாள்.
“என் செல்ல அம்மு! என் பட்டு அம்மு!” மெரூன்...
அத்தியாயம் : 4
"மேடம்! ரெஸ்ட்டாரண்ட்லருந்து சிக்னல் வந்துடுச்சி. அந்தப் பொண்ணு அடையாளம் காட்டிட்டா அவனுங்க அங்கதான் இருக்கானுங்க".
“வெல்! லெட்ஸ் கோ!”
அந்த புகழ்பெற்ற உணவகத்தின் வெளியே தன் ஜீப்பில் காத்திருந்த அம்மு, தன் இடுப்பிலிருந்த பிஷ்டலை சரிபார்த்தபடி குதித்து இறங்க, கூடவே இரண்டு கான்ஸ்டபிளும் இறங்கினர்.
தன் பரிவாரங்களுடன் புயலென உள்ள நுழைந்தவள், குறிப்பிட்ட இடத்தை நோக்க,...