குளிர் தருவே! தரு நிழலே!
அத்தியாயம் 7
காலை எப்போதும் ஆறு மணிக்கு எழுந்து விடுபவள் அன்று ஏழாகியும் எழுந்திருக்கவில்லை என்பதால் பொன்னம்மா கால் மணிக்கொருதரம் அவள் அறைக்கு வந்து பார்த்துச் சென்று கொண்டிருந்தாள். ஏழு மணிக்கு அறை வாசலில் எட்டி பார்த்தவள் அவள் விழித்திருப்பது கண்டு உள்ளே வந்தாள்.
“எழுந்துட்டீங்களா அம்மா?”
“ம்ம்ம்...”
“அந்த தம்பி இப்பதான் ரெண்டு நிமிஷம் மின்ன வந்தாங்க”
புருவம் சுருக்கியவள்...
அத்தியாயம் 6
இருவரும் சீட் பெல்ட் அணிந்து கொள்ள அவனிருப்போ அல்லது இவ்வாறு நிகழ வேண்டுமென்ற விதியோ பெல்ட்டின் பக்கிள் சரியாக மாட்டப்படவில்லை என்பதை உணராமல் வண்டியை எடுத்தாள் நீலாயதாட்சி.
முதலில் கொஞ்சம் தடுமாறினாலும் பின் சீராகவே அவள் வண்டியை ஓட்ட ஆரம்பிக்க அவனும் இலகுவாக சாய்ந்து அமர்ந்தான்.
வண்டி சென்று கொண்டிருக்க அவளண்மையில் அவனுடலில் ஏதோ மாற்றங்கள்...
அத்தியாயம் 5
“அவங்க ஹஸ்பண்ட் ஹரிகார்த்திக் சுப்ரமணியன் ஒரு பக்கா வுமனைசராம் பாஸ். முதல் குழந்தைக்குத் தாயான பின்னாலதான் இவங்க கல்யாணமே நடந்துச்சாம்...அது மட்டுமில்ல பாஸ்” குரலை நன்றாகத் தணித்துக் கொண்டவள் “அந்தாளுக்கு எய்ட்ஸ் இருந்து அதுனாலதான் இறந்ததாகவும் ஒரு ரூமர் சுத்துது...நான் நெட்லல்லாம் போய் சர்ச் செய்து பார்த்துட்டேன்... அப்போதான் இந்த விஷயமெல்லாம் தெரிஞ்சுது”
கடந்த...
அத்தியாயம் 4
காலை பத்து மணி
விக்னேஷ் கார்த்திக், ப்ரதீபா, மேலாளர் மனோகரன் மற்றும் அலுவலர்கள் சிலரும் வாயிலில் காத்திருக்க, வந்து நின்ற வோல்க்ஸ்வேகனில் இருந்து இறங்கினாள் நீலாயதாட்சி.
இறங்கும் போதே வாசல் பக்கம் இல்லாமல் அதற்கு எதிர்ப்புறமாக இறங்கி நின்றவள் நிதானமாக அந்த அலுவலக வளாகத்தை ஒரு முறை கண்களால் வலம் வந்தாள். அலுவலகத்தின் முன்னே இருந்த...
அத்தியாயம் 3
எண்ணங்களின் வசம் சிக்கித் தன்னைத் தொலைத்திருந்த நீலாயதாட்சியை அலைபேசி கிணுகிணுத்து அழைத்தது.
(கதை முழுவதும் ஜெர்மன் உரையாடல்கள் தமிழில் கொடுக்கப்படும்)
“சொல்லு வின்னி”
“நீலு டியர்...எழுந்துட்டியா?”
“ம்ம்ம்...யாருன்னு தெரிஞ்சுதா?”
“இல்ல டியர்! பிடிபட்டவங்க அடுத்த நிமிஷமே கையில இருந்த சயனைட் சாப்பிட்டு இறந்துட்டாங்க...எதுக்கும் துணிஞ்சவங்க...அதோட டெட் எண்ட் ஆகிடுச்சு... மேற்கொண்டு லீட் கிடைக்கலைன்னு சொல்றாங்க”
“ஓகே வின்னி...அப்ப நான் ப்ளான் பண்ணினது...
அத்தியாயம் 2
பகலெல்லாம் தொழிற்சாலையில் கழித்து விட்டு இரவு வீட்டுக்கு வந்தவன் கையோடு வாங்கி வந்திருந்த உணவை அருந்தி விட்டுப் படுக்கையில் விழுந்தான்.
ஓராண்டுக்கு முன்பு அவன் நிறுவனத் தலைவர் மதனகோபால் இறந்த போது தோன்றிய அதே கேள்வி அவன் நெஞ்சில் மீண்டும் எழுந்தது.
இப்படியே தனிமையில்தான் அவன் வாழ்க்கை தொடருமா... நினைவுகள் பின்னோக்கி நகர்ந்து அவன் அந்த...
தரு 1
கலைநிறை கணபதி சரணம் சரணம்
கஜமுக குணபதி சரணம் சரணம்
தலைவநின் இணையடி சரணம் சரணம்
சரவண பவகுக சரணம் சரணம்
சிலைமலை யுடையவ சரணம் சரணம்
சிவசிவ சிவசிவ சரணம் சரணம்
உலைவறு மொருபரை சரணம் சரணம்
உமைசிவை அம்பிகை சரணம் சரணம்
அலைபேசியில் ஒலித்தது பாடல்.
அவனது காலை நேர விழிப்பு மணியோசை அந்த பாடல்தான்.
இறை நம்பிக்கை என்று பெரிதாக அவனுக்கு எதுவும்...