Monday, May 12, 2025

    காதலின் தீபம் ஒன்று

      காதலின் தீபம் ஒன்று..!! - 5 எழுத்து: சுபஸ்ரீ எம்.எஸ். "கோதை" காவியா யாழினி மகிழன் மூவரும் கல்லூரிக்கு வந்து சேர்ந்தார்கள் ஒரு வழியாக.. அவர்கள் முன்னரே வழியில் அவர்களுக்கு நேர்ந்த தாமதத்தை பற்றி அந்த கல்லூரியின் முதல்வரிடம் கைபேசி மூலம் விளக்கி இருக்க அவரும் அவர்கள் வருகைக்காக காத்திருந்தார்.. மாலை 6 மணிக்கு மூவரும் அந்த கல்லூரி...
    காதலின் தீபம் ஒன்று..!! - 13 எழுத்து: சுபஸ்ரீ எம்.எஸ். "கோதை"   "என்ன காவி இது..? யாழியோட அப்பா இப்படி பேசுறாரு.. உங்களோட நான் வந்ததுல அப்படி என்ன தப்பு இருக்கு? நம்ம எல்லாம் ஃப்ரெண்ட்ஸ் தானே? இவரு ஏன் இப்படி இருக்கிறார்..? அப்பிடியும் நான் உன் பக்கத்துல தானே நடந்து வந்துகிட்டு இருந்தேன். பேசிக்கிட்டு இருந்தேன்.....
    காதலின் தீபம் ஒன்று..!! - 2 எழுத்து: சுபஸ்ரீ எம்.எஸ். "கோதை" சில்லென்ற தீப்பொறி ஒன்று… சிலு சிலு சிலுவென… குளு குளு குளுவென… சர சர சர வென… பரவுது நெஞ்சில் பார்த்தாயா… இதோ உன் காதலன் என்று… விறு விறு விறுவென… கல கல கலவென… அடி மன வெளிகளில்… ஒரு நொடி நகருது கேட்டாயா… தித்திக்குதே… தித்திக்குதே… தித்திக்குதே… தித்திக்குதே… தித்திக்குதே… தித்திக்குதே… தித்திக்குதே… நா நன நன நன நா… தித்திக்குதே… தித்திக்குதே… தித்திக்குதே… நா...
    காதலின் தீபம் ஒன்று..!! - 7 எழுத்து: சுபஸ்ரீ எம்.எஸ். "கோதை"   யாழினியை அவன் இசையில் இணைந்து பாடுவதற்காக தெரிவு செய்திருக்கிறோம் என்று பேராசிரியர் ஆரியனிடம் சொல்ல அவனோ "வேண்டாம் சார்.. என் மியூசிக்ல பாடுறதுக்கு காவியா அசைன் பண்ணிடுங்க.. அவங்க தான் சரியா இருப்பாங்க.." என்றான்..   "ஏன் மிஸ்டர் ஆர்யன்? ஆக்சுவலா யாழினிக்கு நல்ல மெலோடியஸ் வாய்ஸ்.....
    காதலின் தீபம் ஒன்று..!! - 6 எழுத்து: சுபஸ்ரீ எம்.எஸ். "கோதை"   யாழினி குளிரில் நடுக்குவதை பார்த்து மகிழன் தன் ஓவர் கோட்டை கழட்டி அவளிடம் கொடுக்க அவள் அதை வாங்குவதற்கு சிறிது தயங்கவும் அவன் முகம் மொத்தமாக வாடி போனது..   அதைக் கண்ட காவியா அவனிடம் "இல்ல.. அவ ஜெனரலா ரொம்ப பாய்ஸ் கூட பழக மாட்டா.....
    காதலின் தீபம் ஒன்று..!! - 14 எழுத்து: சுபஸ்ரீ எம்.எஸ். "கோதை" தன் தந்தையோடு தன் வீட்டிற்கு சென்ற யாழினி அங்கே அவளின் அன்னை படுக்கையோடு படுக்கையாய் சுருண்டு படுத்திருக்க அதை பார்த்து பதறி போனவள் அவள் அருகே ஓடி சென்று "அம்மா.. என்னம்மா ஆச்சு..? நீ ஏன்மா இப்படி ரொம்ப இளைச்சு கருத்து போயி  ஆளே...
    காதலின் தீபம் ஒன்று..!! - 12 எழுத்து: சுபஸ்ரீ எம்.எஸ். "கோதை" சென்னை வந்தடைந்தது அவர்களுடைய ரயில் வண்டி.. வண்டியிலிருந்து ஒவ்வொருவராய் இறங்கவும் யாழினி முன்னே நடக்க ஆரியன் பின்னால் காவியாவுடன் ஏதோ தீவிரமாய் பேசியபடி நடந்து வந்தான்.. இரயில் நிலையத்தின் முகப்புக்கு வந்த நேரம் அங்கே யாழினியின் தந்தை குமார வேலு மகளை தேடி அலைபாயும் விழிகளோடு...
    காதலின் தீபம் ஒன்று..!! - 8 எழுத்து: சுபஸ்ரீ எம்.எஸ். "கோதை"   ந...ந...நா.. என்ற ஆலாபனையோடு தொடங்கி கணீர் என்ற அதே சமயம் உயிரை உருக வைக்கும் குரலில் யாழினி பாடிக்கொண்டிருந்த போது அங்கு இருந்த அனைவரும் மூச்சு விடவும் மறந்தது போல் அத்தனை அமைதியாக இருந்தது அந்த அரங்கம்..    யாழினியின் குரலும் மகிழனின் கீ போர்டில் எழுப்பிய...
    காதலின் தீபம் ஒன்று..!! - 1 எழுத்து: சுபஸ்ரீ எம்.எஸ். "கோதை" பார்த்த முதல் நாளே.. உன்னைப் பார்த்த முதல் நாளே.. காட்சிப் பிழை போலே.. உணர்ந்தேன் காட்சி பிழை போலே.. ஓர் அலையாய் வந்து எனை அடித்தாய்.. கடலாய் மாறி பின் எனை இழுத்தாய்.. என் பதாகை தாங்கிய உன் முகம் உன் முகம்.. என்றும் மறையாதே.. இரவு 9 மணி.. அருகில் இருந்த டீக்கடையில் இந்தப் பாடல் ஒலித்துக் கொண்டிருக்க மனிதர்களின்   சரசரவென்ற...
    error: Content is protected !!