காதலின் தீபம் ஒன்று
காதலின் தீபம் ஒன்று..!! - 7
எழுத்து: சுபஸ்ரீ எம்.எஸ். "கோதை"
யாழினியை அவன் இசையில் இணைந்து பாடுவதற்காக தெரிவு செய்திருக்கிறோம் என்று பேராசிரியர் ஆரியனிடம் சொல்ல அவனோ "வேண்டாம் சார்.. என் மியூசிக்ல பாடுறதுக்கு காவியா அசைன் பண்ணிடுங்க.. அவங்க தான் சரியா இருப்பாங்க.." என்றான்..
"ஏன் மிஸ்டர் ஆர்யன்? ஆக்சுவலா யாழினிக்கு நல்ல மெலோடியஸ் வாய்ஸ்.....
காதலின் தீபம் ஒன்று..!! - 5
எழுத்து: சுபஸ்ரீ எம்.எஸ். "கோதை"
காவியா யாழினி மகிழன் மூவரும் கல்லூரிக்கு வந்து சேர்ந்தார்கள் ஒரு வழியாக.. அவர்கள் முன்னரே வழியில் அவர்களுக்கு நேர்ந்த தாமதத்தை பற்றி அந்த கல்லூரியின் முதல்வரிடம் கைபேசி மூலம் விளக்கி இருக்க அவரும் அவர்கள் வருகைக்காக காத்திருந்தார்..
மாலை 6 மணிக்கு மூவரும் அந்த கல்லூரி...
காதலின் தீபம் ஒன்று..!! - 6
எழுத்து: சுபஸ்ரீ எம்.எஸ். "கோதை"
யாழினி குளிரில் நடுக்குவதை பார்த்து மகிழன் தன் ஓவர் கோட்டை கழட்டி அவளிடம் கொடுக்க அவள் அதை வாங்குவதற்கு சிறிது தயங்கவும் அவன் முகம் மொத்தமாக வாடி போனது..
அதைக் கண்ட காவியா அவனிடம் "இல்ல.. அவ ஜெனரலா ரொம்ப பாய்ஸ் கூட பழக மாட்டா.....
காதலின் தீபம் ஒன்று..!! - 3
எழுத்து: சுபஸ்ரீ எம்.எஸ். "கோதை"
மண்ணை திறந்தால் நீர் இருக்கும்.. என்
மனதை திறந்தால் நீ இருப்பாய்..
ஒலியை திறந்தால் இசை இருக்கும்.. என்
உயிரை திறந்தால் நீ இருப்பாய்..
வானம் திறந்தால் மழை இருக்கும்.. என்
மனதைத் திறந்தால் நீ இருப்பாய்..
இரவை திறந்தால் பகல் இருக்கும்.. என்
இமையைத் திறந்தால் நீ இருப்பாய்..
என் மேல் விழுந்த மழைத்...
காதலின் தீபம் ஒன்று..!! - 11
எழுத்து: சுபஸ்ரீ எம்.எஸ். "கோதை"
ரயில் பெட்டி வாயிலில் கம்பியை பிடித்துக் கொண்டு வெளியே வெறித்து பின்னால் நகர்ந்து செல்லும் மரங்களை பார்த்துக் கொண்டு நின்று கொண்டிருந்தாள் யாழினி..
அவள் எதிரில் வந்து நின்ற நான்கு விடலைகள் வார்த்தையால் அவளை மெல்ல சீண்ட தொடங்க முதலில் அவர்கள் பக்கம் திரும்புவதை தவிர்த்து...
காதலின் தீபம் ஒன்று..!! - 14
எழுத்து: சுபஸ்ரீ எம்.எஸ். "கோதை"
தன் தந்தையோடு தன் வீட்டிற்கு சென்ற யாழினி அங்கே அவளின் அன்னை படுக்கையோடு படுக்கையாய் சுருண்டு படுத்திருக்க அதை பார்த்து பதறி போனவள் அவள் அருகே ஓடி சென்று "அம்மா.. என்னம்மா ஆச்சு..? நீ ஏன்மா இப்படி ரொம்ப இளைச்சு கருத்து போயி ஆளே...
காதலின் தீபம் ஒன்று..!! - 12
எழுத்து: சுபஸ்ரீ எம்.எஸ். "கோதை"
சென்னை வந்தடைந்தது அவர்களுடைய ரயில் வண்டி.. வண்டியிலிருந்து ஒவ்வொருவராய் இறங்கவும் யாழினி முன்னே நடக்க ஆரியன் பின்னால் காவியாவுடன் ஏதோ தீவிரமாய் பேசியபடி நடந்து வந்தான்..
இரயில் நிலையத்தின் முகப்புக்கு வந்த நேரம் அங்கே யாழினியின் தந்தை குமார வேலு மகளை தேடி அலைபாயும் விழிகளோடு...
காதலின் தீபம் ஒன்று..!! - 4
எழுத்து: சுபஸ்ரீ எம்.எஸ். "கோதை"
மின்மினி பூச்சிகள் நட்சத்திரங்களாய் மின்னும் அழகை பார்த்தபடி அவற்றில் ஒன்று இரண்டை பிடிக்கும் ஆர்வத்தில் இரு பெண்களும் இருக்க அந்த புதரின் இன்னொரு பக்கத்தில் இருந்து ஒரு பாம்பு அவர்களை நோக்கி ஊர்ந்து வந்ததை கவனிக்கவே இல்லை தோழியர் இருவரும்..
அதே நேரம் அங்கு இருந்த...
காதலின் தீபம் ஒன்று..!! - 10
எழுத்து: சுபஸ்ரீ எம்.எஸ். "கோதை"
அந்த இசை அமைப்பாளர் யாழினி அவர் இசையில் பாடுவாள் என்று சொல்லும்போதும் மகிழனின் முகத்தில் எந்த சலனமும் இல்லை.. அவன் முகத்தை முன்பிருந்தது போல் ஒரு இறுக்கமே சூழ்ந்து இருந்தது..
அவளுடைய நண்பர்கள் தோழிகள் பேராசிரியர்கள் அனைவரும் வந்து அவளுக்கு வாழ்த்து சொல்ல இறுதியாக மகிழன்...