காதலின் தீபம் ஒன்று
காதலின் தீபம் ஒன்று..!! - 14
எழுத்து: சுபஸ்ரீ எம்.எஸ். "கோதை"
தன் தந்தையோடு தன் வீட்டிற்கு சென்ற யாழினி அங்கே அவளின் அன்னை படுக்கையோடு படுக்கையாய் சுருண்டு படுத்திருக்க அதை பார்த்து பதறி போனவள் அவள் அருகே ஓடி சென்று "அம்மா.. என்னம்மா ஆச்சு..? நீ ஏன்மா இப்படி ரொம்ப இளைச்சு கருத்து போயி ஆளே...
காதலின் தீபம் ஒன்று..!! - 5
எழுத்து: சுபஸ்ரீ எம்.எஸ். "கோதை"
காவியா யாழினி மகிழன் மூவரும் கல்லூரிக்கு வந்து சேர்ந்தார்கள் ஒரு வழியாக.. அவர்கள் முன்னரே வழியில் அவர்களுக்கு நேர்ந்த தாமதத்தை பற்றி அந்த கல்லூரியின் முதல்வரிடம் கைபேசி மூலம் விளக்கி இருக்க அவரும் அவர்கள் வருகைக்காக காத்திருந்தார்..
மாலை 6 மணிக்கு மூவரும் அந்த கல்லூரி...
காதலின் தீபம் ஒன்று..!! - 7
எழுத்து: சுபஸ்ரீ எம்.எஸ். "கோதை"
யாழினியை அவன் இசையில் இணைந்து பாடுவதற்காக தெரிவு செய்திருக்கிறோம் என்று பேராசிரியர் ஆரியனிடம் சொல்ல அவனோ "வேண்டாம் சார்.. என் மியூசிக்ல பாடுறதுக்கு காவியா அசைன் பண்ணிடுங்க.. அவங்க தான் சரியா இருப்பாங்க.." என்றான்..
"ஏன் மிஸ்டர் ஆர்யன்? ஆக்சுவலா யாழினிக்கு நல்ல மெலோடியஸ் வாய்ஸ்.....
காதலின் தீபம் ஒன்று..!! - 8
எழுத்து: சுபஸ்ரீ எம்.எஸ். "கோதை"
ந...ந...நா.. என்ற ஆலாபனையோடு தொடங்கி கணீர் என்ற அதே சமயம் உயிரை உருக வைக்கும் குரலில் யாழினி பாடிக்கொண்டிருந்த போது அங்கு இருந்த அனைவரும் மூச்சு விடவும் மறந்தது போல் அத்தனை அமைதியாக இருந்தது அந்த அரங்கம்..
யாழினியின் குரலும் மகிழனின் கீ போர்டில் எழுப்பிய...
காதலின் தீபம் ஒன்று..!! - 9
எழுத்து: சுபஸ்ரீ எம்.எஸ். "கோதை"
அந்தக் கல்லூரியில் மொத்தம் 10 ஸ்டூடியோக்கள் இருந்தன.. அதனால் ஒவ்வொரு நாளும் அந்த ஸ்டூடியோக்களுக்குள் அவரவர்க்கென நியமித்த இசை குழுக்களுடன் தீவிரமாய் பயிற்சி செய்து கொண்டு இருந்தார்கள் அனைவரும்..
தினமும் விடுதியில் இருந்து கல்லூரிக்கு வந்தவுடன் யாழினியிடம் காவியா "நான் ப்ராக்டிஸ்க்கு கிளம்புறேன் டி.. ஆர்யன்...
காதலின் தீபம் ஒன்று..!! - 11
எழுத்து: சுபஸ்ரீ எம்.எஸ். "கோதை"
ரயில் பெட்டி வாயிலில் கம்பியை பிடித்துக் கொண்டு வெளியே வெறித்து பின்னால் நகர்ந்து செல்லும் மரங்களை பார்த்துக் கொண்டு நின்று கொண்டிருந்தாள் யாழினி..
அவள் எதிரில் வந்து நின்ற நான்கு விடலைகள் வார்த்தையால் அவளை மெல்ல சீண்ட தொடங்க முதலில் அவர்கள் பக்கம் திரும்புவதை தவிர்த்து...
காதலின் தீபம் ஒன்று..!! - 13
எழுத்து: சுபஸ்ரீ எம்.எஸ். "கோதை"
"என்ன காவி இது..? யாழியோட அப்பா இப்படி பேசுறாரு.. உங்களோட நான் வந்ததுல அப்படி என்ன தப்பு இருக்கு? நம்ம எல்லாம் ஃப்ரெண்ட்ஸ் தானே? இவரு ஏன் இப்படி இருக்கிறார்..? அப்பிடியும் நான் உன் பக்கத்துல தானே நடந்து வந்துகிட்டு இருந்தேன். பேசிக்கிட்டு இருந்தேன்.....
காதலின் தீபம் ஒன்று..!! - 10
எழுத்து: சுபஸ்ரீ எம்.எஸ். "கோதை"
அந்த இசை அமைப்பாளர் யாழினி அவர் இசையில் பாடுவாள் என்று சொல்லும்போதும் மகிழனின் முகத்தில் எந்த சலனமும் இல்லை.. அவன் முகத்தை முன்பிருந்தது போல் ஒரு இறுக்கமே சூழ்ந்து இருந்தது..
அவளுடைய நண்பர்கள் தோழிகள் பேராசிரியர்கள் அனைவரும் வந்து அவளுக்கு வாழ்த்து சொல்ல இறுதியாக மகிழன்...
காதலின் தீபம் ஒன்று..!! - 12
எழுத்து: சுபஸ்ரீ எம்.எஸ். "கோதை"
சென்னை வந்தடைந்தது அவர்களுடைய ரயில் வண்டி.. வண்டியிலிருந்து ஒவ்வொருவராய் இறங்கவும் யாழினி முன்னே நடக்க ஆரியன் பின்னால் காவியாவுடன் ஏதோ தீவிரமாய் பேசியபடி நடந்து வந்தான்..
இரயில் நிலையத்தின் முகப்புக்கு வந்த நேரம் அங்கே யாழினியின் தந்தை குமார வேலு மகளை தேடி அலைபாயும் விழிகளோடு...