Sunday, May 11, 2025

    காதலின் தீபம் ஒன்று

      காதலின் தீபம் ஒன்று..!! - 9 எழுத்து: சுபஸ்ரீ எம்.எஸ். "கோதை" அந்தக் கல்லூரியில் மொத்தம் 10 ஸ்டூடியோக்கள் இருந்தன.. அதனால் ஒவ்வொரு நாளும் அந்த ஸ்டூடியோக்களுக்குள் அவரவர்க்கென  நியமித்த இசை குழுக்களுடன் தீவிரமாய் பயிற்சி செய்து கொண்டு இருந்தார்கள் அனைவரும்.. தினமும் விடுதியில் இருந்து கல்லூரிக்கு வந்தவுடன் யாழினியிடம் காவியா "நான் ப்ராக்டிஸ்க்கு கிளம்புறேன் டி.. ஆர்யன்...
    காதலின் தீபம் ஒன்று..!! - 8 எழுத்து: சுபஸ்ரீ எம்.எஸ். "கோதை"   ந...ந...நா.. என்ற ஆலாபனையோடு தொடங்கி கணீர் என்ற அதே சமயம் உயிரை உருக வைக்கும் குரலில் யாழினி பாடிக்கொண்டிருந்த போது அங்கு இருந்த அனைவரும் மூச்சு விடவும் மறந்தது போல் அத்தனை அமைதியாக இருந்தது அந்த அரங்கம்..    யாழினியின் குரலும் மகிழனின் கீ போர்டில் எழுப்பிய...
    காதலின் தீபம் ஒன்று..!! - 7 எழுத்து: சுபஸ்ரீ எம்.எஸ். "கோதை"   யாழினியை அவன் இசையில் இணைந்து பாடுவதற்காக தெரிவு செய்திருக்கிறோம் என்று பேராசிரியர் ஆரியனிடம் சொல்ல அவனோ "வேண்டாம் சார்.. என் மியூசிக்ல பாடுறதுக்கு காவியா அசைன் பண்ணிடுங்க.. அவங்க தான் சரியா இருப்பாங்க.." என்றான்..   "ஏன் மிஸ்டர் ஆர்யன்? ஆக்சுவலா யாழினிக்கு நல்ல மெலோடியஸ் வாய்ஸ்.....
    காதலின் தீபம் ஒன்று..!! - 6 எழுத்து: சுபஸ்ரீ எம்.எஸ். "கோதை"   யாழினி குளிரில் நடுக்குவதை பார்த்து மகிழன் தன் ஓவர் கோட்டை கழட்டி அவளிடம் கொடுக்க அவள் அதை வாங்குவதற்கு சிறிது தயங்கவும் அவன் முகம் மொத்தமாக வாடி போனது..   அதைக் கண்ட காவியா அவனிடம் "இல்ல.. அவ ஜெனரலா ரொம்ப பாய்ஸ் கூட பழக மாட்டா.....
      காதலின் தீபம் ஒன்று..!! - 5 எழுத்து: சுபஸ்ரீ எம்.எஸ். "கோதை" காவியா யாழினி மகிழன் மூவரும் கல்லூரிக்கு வந்து சேர்ந்தார்கள் ஒரு வழியாக.. அவர்கள் முன்னரே வழியில் அவர்களுக்கு நேர்ந்த தாமதத்தை பற்றி அந்த கல்லூரியின் முதல்வரிடம் கைபேசி மூலம் விளக்கி இருக்க அவரும் அவர்கள் வருகைக்காக காத்திருந்தார்.. மாலை 6 மணிக்கு மூவரும் அந்த கல்லூரி...
    காதலின் தீபம் ஒன்று..!! - 4 எழுத்து: சுபஸ்ரீ எம்.எஸ். "கோதை"     மின்மினி பூச்சிகள் நட்சத்திரங்களாய் மின்னும் அழகை பார்த்தபடி அவற்றில் ஒன்று இரண்டை பிடிக்கும் ஆர்வத்தில் இரு பெண்களும் இருக்க அந்த புதரின் இன்னொரு பக்கத்தில் இருந்து ஒரு பாம்பு அவர்களை நோக்கி ஊர்ந்து வந்ததை கவனிக்கவே இல்லை தோழியர் இருவரும்..    அதே நேரம் அங்கு இருந்த...
    காதலின் தீபம் ஒன்று..!! - 3 எழுத்து: சுபஸ்ரீ எம்.எஸ். "கோதை"   மண்ணை திறந்தால் நீர் இருக்கும்.. என் மனதை திறந்தால் நீ இருப்பாய்.. ஒலியை திறந்தால் இசை இருக்கும்.. என் உயிரை திறந்தால் நீ இருப்பாய்.. வானம் திறந்தால் மழை இருக்கும்.. என் மனதைத் திறந்தால் நீ இருப்பாய்.. இரவை திறந்தால் பகல் இருக்கும்.. என் இமையைத் திறந்தால் நீ இருப்பாய்.. என் மேல் விழுந்த மழைத்...
    காதலின் தீபம் ஒன்று..!! - 2 எழுத்து: சுபஸ்ரீ எம்.எஸ். "கோதை" சில்லென்ற தீப்பொறி ஒன்று… சிலு சிலு சிலுவென… குளு குளு குளுவென… சர சர சர வென… பரவுது நெஞ்சில் பார்த்தாயா… இதோ உன் காதலன் என்று… விறு விறு விறுவென… கல கல கலவென… அடி மன வெளிகளில்… ஒரு நொடி நகருது கேட்டாயா… தித்திக்குதே… தித்திக்குதே… தித்திக்குதே… தித்திக்குதே… தித்திக்குதே… தித்திக்குதே… தித்திக்குதே… நா நன நன நன நா… தித்திக்குதே… தித்திக்குதே… தித்திக்குதே… நா...
    காதலின் தீபம் ஒன்று..!! - 1 எழுத்து: சுபஸ்ரீ எம்.எஸ். "கோதை" பார்த்த முதல் நாளே.. உன்னைப் பார்த்த முதல் நாளே.. காட்சிப் பிழை போலே.. உணர்ந்தேன் காட்சி பிழை போலே.. ஓர் அலையாய் வந்து எனை அடித்தாய்.. கடலாய் மாறி பின் எனை இழுத்தாய்.. என் பதாகை தாங்கிய உன் முகம் உன் முகம்.. என்றும் மறையாதே.. இரவு 9 மணி.. அருகில் இருந்த டீக்கடையில் இந்தப் பாடல் ஒலித்துக் கொண்டிருக்க மனிதர்களின்   சரசரவென்ற...
    error: Content is protected !!