Thursday, June 19, 2025

    உதிரம் பருகும் உயிரே...

    8.... என் கண்ணீர் துடைக்க நீளும் உன் கரங்களுக்குள் சிக்கிக் கொள்ள தவிக்கிறேன்.. நாளும் உன் காதலில் என்னைக் கலந்து... உன்னை என்னுள் சிறைபிடிக்க துடிக்கிறேன்... " என்னப்பா தம்பிகளா? கூட படிக்கிற பொண்ணு அடியாள வச்சு அடிச்சிட்டான்னு, நீங்களே தான் தேடி வந்து கம்ப்ளைன்ட் கொடுத்தீங்க! இப்போ நீங்களே அந்த பொண்ணு மேல எந்த தப்பும் இல்லைன்னு சொல்றீங்க!. இதுல எது உண்மை?" என்று...
    7... தென்றல் காற்று வருட மலரும் மென் மலர் போல்... காதல் வருட மலர்ந்தது பெண்ணவள் மனமும்.. "என்ன சுஹனி?, உனக்கு ஹெல்ப் பண்ணுன ஆளை போய் மறுபடியும் பார்த்தியா?, அவர் என்ன சொன்னாரு?, உனக்கு ஹெல்ப் பண்ண ஓகே சொல்லிட்டாரா?" என்று அக்கறையுடன் வினவினார் விடுதி பொறுப்பாளர் அகிலா. " இல்ல மேம்,...
    6.... ஆணின் கோபம் பெண்ணின் கண்ணீரிலும்.. பெண்ணின் கோபம்.. ஆணின் உண்மையான அன்பிலும் கரைந்து போகும்... இக்கட்டான சூழ்நிலையில் மாட்டிக்கொண்ட... சுஹனிக்கு மீண்டும் கீர்த்தனை தேடிச் செல்வதை தவிர வேறு வழி தெரியவில்லை. இனி என்றும் தன்னைத் தேடி வரக்கூடாது என்று கடுமையாக எச்சரிக்கை கொடுத்தவன் வீட்டின் வாசலிலேயே அடுத்த நாளும் காவல் இருந்தாள் சுஹனி. "என்ன மேடம், உங்களுக்கு ஒரு தடவை சொன்னா...
    5.... வேண்டாமென்று வெறுக்கவும் இயலவில்லை... வேண்டுமென்று நெருங்கவும் முடியவில்லை.. புதிரான உணர்வுகள் என்னை ஆட்கொள்ள... புரியாமல் பின் தொடர்கிறேன் உன்னை.. கல்லூரி மாணவிகளுக்கும் வேலைக்கு செல்லும் பெண்களுக்கும் அடைக்கலம் கொடுக்கும் தனியார் விடுதி அது. வழக்கம் போல் பரபரப்புடன் இயங்கிக் கொண்டிருந்த விடுதியின் பொறுப்பாளர் அறைக்குள் நுழைந்த இரு காவல் அதிகாரிகள், " உங்க...
    4... விழி தேடும் கனவின் தேடல்கள் விடிந்ததும் விலகிவிடும்... மனம் தேடும் வாழ்வின் தேடல்கள் உயிர் மடிந்தாலும் மறையாது... " பாஸ்... " என்று சித்தேஷ் குரலுக்கு கண் விழித்தவன், " இப்போ எதை கொண்டு வந்து குடிக்க சொல்லி என் உயிரை வாங்கப் போற...?" என்று உள்ளிருந்தபடியே எரிச்சலுடன் வினவினான் கீர்த்தன். "...
    3.... விதி விளையாடுவது என் வாழ்வோடு.. அவள் விளையாடுவது என் மனதோடு... ' சென்னையில் தொடர்ந்து நடக்கும் மர்ம கொலைகள்: கழுத்து நரம்பு பகுதியில் பற்கள் தடத்துடன் கிடைக்கும் சடலங்கள்: தன்னை டிராகுலா போல் சித்தரிக்க முயலும் சைக்கோ கொலையாளி: விரிவான செய்திகளை ஒரு சிறு விளம்பர இடைவெளிக்கு பின் காண்போம்' என்று தொலைக்காட்சியில்...
    2.. மனதின் தேவைகள் அதிகரிக்கும் போது... மனிதனின் தேடல்கள் அதிகரித்து விடுகிறது... தேவைகள் குறைந்தாலும்.. தேடல்கள் மட்டும் குறைவதே இல்லை... கி.பி 2022.... சென்னை புறநகர் பகுதியில் இருந்த மருத்துவ வளாகத்திற்குள் தன் அடையாளத்தை மறைத்தபடி கண் கண்ணாடி அணிந்த ஒருவன் வரவேற்பில் இருந்த பெண்ணை அணுகி, " நான் சீஃப் டாக்டரை பாக்கணும்...
    உதிரம் பருகும் உயிரே... 1...... ஒரு தேடல் முடிந்ததும்.. மற்றொரு தேடலை துவங்கிவிடும் விசித்திர குணம் கொண்டது மனம்... கி.பி. 1974... மனித நடமாட்டமே இல்லாத இருள் படர்ந்த அடர் வனம்... நிலவில்லா வானத்தின் இருள் அந்த வனத்தை மேலும் இருளில் மூழ்கடிக்க... ஒரு கையில் தீப்பந்தம் ஏந்திக்கொண்டு மறுக்கையால் அழகு மங்கை ஒருவள்...
    error: Content is protected !!