உதிரம் பருகும் உயிரே...
27....
நம்மை தொலைத்தவர்களை
தேடி செல்லாதீர்கள்..
இன்று இல்லை என்றாலும்
என்றேனும் அவமானம் தான் மிஞ்சும்...
நம்மை தேடுபவர்களை
தொலைத்து விடாதீர்கள்..
உண்மையான அன்பு
நமக்கு கிடைக்காமலேயே
போய் விடக்கூடும்..
அரண்மனை வைத்தியரின் ஆலோசனையை ஏற்ற முக்கிய பிரமுகர்கள் பணிப்பெண் மரண செய்தியை அந்நாட்டின் மன்னனான கீர்த்தி வர்ம தேசிங்கனுக்கு தெரிவிக்காமல் மறைத்தனர்.
வளமை...
~~~~~
11...
என் ஆசைகள்
நிராசை என்று புரிந்தும்...
ஆயுள் முழுவதும்
உன்னுடன் வாழ்ந்திட
ஆசை கொண்டேனடி...
தேனி மாவட்டத்தில் உள்ள பெரியகுளத்தில் சோத்துப்பாறை அணைக்கட்டுக்கு செல்லும் வழியில், சுற்றிலும் மா மரங்கள் சூழ்ந்திருக்க அவற்றின் நடுவில் அரண்மனை போன்ற தோற்றத்துடன் பரந்து விரிந்த வீட்டின் முன் கீர்த்தன் பயணித்த வாகனம் வந்து நின்றது.
" பாஸ்.. சுஹனி மேம் வீட்டுக்கு வந்துட்டோம், இங்க எந்த...
13....
எடுத்த முடிவிலிருந்து என்றும் தடுமாறாமல் இருப்பவன்...
உன்னை கண்ட
நாளிலிருந்து
என் மனம் தடம் மாறிட
நிலையில்லா முடிவில்
தடுமாறிக் கொண்டிருக்கின்றேன்..
இரவு வேளையில் சித்தேஷ் உறங்கி விட்டதை உறுதி செய்து கொண்ட கீர்த்தன், சுஹனி குறித்த விபரங்கள் அறிய தீபேந்திரனின் உதவியாளனான ராஜதுரையை சந்திக்க அவன் இருப்பிடம் தேடிச் சென்றான்.
"யாருடா இது நட்ட நடு ராத்திரியில வந்து கதவை தட்டுறது.. "என்று...
16....
என் வாழ்வில்
என்றும் தொலைத்திடக் கூடாத
பொக்கிஷமாக
உன்னை எண்ணினாலும்..
என்னிடமிருந்து
தொலைவில் நிறுத்தவே
எண்ணுகின்றேன்...
சுஹனி இருக்கும் இடம் தெரிந்த பின்பும் தாமதிக்க மனம் இல்லாமல் பழமையான முறையில் ஓடுகள் வைத்து முற்றம் அமைப்புடன் கூடிய, கீழும் மேலுமாய் இரு அடுக்குகள் கொண்ட வீட்டினுள் செல்லும் வழியை தேடி வீட்டைச் சுற்றி இருந்த மதில் சுவரை ஆராய்ந்த படி சுற்றி வந்தான் கீர்த்தன்.
வீட்டினுள்...
19....
நேர்வழியில்
அடைய முடியாததை
என்றும் குறுக்கு வழியில்
அடைந்திட முடியாது..
குறுக்கு வழி என்பது
நாம் செல்லும் பாதையை
சுலபமாக்குமே தவிர
நம் இலக்கை
சொந்தமாக்காது...
மருத்துவர்கள் வழங்கிய முறையான சிகிச்சையின் பலனாக மயக்கத்தில் இருந்து கண் விழித்த சுஹனி.. சோர்வுடன் எழுந்து படுத்திருந்த கட்டிலிலேயே சாய்ந்து அமர்ந்தாள்.
சுஹனியிடம் அசைவை உணர்ந்த...
22....
முதல் பார்வையிலே
பற்றிக் கொள்ளும் காதல்..
என்ன வகை தீயோ...
உள்ளுக்குள் நுழைந்ததும்
உயிர் வரை உருக்கி குடிக்கும்..
என்ன வகை நோயோ!
விடுதியில் இருந்து திரும்பிக் கொண்டிருந்த வேளையில், வாகனத்தை இயக்கிக் கொண்டிருந்த சித்தேஷிடம் மெதுவாய் பேச்சு கொடுக்கத் துவங்கினாள் சுஹனி. "அப்புறம் சொல்லுங்க மிஸ்டர் . சித்தேஷ், உங்க வீட்ல...
3....
விதி விளையாடுவது
என் வாழ்வோடு..
அவள் விளையாடுவது
என் மனதோடு...
' சென்னையில் தொடர்ந்து நடக்கும் மர்ம கொலைகள்: கழுத்து நரம்பு பகுதியில் பற்கள் தடத்துடன் கிடைக்கும் சடலங்கள்: தன்னை டிராகுலா போல் சித்தரிக்க முயலும் சைக்கோ கொலையாளி: விரிவான செய்திகளை ஒரு சிறு விளம்பர இடைவெளிக்கு பின் காண்போம்' என்று தொலைக்காட்சியில்...
31....
தொலைவேன் என்றே
தெரியாமல் மொத்தமாய் தொலைந்து கொண்டிருக்கின்றேன்
உன்னில்.....
சுஹனியின் அரக்கன் எனும் வார்த்தை கீர்த்தன் மனதில் இருந்த பழைய நினைவுகளை மீட்டெடுக்க... பழைய நினைவில் மூழ்கினான் கீர்த்தன்.
பல நூறு ஆண்டுகளுக்கு முன்.. வற்றாத வளத்துடன் செல்வ செழிப்புடன் இருந்த செங்கோட தேசிங்க புரத்தை.. கீர்த்தி வர்ம...
15....
யாரு அறியாத
புதிரான ஒரு முகம்
அனைவருக்குள்ளும் உண்டு..
அதை யாரும் அறியாத வரை...
எவரும் நல்லவரே...
அடர்ந்த இருளுக்குள் அதிவேகமாய் சென்று கொண்டிருந்த கார் சட்டென்று நின்றது, "என்ன தம்பி எதுக்கு திடீர்னு காரை நிறுத்திட்டீங்க?" என்று குழப்பத்துடன் வினவினார் ராஜதுரை.
"யாரோ நம்மள பாலோ பண்ற மாதிரி இருக்கு"என்று பின்புறம் திரும்பிப் பார்த்தபடி கூறினான் தீபேந்திரன்.
"என்ன தம்பி சொல்றீங்க!, எந்த...
24....
உயிரைக்
கொல்லாமல் கொள்ளும்
சாபத்தால்
தத்தளிக்கிறேன்
நானடி..
உயிர் காதலால்
என்னை மீட்டெடுப்பாயோ
நீயடி..
தேகம் உருத்தாத பட்டு வஸ்திரம் போர்த்திய மஞ்சத்தில் உறக்கமின்றி புரண்டு கொண்டிருந்தான் கீர்த்தி வர்ம தேசிங்கன்.
சில மாதங்களாய் தன் மக்களை அச்சுறுத்துக் கொண்டிருந்த கயவனை அடையாளம் கண்டு கொண்டு மரண தண்டனை விதித்ததால் இனி தன்...
8....
என் கண்ணீர் துடைக்க நீளும்
உன் கரங்களுக்குள்
சிக்கிக் கொள்ள தவிக்கிறேன்..
நாளும் உன் காதலில்
என்னைக் கலந்து...
உன்னை என்னுள்
சிறைபிடிக்க துடிக்கிறேன்...
" என்னப்பா தம்பிகளா? கூட படிக்கிற பொண்ணு அடியாள வச்சு அடிச்சிட்டான்னு, நீங்களே தான் தேடி வந்து கம்ப்ளைன்ட் கொடுத்தீங்க! இப்போ நீங்களே அந்த பொண்ணு மேல எந்த தப்பும் இல்லைன்னு சொல்றீங்க!. இதுல எது உண்மை?" என்று...
30...
உயிர் வாழ வேண்டும் என்பது எனது ஆசையாக இருந்தாலும் உன்னுடன் வாழ வேண்டும் என்பதே எனது பேராசையாக இருக்கிறது..
48 வருடங்களுக்கு ஒரு முறை வரும் சந்திர கிரக தினத்திற்கு இன்னும் சரியாக மூன்று நாட்கள் இருந்த நிலையில்....
சுஹனியை வீட்டிற்கு அழைத்து செல்வதற்காக கல்லூரி முடியும் நேரத்தை கணக்கிட்டு காருடன் வந்திருந்த சித்தேஷ்.. அவளுக்காக கல்லூரி...
இத்தனை எளிதாய் தனக்கான சம்மதம் கிடைக்கும் என்று சற்றும் எதிர்பார்த்திறாத கீர்த்தன் " என்ன உடனே சரின்னு சொல்லிட்ட, நான் நீ வர மாட்டேன்னு சொல்லுவன்னு நினைச்சேன்." என்று வியப்புடன் வினவினான்.
"கூப்பிடுவது நீங்களா இருக்கும்போது என்னால எப்படி வர முடியாதுன்னு சொல்ல முடியும் அரக்கா " என்று அழகாய் புன்னகைத்தபடி கூறினாள் சுஹனி.
அவள் அழைத்த...
25...
உதிரம் பருகி வாழ்ந்தவன்
நானடி...
இன்று உன் உறவைத் தேடி
அலைகிறேன்
ஏனடி..
மன்னரின் நிலை குறித்து கவலை கொண்ட சேவகர்கள் அவசரமாய் அரண்மனை வைத்தியரை அணுகி, விசித்திரமாய் நடந்து கொண்ட மன்னரின் நடவடிக்கைகளை விவரித்தனர்.
"என்ன சொல்கின்றீர்!, பசிக்கிறது என்றவர் கொடுத்த பழங்களை புசிக்காமல் சேவகன் கையில் வடிந்த உதிரத்தை குடித்தாரா?,...
23....
கொஞ்சல் மொழியில்
என்னை கிறங்க செய்கிறாய்
நீயடி.....
கொஞ்சம் கொஞ்சமாய் உன்னிடம் நெருங்கிக் கொண்டிருக்கின்றேன் நானடி...
பல அறைகள் கொண்ட அந்த பங்களாவின் கீழ்தளத்தில் ஒரு பகுதி முழுவதுமாய் சுஹனிக்காக ஒதுக்கப்பட்டு அவளது உடமைகள் அவ்விடத்தில் சேர்க்கப்பட்டது.
பல வருடமாக வீட்டில் இருப்பவர்களுக்கு பசியாற்றிக் கொண்டிருந்த மஞ்சு சுஹனியை இரு மடங்கு பரிவுடன்...
29....
நீ இல்லாமல் நான் இல்லை
என்பது கூட
மெய்யாகாமல் போகலாம்...
ஆனால்
உன்னை நினைக்காமல்
நான் இல்லை
என்பது மட்டும் என்றும்
பொய்யாகி போகாது....
நயவஞ்சகர்களின் பிடியிலிருந்து தப்பி வந்தவன்.. 48 வருடத்திற்கு ஒருமுறை வரும் சந்திர கிரகணத்தின் அன்று தன்னை உண்மையாய் நேசிக்கும் பெண்ணை காந்தாரனை கழுவேற்றி கொடும் கொலை புரிந்த...
21...
தேவைகள் தீர்ந்ததும்
தேடுதல் தீர்ந்திடுமோ...
உண்மை
காதலைத் தேடியே
என் வாழ்வின் பயணம்
நீண்டிடுமோ..
தீபேந்திரனிடம் இருந்து சுஹனியை காக்க வேண்டி தனது இல்லத்திற்கே அழைத்து வந்திருந்தான் கீர்த்தன்.
தன் இல்லத்தில் தஞ்சம் புகுந்தவளுக்கு எந்நேரமும் பாதுகாப்பாய் இருக்கும் படி சித்தேஷிற்கு வெளிப்படையாகவே உத்தரவு பிறப்பித்து இருந்தான் கீர்த்தன்.
முதலாளியின் உத்தரவை ஏற்று...
17...
மனதின் ஆசைகள்
அதிகரிக்கும் போது..
வாழ்வில் அவஸ்தையும்
அதிகரிக்க துவங்கியது..
ஆசையை அடக்க தெரிந்தவன்..
வாழ்வை வெல்கிறான்..
அடக்க மறந்தவன்..
கால ஓட்டத்தில்
அடங்கி போகிறான்..
இரு அறைகளை சேர்த்து இணைக்கப்பட்டது போல் இருந்த அந்த பெரிய அறையின் மத்தியில், வாமை, ஜேஷ்டை, ரவுத்ரி, காளி, கலவிகரணி, பலவிகரணி, பலப்பிரமதனி, சர்வபூததமனி, மனோன்மணி எனும் நவசக்திகளின் உருவங்களை பெண்ணின் வடிவத்தில் செதுக்கிய ஒன்பது கற்சிலைகள் வரிசையாய் அடுக்கி...
4...
விழி தேடும் கனவின் தேடல்கள்
விடிந்ததும் விலகிவிடும்...
மனம் தேடும் வாழ்வின் தேடல்கள்
உயிர் மடிந்தாலும் மறையாது...
" பாஸ்... " என்று சித்தேஷ் குரலுக்கு கண் விழித்தவன், " இப்போ எதை கொண்டு வந்து குடிக்க சொல்லி என் உயிரை வாங்கப் போற...?" என்று உள்ளிருந்தபடியே எரிச்சலுடன் வினவினான் கீர்த்தன்.
"...
2..
மனதின் தேவைகள் அதிகரிக்கும் போது...
மனிதனின் தேடல்கள் அதிகரித்து விடுகிறது...
தேவைகள் குறைந்தாலும்..
தேடல்கள் மட்டும் குறைவதே இல்லை...
கி.பி 2022....
சென்னை புறநகர் பகுதியில் இருந்த மருத்துவ வளாகத்திற்குள் தன் அடையாளத்தை மறைத்தபடி கண் கண்ணாடி அணிந்த ஒருவன் வரவேற்பில் இருந்த பெண்ணை அணுகி, " நான் சீஃப் டாக்டரை பாக்கணும்...