Mallika S
Narugkavithai Avalo 23
அத்தியாயம் 23
வாசலோடு கட்டப்பட்ட வாழைகள் அனைவரையும் வரவேற்க, மலர் மனமும் மங்கள இசையும் நிறைந்த சுகந்தம் அவ்வீடெங்கும் பரவியிருந்தது. எல்லாவித செல்வமும் நிம்மதியும் மகிழ்ச்சியும், புது வீட்டில் நிலைக்க வேண்டி, பூஜை நடைபெற்றது....
Smrithiyin Manu 50 2
ஸ்மிரிதியின் மனு - 50_2
“ஆஸ்பத்திரிக்குப் போன பிறகு சொல்றேன்.” என்றார் சிவகாமி.
அதற்குள் அவர்களுக்கான டாக்ஸி வந்து சேர அதில் ஏறி மூவரும் ஆஸ்பத்திரிக்குப் பயணப்பட்டனர். அவர்கள் வருவதை மனுவிற்கு தெரியப்படுத்தியவுடன் அவர்களுக்காக வாசலில்...
Smrithiyin Manu 50 1
ஸ்மிரிதியின் மனு - 50_1
அடுத்த வந்த வாரங்களில் கோவையில் வீட்டு வேலைகள் முடிவை நெருங்கி கொண்டிருக்க, தில்லியை விட்டு புறப்படும் வேலையில் பிஸியானார் சிவகாமி. எப்போது வேண்டுமானாலும் தேவைப்படும் என்று காலம்காலமாய் சேர்த்து...
Varmanin Venmathi 21
21
இன்று
------------
“விடு என்னை... இப்போ மட்டும் என்ன வந்தது உனக்கு...” என்று சொல்லி வெண்மதி சிபியை தன்னிடமிருந்து விலக்கப் பார்க்க அவனின் அணைப்போ இன்னமும் இறுகியது.
“இப்போ விடப்போறியா இல்லையா... பாரு நான் கத்தி ஊரை...
Minmini 14
மினி, நதியா இருவரும் இன்று திருச்சி சென்றிருந்தார்கள். விவசாயிகள் பலர் மிளகாய் , கத்திரி , தக்காளி போன்ற நாற்றுகள் அதிக அளவில் கேட்பதால் தங்கள் நர்ஸரிக்காக சிறு க்ரோ பேக்ஸ், செம்மண்...
Viswakarma 2
2
தலையை மெல்ல உலுக்கிக் கொண்டு நிகழ்வுக்கு வந்தான் விஸ்வா. மதிய உணவு வேளை நெருங்கியிருக்க டேவிட் அவன் அறைக்கதவை திறந்துக் கொண்டு உள்ளே வந்தான்.
“மச்சான் பசிக்குதுடா... எவ்வளோ நேரமா நீ கூப்பிடுவ கூப்பிடுவன்னு...
Thatchanin Thirumgal 7 2
“வீட்டுல அப்பா அம்மாவை நான் சமாளிச்சுக்குறேன். நீங்க சொல்லுங்க… நான் செஞ்சது தப்புன்னு நீங்களும் நினைக்குறீங்களா? குந்தவை ஆசை நியாயமானது அதை தடுக்க எனக்கு என்ன உரிமை இருக்கு?”
“நான் நினைக்கிறது முக்கியம் இல்லை...
Thatchanin Thirumgal 7 1
*7*
“அப்படியே இரு. உள்ள வராத.” என்ற மறுப்புக் குரலில் குழப்பமாய் புருவம் சுருக்கியவன், உள்ளே நுழையாமல் குதித்து திண்ணை திண்டில் அமர்ந்து கைகளை தரையில் ஊன்றி கால்களை ஆட்டிக்கொண்டே, “ஏனாம்?”
ஒன்றுமே நடவாதது போல...
Vizhi Veppach Salanam 13 2
அமுதன் தாயை தொடர்ந்து இறங்க, “அது என்ன நெத்தியில முட்டிக்கிறது.’’ என்றாள் அறியும் ஆவலில். முகம் கனிய அவளை நோக்கியவன், “எங்க பாசையில சாரி கேட்டேன். உன்ன அம்மாகிட்ட பிடிச்சி கொடுத்தேன்ல அதுக்கு....
Vizhi Veppach Salanam 13 1
சலனம் – 13
“நீண்ட நீண்ட காலம் நீ நீடு வாழ வேண்டும்.
வானம் தீண்டும் தூரம் நீ வளர்ந்து வாழ வேண்டும்.
பண்பு வேண்டும் பணிவும் வேண்டும்...
அன்பு வேண்டும் அறிவும் வேண்டும்...’’
அமுதன் வீட்டு மொட்டை மாடியில்...
Oru Kaava(tha)lanin Kathai 34
பிரஷன் சொல்வதை பிரகதி உள்வாங்கிக் கொள்வதற்கு முன்னே ஆர்யன் அங்கு அரக்கபரக்க வந்து சேர்ந்தான்.
"நீ ஏன்டா இங்கே? நான் பேசுறேன்னு சொன்னேன்ல..." என்ற ஆர்யனிடம் கூறிய பிரஷன் "சொல்லு பிரகி ஆர்யாகிட்ட ஏன்...
Mounangal Mozhi Pesathada 21
மொழி-21
“டேய் என்ன வயசாகுது உனக்கு லவ் கேட்குது?! முழுசா காலேஜ் படிப்பைக் கூட முடிக்கலை! இதுல புள்ளைய பத்தி பேசுற?! நானே கொன்னு போட்டுடுவேன் உன்னை!” என்று தேனு தம்பியை...
Enthan Kaathal Neethaanae 7
எந்தன் காதல் நீதானே
அத்தியாயம் 7
எவ்வளவு நிதானமாகக் கிளம்ப முடியுமோ அவ்வளவு நிதானமாக, ஜெய் குளித்துக் கிளம்ப, அவர்கள் வீட்டை விட்டுக் கிளம்பும் போதே மாலை ஏழு மணி ஆகிவிட்டது.
மணமக்கள் வருவதற்காக இனோவாவை இங்கே...
Theera Kaathal Thee 11
தீரா காதல் தீ 11
“நான் யார்..?” என்ற கேள்வியுடன் தீக்ஷியின் முன்னால் நின்றார் சுபா. தருணுக்காக மாற்று துணி எடுக்க, அவர்களின் காருக்கு சென்று கொண்டிருந்த தீக்ஷிய வழி மறைத்து சுபா கேட்கவும்,...
Ennai Saaiththaayae Uyir Thaaraayo 9
அத்தியாயம் 9
“எத்தனை முகமூடி அணிந்தாலும்
மனதிடம் மாறுவேடம் போட முடியுமா...?”
தன் எதிரே அத்துணை ஆளுமையாய் அமர்ந்திருந்தவனை பிரமிப்பாய் பார்த்துக் கொண்டிருந்தாள் ஆராதனா.
“அட... இவள் எங்கே இங்கே...?” கொஞ்சம் யோசித்ததில் அவனுக்கு இதுவாக தான் இருக்கும்...
Layam Thedum Thalangal 3
அத்தியாயம் – 3
கோவை மத்திய சிறைச்சாலை, மாலை ஐந்து மணி.
குழைய வடித்த குண்டரிசி சாதத்தை டிபன் பாக்ஸில் போட்டுக் கவிழ்த்து பெரிய டிரேக்களில் வைத்து ஒவ்வொரு பிளாக்காக தள்ளிக் கொண்டு வந்தனர் இரு...
Konjam Kaathalum Konjam Seendalum 10 2
"இவ்வளவு நேரம் அப்படி மிரட்டுன? இப்ப இப்படி பம்முற? நான் யாரையோ லவ் பண்ணா உனக்கு ஏன் இவ்வளவு கோபம் வருது? இப்ப என்னை விரும்புறேன்னு சொன்னது உண்மையா? வாய் தவறி வந்ததா? முழு...
Konjam Kaathalum Konjam Seendalum 10 3
"என்ன பாக்குற? நம்ப முடியலையா? அன்னைக்கு டிபார்ட்மெண்ட்க்கு போகும் போதே பிரண்ட்ஸ் சொன்னாங்க. ஜஸ்டின் என்னை அடிக்க வெயிட் பண்றான்னு. நாலு கொடுக்கணும் போல தான் இருந்தது. ஆனா அம்மா யாரையும் அடிக்க...
Konjam Kaathalum Konjam Seendalum 10 1
அத்தியாயம் 10
உன்னைப் பற்றிய
அழகான கனவுகள்
காவியமாகிறது என் இதயத்தில்!!!
அந்த பக்கம் "பாப்பா வலி எப்படி டா இருக்கு?", என்று கேட்டார் சண்முகநாதன்.
"இந்த நம்பர் அப்பாவுக்கு எப்படி தெரியும்? நான் பேசும் முன்னாடியே எப்படி கண்டு...
Varmanin Venmathi 20
20
சிபி அவன் காதலை சொன்ன விதத்தில் வெண்மதிக்கு ஜுரமே வந்துவிட்டது. இரண்டு நாளாகிற்று அவள் பள்ளி சென்று. இன்னுமும் சிபியே அவள் கண் முன் வந்து நின்றான். ஓரிரு நிமிடத்தில் எல்லாம் நடந்து...