Mallika S
Kaathal Aalabanai 14
அத்தியாயம் 14
“என்ன இது தீக்ஷி..? இன்னும் ரிஸப்ஷனுக்கு கிளம்பாம இருக்க..? ஓடு சீக்கிரம், டைம் ஆச்சு பாரு..” என்று ராணி சொல்லவும்,
“இல்லைம்மா நான் வரல, நீங்க மட்டும் போங்க..” என்று மறுத்தவளை கோபத்தோடு...
Thatchanin Thirumgal 8 3
திருமணத்தன்று எப்படி இருந்தானோ அதேப்போல கால் மேல் கால்போட்டு காலை ஆட்டிக்கொண்டு மேல்சட்டையின்றி மெத்தையில் படுத்திருந்தான் தச்சன். சிந்தனையுடன் வந்தவள் கருத்தில் அதெல்லாம் பதியாமல் போக, தேமேவென அலைபேசியில் அலார்ம் வைத்தபின், விளக்கை...
Thatchanin Thirumgal 8 2
“அந்த பொண்ணே இப்போ தான் அப்பாவை இழந்து நிக்குது. அதுகிட்ட ஆதரவா நாலு வார்த்தை பேசு, சும்மா தேவையில்லாததை மனதில் போட்டு குழப்பிக்காத...” என்று அன்பரசன் சொல்லியிருக்க,
“என்னமோ எனக்கு மட்டும் தான் அவங்க...
Thatchanin Thirumgal 8 1
*8*
மாலை வேலையெல்லாம் முடித்து வீட்டிற்குள் நுழைந்ததுமே தனக்கு தண்ணீர் எடுத்து வந்து நீட்டியவளை ஆச்சர்யமாய் பார்த்த அன்பரசன், “என்னமா அதுக்குள்ள வந்துட்ட? பரீட்சை முடிஞ்சதும் அனுப்பி வைக்குறேனு தகவல் சொன்னாங்க?”
“இங்கிருந்தே போயிக்கிறேன் மாமா....
Konjam Kaathalum Konjam Seendalum 11 3
அவர்கள் ஒளிச்சு வைக்கும் இடம் நினைவில் வந்தது சத்யாவுக்கு. என்ன சொல்ல என்று தெரியாமல் உதடு கடித்தாள்.
"என்ன டி அமைதியாகிட்ட?"
"அதெல்லாம் வேண்டாமே. இன்னும் கொஞ்ச நாள் தான? ஹாஸ்டல் போன்ல இருந்து வேணும்னா...
Konjam Kaathalum Konjam Seendalum 11 2
அடுத்த செமினார்க்கு சொன்னது போலவே சத்யாவையும், கோகிலாவையும் பொறுப்பாக கூட்டி சென்றது மட்டுமல்லாமல் அவள் எப்படி பேச வேண்டும் என்றும், எதை எல்லாம் செய்ய கூடாது என்றும் பொறுமையாக விளக்கினான்.
ஒரு வாரம் ஊருக்கு போவாள்...
Konjam Kaathalum Konjam Seendalum 11 1
அத்தியாயம் 11
உன் கை விரல் படும்
ஒவ்வொரு தருணமும்
வெந்து சாகிறேன்
நான் பெண்ணே!!!
கீழே வந்தவளுக்கு, தன்னுடைய காதல் தேவகிக்கும், சேகருக்கும் தெரிந்ததில் வெட்கம் வந்தது. சங்கடத்துடன் தேவகி அருகில் சென்று காபி கப்பை வைத்து விட்டு அதை கழுவ...
Varmanin Venmathi 22
22
“என்ன பண்ணிட்டேன்?? நான் என்ன பண்ணிட்டேன் இப்போ?? சொல்லுங்க?? உங்க மனசாட்சியை தொட்டு சொல்லுங்க நான் என்ன பண்ணிட்டேன் இப்போ??
“இதுவரைக்கும் நான் எதுவுமே பண்ணலை தெரியுமா... என்னை நீங்க காயப்படுத்திட்டு போனதுல இருந்து...
Layam Thedum Thalangal 5
அத்தியாயம் – 5
வெற்றி காரை நிறுத்திவிட்டு வந்ததும் வாசலிலேயே காத்திருந்த பவித்ரா ஓடி வந்து கட்டிக் கொண்டாள். வாட்ச்மேன் மனைவி பவித்ராவுக்கு துணையாய் இருந்தார்.
“அப்பா...”
“பவிக்குட்டி... இவங்களைத் தொந்தரவு பண்ணாம சமத்தா இருந்தியா...”
“ம்ம்...” தலையாட்டினாள்...
Oru Kaava(tha)lanin Kathai 36
பிரகதியின் அழுகையைக் கண்டு குடும்பத்தினர் அவளை சூழ்ந்து " ஹர்ஷிக்கு என்னாச்சு ?? நல்லா இருக்கா தானே ?? குழந்தை நல்லா இருக்கா ??? நீ ஏன் இப்படி அழுகிறாய் " என்று...
Nee Enbathae Naan Thaanadi 3
விழா நன்றாக நடந்தது... ரவியும் மீராவும் மிகவும் மகிழ்சியாக இருந்தார்கள். அவர்கள் ஆசைப்படி தன் மருமகள் என்று நிவியாவை அறிமுகம் செய்தார்கள். இரண்டு வாரம் கழித்து நடக்கவிருக்கும் திருமண வரவேற்பிக்கு அழைப்பிதலும் கொடுத்தார்கள்.
ரோஷன்...
Theera Kaathal Thee 13
அத்தியாயம் 13
தன்னுடைய இத்தனை நாள் மனப்போராட்டத்தை யாரிடமும் சொல்ல முடியாமல் தனக்குள்ளே குமைந்து கொண்டிருந்தவளுக்கு இந்திரஜித்தின் அருகாமையில் தானாகவே கண்ணீர் வந்தது.
தன்னை எதுவும் கேட்காமலே தான் சாய்ந்து கொள்ள தோள் கொடுத்த இந்திரஜித்தின்...
Kaathalin Litmus Pareetchai 24
இன்று...
பெங்களூர் டோல் கேட்...
“ஹா... ஹா... அப்படின்னா காலேஜ்லயும் மாட்டேன்னு சொல்லிடுச்சா அந்தப் பொண்ணு... பயங்கர கெட்டிக்கார பொண்ணா இருக்கேப்பா. படிக்கிற வயசுல ஆர்யாவுக்கு இதெல்லாம் தேவையா?” என்று கேட்டபடி...
Viswakarma 3
3
காலையில் வந்திருந்த செய்தித்தாளை பார்த்துவிட்டு வீட்டிலிருந்த ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதமாய் தங்களுக்குள் விவாதம் செய்துக் கொண்டிருந்தனர்.
ஒவ்வொருவரும் தனித்தனியாய் இருந்த போதும் அனைவருக்கும் ஒன்றாய் ஒரே வீட்டில் தான் சமையல். பெரிய வீட்டில் அனைவருமே...
Theera Kaathal Thee 12 2
“நீங்க பார்ட்டியில ஒன்னு சொன்னீங்களே அது உங்களுக்கு நியாபகம் இருக்கா..?” என்று மிகவும் நிதானமாக கேட்ட தீக்ஷி,
“எப்படி உங்க மகனுக்கு கல்யாணம் செஞ்சு வைக்க எங்க அப்பாவுக்கு எந்த உரிமையும் இல்லைன்னு சொன்னீங்களே..?...
Theera Kaathal Thee 12 1
தீரா காதல் தீ 12
“விஷ்வா.. இப்போ இந்த கவர்மெண்ட் கன்ஸ்ட்ரக்ஷன் ப்ராஜெக்ட்டை நீங்க எடுக்கணுமா..?” என்று காரில் சென்று கொண்டிருந்த அரசு, பக்கத்தில் அமர்ந்திருந்த விஷ்வஜித்திடமும், இந்திரஜித்திடமும் கேட்டார்.
“ஏன் மாமா..? வேண்டாமா..?” என்று...
Kannamaavin Kaanthan 1
இருப்பதில் நிறையாமல், இன்னும் இன்னும் என பல சந்ததியினருக்கும் சேர்த்து உழைக்கும் பணக்காரர்களும், அடுத்த வேளை உணவிற்கு என்ன செய்வது என்று மருளும் அடித்தட்டு மக்களும் அசந்து உறங்கும் அர்த்தசாமம் தாண்டிய வேளை...
Vizhi Veppach Salanam 14
சலனம் – 14
ரியாஸ் முகத்தில் அப்படியொரு ரௌத்திரத்தை கவி இதற்கு முன் கண்டதே இல்லை. உடலெல்லாம் நடுங்கிப் போய் நின்றுக் கொண்டிருந்தாள். ரியாசிடம் தன்னிலை விளக்கம் கூட கொடுக்க முடியாமல் நின்றுக் கொண்டிருந்தாள்.
“உனக்கு...
Oru Kaava(tha)lanin Kathai 35
மேலும் " எப்போதிருந்து தெரியுமா??" என்ற ஹர்ஷிதா கணவனின் மேல் தான் உணர்ந்த காதல் வேளையை அவனுக்கு உணர்த்திவிட விழைந்தாள்.
ஹேர்கட் செய்துவிட்டு வந்து வீட்டில் அழிச்சாட்டியம் பண்ணிய தினத்தன்று தூங்காமல் அமர்ந்திருந்தவளின் அருகில்...
Layam Thedum Thalangal 4
அத்தியாயம் – 4
இரண்டு நாட்கள் கழிந்திருந்தது.
மாலையில் குழந்தைகள் எல்லாம் வீட்டுக்கு கிளம்பி இருக்க இரவு உணவுக்கு கிச்சடி செய்வதற்காய் காய்கறிகளை வெட்டிக் கொண்டிருந்தாள் இந்துஜா.
அகிலாண்டேஸ்வரி காலை நீட்டி அமர்ந்திருக்க சிந்து தைலம் தேய்த்துக்...