Mallika S
Vizhi Veppach Salanam 12 1
சலனம் – 12
குளியலறையில் நெடு நேரம் அழுதிருக்கிறாள் என்பதை விழிகள் பறை சாற்ற, அமுதன் அவளை எப்படி தேற்றுவது எனப் புரியாமல் அமர்ந்திருந்தான்.
“இசை... காபி சொல்லி இருக்கேன். சூடா குடிச்சா.. யூ மே...
Kaathalin Litmus Pareetchai 23
ஹரினி, மது, ஆர்யா, ஆர்யாவின் நண்பர்கள் மற்றும் ஆர்யாவின் இரண்டு வகுப்புத் தோழிகள் என அனைவரும் ஒன்றாக காலேஜ் கேன்டீனில் கட்லட்டுடையும் கோல்டு காஃபியையும் ருசித்துக்கொண்டிருந்தார்கள்.
மற்றவர்கள் சுவாரசியமாக எதையோ பேசியபோது அனைவருக்கும் நன்றாக...
Kaathalin Litmus Pareetchai 22
“என்னடா மது கால் அட்டென்ட் பண்ண மாட்டிக்கிறா? இரண்டு நாள் ஆச்சு டா என்கூட அவ பேசி. ஒரு நம்பர் ஸ்விட்ச் ஆஃப். இன்னொரு நம்பர்ல ரிங் போயிட்டே இருக்கு.”- ஆர்யா விவேக்கிடம்.
“பொங்கல்...
Oru Kaava(tha)lanin Kathai 33
பிரகதியின் முதல் நாள் கல்லூரி ராகிங் போது பிரஷனும் ஆர்யனும் ஒரு எம்.பி பையனிடம் இருந்து அவளுக்கு உதவி செய்தனர். அன்றிலிருந்தே அவர்கள் மூவருக்கும் பலத்த நட்பு உருவாகி இருந்தது. பிரேக் டைமில்...
Narugkavithai Avalo 22 2
“அம்மா, அப்பாவோட நீங்க போய் பார்த்துட்டு வாங்க. இரண்டும் பக்கமும் பிடித்திருந்தது உறுதியாகிடுச்சின்னா சண்டே நானும் விஜயும் வரோம், உனக்கும் செகேன்ட் டைம் பார்க்குற வாய்ப்புக் கிடைக்கும்” என்றாள் இலகுவாக.
திருமணத்திற்கு முன்பு அவனோடு...
Narugkavithai Avalo 22 1
அத்தியாயம் 22
விடியல் நேரம், விடுபடாத நெருக்கத்தில் இருந்தன ஜோடிக்கிளிகள், அதிலும் ஆராதனாவின் உடல் வழக்கத்தை விடவும் அதிக குளிரை உணர்ந்து நடுங்க, இதமான உஷ்ணம் வேண்டி, சுற்றியிருக்கும் போர்வையோடு மேலும் விஜயை நெருங்கிப்படுத்தாள்.
அதே...
Nee Enbathae Naan Thaanadi 2
அதிரடிக்காரன்
மச்சான் மச்சான்
மச்சான்டி அவனுக்கெல்லாமே
உச்சம் உச்சம் உச்சம்டி
ரதீ தீ தீ தீ ஜக
ஜோதி ஜோதி ஜோதி
த ள ப தி வெடி ஜாதி
ஜாதி ஜாதி அடி பில்லா
ரங்கா பாஷாதான் இவன்
பிஸ்டல் பேசும் பேஷா
தான் ரதீ...
Theeraa Kaathal Thee 10 2
அவன் நொடியில் கிளம்பிவிட, தன் கையில் இருந்த இன்விடேஷனை பார்த்தவளுக்கு புரிந்தது, அது ஹோட்டல் திறப்பு விழாவிற்காக அன்று மாலை அவர்கள் புது ஹோட்டலிலே வைத்திருந்த பார்ட்டிக்கான இன்விடேஷன் என்று,
“என்ன தீக்ஷி காலேஜிலிருந்து ...
Theeraa Kaathal Thee 10 1
தீரா காதல் தீ 10
“ராணிம்மா.. நாளைக்கு பங்க்ஷனுக்கு நான் கண்டிப்பா போகணுமா..?” என்று மறுநாள் அவர்களுடைய சென்னை ஹோட்டல் திறப்பு விழாவிற்கு செல்லத்தான் வேண்டுமா..? என்ற தயக்கத்தில் தர்ஷினி ராணியிடம் கேட்டாள்.
“நீ கேட்கிற...
Viswakarma 1 2
“சார் மார்னிங் சார்...”
“மார்னிங்... என்ன பண்ணிட்டு இருக்கீங்க டேவிட், வெளிய இருக்க சாமிக்கு பூ மாத்தலை, தண்ணி மாத்தி அதுல வேற பூப்போடலை. அப்புறம் என்ன பூஜை பண்ணீங்க நீங்க. இந்த ரூம்ல...
Viswakarma 1 1
1
சில வருடங்களுக்கு முன்
--------------------------------------------------
“இவருக்கு கோபம் அதிகம் வரும், இவர் வளர வளர தான் உங்க குடும்பத்துல முன்னேற்றமே ஏற்படும்... இந்த குழந்தை தேவசிற்பி விஸ்வகர்மாவோட அம்சம்...”
“உங்க குடும்பத்துல ஏழு தலைமுறைக்கு பிறகு அதே...
Varmanin Venmathi 19
19
“அம்மா எனக்கு இந்த ரெட்டை ஜடையே பிடிக்கலைம்மா, என் பிரண்ட்ஸ் எல்லாம் எவ்வளோ அழகா ஒத்தை ஜடை போட்டுட்டு வர்றாங்க தெரியுமா... நான் தான் இப்படி கன்றாவியா தெரியறேன்”
“எல்லாவளும் என்னை எப்படி கிண்டல்...
Layam Thedum Thalangal 2
அத்தியாயம் – 2
சுள்ளென்று முகத்தில் விழுந்த சூரியக் கதிரில் கண்ணைச் சுருக்கியபடி திறந்தான் வெற்றி. சுவரில் இருந்த டிக்டாக் மணி ஒன்பதை நெருங்கிக் கொண்டிருப்பதை சொல்ல அவசரமாய் எழுந்தவன் பவித்ராவைத் தேட அவள்...
Vizhi Veppach Salanam 11
சலனம் – 11
சொகுசு வசதிகள் அத்தனையும் தன்னகத்தே கொண்ட அந்த சிற்றுந்து மெல்ல மெல்ல மலைகளின் இளவரசனின் உடல் மீது ஊர்ந்து ஊர்ந்து ஏறிக் கொண்டிருந்தது.
மேலே வாகனம் ஏற, ஏற, கீழே இருக்கும்...
Smrithiyin Manu 49 1
ஸ்மிரிதியின் மனு - 49_1
அவருடைய இளைய மகனின் அடுத்த காண்டத்தைக் கேட்டு தில்லை நாதனின் எதிர்வினை என்னவாக இருக்குமென்ற யோசனையில் மனு மௌனமாக, அவன் மௌனத்தில் அவனுடைய விசாரணை முடிந்து விட்டது என்று...
Smrithiyin Manu 49 2
ஸ்மிரிதியின் மனு - 49_2
“மாறன்....ஆன்ட்டிகிட்ட உங்களைப் பற்றி நான் பேச போகறதில்லே..மனுவும் பேச மாட்டான்..உன் விஷயத்தை நீயும், அவளும் தான் பார்த்துக்கணும்....இனிமேதான் உங்க இரண்டு பேரோட மன உறுதி, மனோபலம், அன்போட ஆழம்...
Theera Kaathal Thee 9
தீரா காதல் தீ 9
“தீக்ஷி.. இங்க என்ன செய்ற..? வா, கேக் வந்துடுச்சு, அரேஞ் செய்யலாம்..” என்று ராகுலும், அதிதியும் வர, இந்திரஜித்திடம் இருந்து தன் பார்வையை திருப்பியவள், தருணின் பிறந்த நாளிற்கான...
Layam Thedum Thalangal 1
அத்தியாயம் – 1
நினைவோ ஒரு பறவை
விரிக்கும் அதன் சிறகை...
பறக்கும் அது கலக்கும்
தன் உறவை...
இயர் போன் வழியே ஜானகியின் குரல் காதில் வழிந்து கொண்டிருக்க உடன் பாடிக்கொண்டே செடிகளுக்கு தண்ணீர் விட்டுக் கொண்டிருந்தாள் இந்துஜா.
சாலையை...
Oru Kaava(tha)lanin Kathai 32
"என்ன தெரியும் உனக்கு லவ்வ பத்தி" என்று நிதானத்தை இழக்க ஆரம்பித்தான் அத்விக்.
"அத்வி நான் எவ்வளவு முக்கியமா பேசுறேன்? நீ ஏன் ஆரம்பத்தில் இருந்தே டிஸ்ட்ராக்ட் பண்ற மடையன் மாதிரி" என்றவளுக்கும் கோபம்...
Raathaiyin Kaathal 1
ராதையின் காதல்;
காதல் 1
என் கண்ணா…
மயில் பீலியில் ஒட்டிக்கொண்ட
மகரந்தத் துகளாய்
என் மனம் விட்டு விலகாமல்
நீ இருப்பதும் தகுமோ?
இது விதி என்று ஒருவன்
செய்த சதி ஆகுமோ?
மறந்தேனும் இந்த ஜென்மத்தில்
உன்னை மறப்பேன் என்றால்
அது மரணப்படுக்கையில்
நான் கண்மூடும்...