Monday, July 20, 2026

    Un Paarvai Naanarivaen

    2 அரவிந்தின் குடும்பம் முன்பு மிகவும் பணக்கார வகையைச் சேர்ந்த குடும்பம். ஆனால்… இப்போதும் அவர்கள் வசதியானவர்களே, முன்பு அளவு இல்லை. முப்பாட்டன், பாட்டன் என்று அழித்தது போக எஞ்சியிருந்தது சொற்பமே. அதில் அரவிந்தின் தந்தை புத்திசாலித்தனமாக பிஸினெஸ் ஆரம்பித்து வெற்றிகரமாக நடத்திக் கொண்டிருக்கிறார். சென்னை சிட்டியில் இரண்டு கிளைகள் இருக்க, அதே பர்னிச்சர் ஷோரூம் இப்போது கோவையிலும்,...
    14 அவன் வந்து ஒரு வாரம் பொறுமையாக இருந்த அவன் தந்தை, அரவிந்திடம் அவன் திருமணப் பேச்சை ஆரம்பித்தார். “அரவிந்தா, அந்த தண்டபாணியோட அப்பா ரொம்ப மனசொடிஞ்சு போயிட்டார்டா. இப்போ எங்கயும் வேலைக்குக் கூடப் போறதில்லை. வீட்டோட தான் இருக்கார் போல… ஏதோ உங்க கல்யாண விஷயம் பேசுனா, மனுஷன் கொஞ்சம் தேறுவாரோ என்னவோ… ஏற்கனவே அவங்கண்ணன்...
    25 வேகமாக ஐந்தாறு வருடங்கள் ஓடிவிட்டன. அம்மு இப்போது முதல் வகுப்பு போகிறாள். அவளுக்கு ஒரு தம்பி பிரணவ் வேறு இருந்தான். அது அரவிந்திற்கும் கீர்த்திக்கும் பிறந்த மகவு. அம்முவை விட பல மடங்கு குறும்பு செய்தான். அம்முவை வளர்ப்பது கீர்த்திக்கு என்றும் சிரமமாகவே இருந்ததில்லை. ஆனால் ப்ரணவ்வை வளர்ப்பது அவளுக்கு ப்ரம்ம ப்ரயத்தனமாக இருந்தது. நிறைய...
    12 தண்டபாணியின் உடலோடு சென்னை செல்வதா இல்லையா என்று அரவிந்திற்கு பெருங்குழப்பமாக இருந்தது. இங்கே லிசாவின் அம்மா, குழந்தையை எதுவும் செய்யமாட்டோம் என்று சொன்னாலும் நம்ப மனம் மறுத்தது. அதனால் உடலை மட்டும் அனுப்பிவிட்டு தன் விசா காலாவதி ஆகும் வரை அங்கேயே இருக்கலாமா என்று யோசித்துக் கொண்டு இருந்தான். தங்குவது பிரச்சனையில்லை, தண்டபாணியின் வீடு இருக்கிறது....
      23 வீட்டிற்கு வந்தவர்களை பார்த்த ராணி, “என்னடா அதுக்குள்ள வந்துட்டீங்க… அம்மு ரொம்ப படுத்திட்டாளா” என்று கேட்க… “இல்லை, உன் மருமகதான் படுத்தினா” என்று வெளியே சொல்லவா முடியும். “இல்லைம்மா கீர்த்தி சீக்கிரம் செலக்ட் பண்ணிட்டா” என்று சொல்லி காட்டினான். எடுத்த துணிகளை எல்லாம் காட்ட… “உனக்கெங்கடா” என்றார் அன்னையாக ராணி. அப்போதுதான் அவனுக்கெடுக்காதது கீர்த்திக்கு உரைத்தது. ‘ஐயோ! மறந்துட்டோமே…...

    Un Paarvai Naanarivaen 8

    0
    8 தன்னுடைய தந்தையே இவ்வளவு சப்போர்ட் செய்கிறார் என்றால் நிச்சயம் நல்ல பொண்ணாகத்தான் இருப்பாள் என்று நளினிக்குத் தோன்றியது. அதனால் அவளை பார்க்கும் ஆர்வமும் பெருகியது. “உங்களுக்கு ஓ.கே. வாப்பா” என்றாள் நளினி. “பெரிசா ஒண்ணும் அப்ஜக்ஷன் இல்லைம்மா. நம்ம ஆளுங்க தான்னு எனக்கு நிச்சயம் தெரியும். வேலைக்கு எடுக்கும்போதே அதைப் பார்த்துதான் எடுத்தேன். ஹே… குடும்பம், அவங்களுக்கு...
    5 அன்றிலிருந்து ஷோரூமிற்கு வந்தால், கீர்த்தியோடு பேசமாட்டான். வெறும் பார்வை பரிமாறல் மட்டுமே. கீர்த்தியும் அவனோடு பேச விழையவில்லை. அவளுக்கு நிச்சயமே, அவன் தவறு செய்கிறான், அந்த மாதிரியான நடத்தையால் என்று. அதனால் அவன் உணரட்டும் என்று அவளும் அவளிடத்தில் சற்று அலட்சியப் போக்கையே காட்டினாள். அந்த அலட்சியப் போக்கு, அவளை திமிர் பிடித்தவளாகவே அரவிந்திடம் உருவகப்...
    21 “தண்டபாணியோட குழந்தை” என்றான் இன்னும் தெளிவாக. “எப்படி, யாரோட, ஏன் எங்ககிட்ட சொல்லலை” என்ற அவள் அதிர்ச்சியிலேயே வரிசையாக கேள்விகளை அடுக்க… அம்முவைப் பார்த்தான் அரவிந்த்… அவள் ஆழ்ந்த உறக்கத்தில் இருக்க… லண்டன்ல நடந்ததையெல்லாம் சொல்ல ஆரம்பித்தான். தண்டபாணியும், லிசாவும் ஒருவரை ஒருவர் விரும்பி, திருமணம் செய்யாமல் இணைந்து வாழ்ந்தது. லிசா கருவுற்றது. அவளை திருமணத்திற்கு தண்டபாணி கட்டாயப்படுத்தியது....
    6 பெரும் குழப்பத்தில் ஆழ்ந்தான் அரவிந்த்… தான் வனஜாவை திருமணம் செய்வதா. திருமணம் என்றதுமே அவன் முன் கீர்த்தியின் முகம் மின்னி மறைந்தது. அவன் உணர்ந்தான், கீர்த்தியை அவனுக்குப் பிடித்திருந்ததை. ஆனால் அது சரி வருமா என்று தெரியவில்லை. அவளுக்கு தன்னைப் பிடிக்குமா தெரியவில்லை. கீர்த்தியை அவனுக்கு மிகவும் பிடித்தது. அது திடீரென்று இப்போதுதான் தோன்றியது. முன்பெல்லாம் அவன்...

    Un Paarvai Naanarivaen 9

    0
    9 “என்னவோ கோபம் போ… அதெல்லாம் சொல்ல முடியாது” என்றாள் குழந்தைதனமாக… வேலையில் ஏதாவது பிரச்சனையாக இருக்கும்… நிறைய வேலை வாங்குகிறார்களோ என்னவோ… அதனால் கோபமாகப் பேசுகிறாள் போல என்று தான் தண்டபாணிக்குத் தோன்றியது. விருப்பம், திருமணம் என்றெல்லாம் அவன் சிறிதளவு கூட யோசிக்கவில்லை. என்னை நம்புங்க என்று அரவிந்த் எல்லோரிடமும் சொல்லும் நம்பிக்கையை நிறைய அரவிந்த் மேல்...
    16 அவர்கள் இருவரும் ரூமை விட்டு வெளியே வந்ததே, குளித்து முடித்து ப்ரெஷ் ஆக தான். வீடே அமைதியாக இருந்தது. கல்யாண அலுப்பில் இருந்து இன்னும் யாரும் வெளியே வரவில்லை போல. மணி பார்த்தால் ஏழு என்றது. கீர்த்தியே உள்ளே சென்று இருவருக்கும் வேண்டியதை குடிக்க தயாரித்து எடுத்து வந்தாள். “நல்லாதான் இருக்கு உன் டீ கீர்த்தி, ஆனால்...
    19 “கார்ட் எதுவும் கொடுக்கலையே டாக்டர்” என்றாள் கீர்த்தி. “வெளில கார்ட் இருக்கும் நீங்க போய் வாங்கிட்டு வந்துடுங்க சார்” என்றார் டாக்டர். அரவிந்த் கார்ட் போடுவதற்காக வெளியே போக, அந்த சந்தர்ப்பத்தைச் சரியாகப் பயன்படுத்திக் கொண்டாள் கீர்த்தி. “டாக்டர் இந்தக் குழந்தை எய்ட் மந்த்ஸ்ல பொறந்த ப்ரீ மெச்சூர்ட் பேபியா டாக்டர்” என்று கேட்டாள். “இல்லையேம்மா, அப்படிப் பார்த்தா தெரியலையே”...
    உன் பார்வை நானறிவேன் காலையில் வீடு பரபரப்பாக இயங்கிக் கொண்டிருந்தது. எல்லோரும் எழுந்து அவரவர் வேலையைப் பார்த்துக் கொண்டிருக்க அதன் சாயல் சிறிதும் இல்லாமல் நல்ல உறக்கத்தில் இருந்தாள் கீர்த்தி. இந்த எல்லோரும் என்பதில் அவள் அன்னை இந்துமதி, தந்தை ராஜேந்திரன், அண்ணன் தண்டபாணி அடக்கம். கீர்த்தியின் அண்ணன் தண்டபாணி பெயருக்கு சற்றும் பொருத்தமில்லாமல் நல்ல அல்ட்ரா...
    15 கீர்த்தி அவன் பார்வையிலேயே சற்று திருப்தியாகி இருந்ததால், மேலும் எதுவும் கேட்கவில்லை. நடக்க வேண்டிய சடங்குகள் எல்லாம் விமரிசையாக நடந்தன. அரவிந்திற்கு உடனே லண்டன் போக வேண்டும் போல இருந்தது. கல்யாணம் முடிந்தவுடன் அடுத்த நாளே டிக்கெட் இருக்குமா என்று பாருங்கள் என்று ட்ராவல் ஏஜன்சிக்கு போன் செய்தான். அது எவ்வளவு விலையானாலும் பரவாயில்லை. உடனே...
    24 மறுநாள் கீர்த்தி, அரவிந்தின் திருமண நாள். இருவருக்குமே அது நன்கு ஞாபகம் இருந்தது. ஆனால் அதைப்பற்றி எதுவும் பேசிக் கொள்ளாமல் அமைதியாக உறங்க முற்பட்டனர் இருவரும். அம்மு ஓடி ஓடிக் களைத்து விட்டதால்… அன்று சீக்கிரமே உறங்கி விட்டாள். அவளை ஒர ஓரமாகப் போட்டு, புதிதாக முளைத்தப் பழக்கமாக… கீர்த்தி அரவிந்தின் அருகில் படுக்க… சிறிது...

    Un Paarvai Naanarivaen 7

    0
    7 அவளே தண்டபாணிக்கு அழைத்தாள். இந்த நேரத்தில் அழைக்க மாட்டாளே என்று பதறிய தண்டபாணி அவனே அழைத்தான். “என்ன கீர்த்தி” என்று பதட்டத்தோடு கேட்க… “ஒண்ணுமில்லை அண்ணா” என்றாள் அவசரமாக… “உன்கிட்ட பேசணும் போல தோணிச்சு அண்ணா.” “என்ன விஷயம் சொல்லுடா” என்றான் வாஞ்சையாக… அழைத்ததென்னவோ அரவிந்த் ப்ரபோஸ் செய்ததைப் பற்றிக் கூறத்தான்… ஆனால் மனம் அதைச் சொல்ல கூச்சமாக உணர்ந்தது. “ஒண்ணுமில்லை...
    4 மறுநாள் காலை, அன்று தான் புதிதாக கீர்த்தி வேலைக்குச் சேரும் தினம் சற்று படபடப்பாக உணர்ந்தாள். அதை விட படபடப்பாக உணர்ந்தான் அரவிந்த், ஏனென்றால் அவன் ஷோரூம் செல்வதே கிடையாது. இன்று தண்டபாணியிடம் கீர்த்தியை பார்த்துக் கொள்வதாக வாக்கு கொடுத்தாகி விட்டது. அதற்காகவாவது சென்று தான் ஆக வேண்டும். ஏன் ஒத்துக் கொண்டோம் என்று அவன்...
    18 சிதம்பரம் மெதுவாக, “இந்தக் குழந்தையோட அம்மா” என்றார். “அவ வரமாட்டா, நானும் அவளும் பிரிஞ்சிட்டோம், அதனால தான் குழந்தையை என்கிட்ட குடுத்துட்டு அவ விலகிட்டா” என்றான். அவளருகில் வந்த கீர்த்தி, “இல்லை, நான் நம்பமாட்டேன் பொய் சொல்றீங்க நீங்க, நீங்க என்னை ஏமாத்தமாட்டீங்க.” “இல்லை கீர்த்தி. நான் உன்னை ஏமாத்தலை, நீதான் என் மனைவி, அதே மாதிரி இதுவும்...
      13 தண்டபாணி இல்லாத தனிமையில் அரவிந்திற்கு ஹரிஷின் நட்பு, ஒரு சிறு மருந்தாய் அமைந்தது. ஹரிஷ{ம் நன்றாகப் பழகினான் தான். ஆனால் அதில் நிறைய அவனுடைய பேச்சுகள் லிசாவையே குறிக்கும். இந்த அவனுடைய செயல்களே ஹரிஷ் லிசா மீது கொண்ட காதலை உணர்த்தின. அன்றிரவே லிசாவின் அன்னையுடன் பேசினான். குழந்தையைப் பற்றி… குழந்தை பிறக்கும் முன்பே தன்...
    20 அரவிந்தும், கீர்த்தியும் பேசிக் கொள்வது மிகவும் குறைவு. அரவிந்த் ஏதாவது கேட்டாலும் கீர்த்தி பதில் பேச மாட்டாள். ஏதாவது அவசியமாக குழந்தையின் பொருட்டு பேச வேண்டும் என்றாள் மட்டும் பேசுவாள். இப்படியே ஆறு மாதந்கள் ஒடிவிட்டன. இப்போது குழந்தைக்கு எல்லோர் முகமும் நன்றாக அடையாளம் தெரிவதால் அம்மு கீர்த்தியை விட்டுப் பிரிவதேயில்லை. அம்மு உறங்கும் நேரமே. கீர்;த்தி...
    error: Content is protected !!