Then Paandi Meenaal
தென் பாண்டி மீனாள் 12
வில்வநாதன் புன்னகையில் தனபாலனும் அவரின் ஆசையில் இருந்து வெளி வந்தவர், "போதும் லட்சுமி. புள்ளைக்கு குடிக்க எதாவது கொடுப்போம்" என்றார்.
"ஆஹா. அதை மறந்துட்டேன். இதோ கொண்டு வர சொல்றேன்" என்று கஜலக்ஷ்மி போன் எடுக்க,
"பாட்டி. டின்னரே முடிச்சிடுவோம்" என்றான் பேரன்.
"அதுவும் சரிதான் அலைஞ்சது பசிக்கும். மீனா பொண்ணே நீ அந்த...
"இருடி. என் மாமனாருக்கு எல்லாம் இப்போவே சொல்லிடலாம். எங்க குழந்தை பிறந்தா அவங்க பேர்ல ஒரு ஸ்கூலும் ஆரம்பிக்க போறேன் மாமா. எனக்கு என் பாட்டி செஞ்சது போல" என்று முடித்தான் மருமகன்.
அவனின் மாமனாரோ அரண்டு போய் அமர்ந்திருந்தார் மனிதர்.
சில நூறு கோடிகளை கேட்டதற்காக, அடுத்த மூன்று இலக்க கோடிகளுக்கு தாவி விட்டான் அவரின்...
"சார். நான் உங்ககிட்ட கொஞ்சம் பேசணும்" என்று அவள் நல்ல பிள்ளையாக ஆரம்பிக்க,
"பேசலாம். நேர்ல மீட் பண்ணி பேசலாம்" என்றான் வில்வநாதன்.
"நேர்லயா?" அவள் தயங்கினாள். போனில் என்றால் வெளிப்படையாக பேசிவிடலாம். நேரில் எப்படி?
"ஏன்? என்னாச்சு?"
“நாளைக்கு காலையில கோவில்ல மீட் பண்ணலாமா?"
"ம்ம். ஓகே. ஷார்ப் செவன்" என்று வைத்துவிட்டான்.
மீனலோக்ஷ்னி இப்போதே என்ன பேச வேண்டும், எப்படி...
அதில் வேண்டுகோளும் இருந்தது. அதிகாரமும் இருந்தது. வில்வநாதன் இரண்டையும் புரிந்து கொண்டான்.
பாண்டி நாட்டு அழகியை தன் நெஞ்சோடு சேர்த்து கொள்ள, அந்த வீட்டின் போன் ஒலித்தது.
கஜலக்ஷ்மி "ஏன் ராஜா அங்க இருக்கீங்க?" என்று பதட்டம் கொண்டு கேட்க,
"சும்மா தான் பாட்டி, இதோ வந்திடுவோம்" என்று வைக்க,
அடுத்து பானுமதி அழைத்துவிட்டார். "மாம். வந்துடுவோம்" என்று வைத்தவன்,...
அந்த செகரட்டரியோ நடந்து முடிந்ததில் பேச்சு, மூச்சு இல்லாமல் மூலையில் பதுங்கியிருக்க, "இங்க வாங்க" என்று அருகில் அழைத்தான்.
"ஏதோ மிஸ்டேக் ஆகிடுச்சு சார். எங்களை ஏமாத்திட்டாங்க" என்றார் அவர்.
"உங்க மேல நான் கேஸ் பைல் பண்ண போறேன். இங்க தங்கியிருக்க பொண்ணுக்கு பாதுகாப்பு கொடுக்காம, அவங்களை மனஉளைச்சலுக்கு ஆளாகியிருக்கீங்க. நோட்டீஸ் வரும். ரெடியா இருங்க"...
"எனக்கு இதைப்பத்தி பேசவே வேண்டாம். உங்களுக்கு உங்க மனைவியோட இருக்க கஷ்டம்ன்னா நீங்க நேரடியா சொல்லலாம். இப்படி என்னை வைச்சு சொல்லணும்ன்னு அவசியமில்லை"
"டேய் பானுவோட இருக்க எனக்கென்ன கஷ்டம்? என்ன பேசுற நீ?"
"சரியாதான் பேசுறேன். அவங்களை விட்டு போனது நீங்க தானே?"
"வில்வா. ப்ளீஸ். எனக்கு எந்த ஆர்கியூமெண்ட்டும் வேண்டாம். நான் தப்பாவே இருக்கட்டும், நீ...
தென் பாண்டி மீனாள் 15
வில்வநாதன் சாதாரணமாக இருக்க, மீனலோக்ஷ்னிக்கு தான் ஒன்றும் புரியவில்லை.
ஒரு மாதிரி திகைத்த நிலையிலே இருக்கிறாள். இப்போது என்றில்லை கடந்த சில நாட்களாகவே அப்படி தான் இருக்கிறாள்.
வீட்டில் யார் என்ன கேட்டாலும, என்ன பேசினாலும் உடனே பதில் வருவதில்லை. இரண்டு மூன்று முறை அவர்கள் தொடர்ந்து கேட்டப்பின் தான் பதில் சொல்கிறாள்.
கனவும்...
"ஆஹ். வலிக்குது"
"கொன்னுடுவேன். மூச்" என்று அவளின் மறுகாலையும் பார்க்க போக, "அங்க ஒன்னும் இல்லைங்க" என்றாள்.
வில்வநாதன் இன்னமும் அந்த மருதாணியையவே வெறித்திருக்க, மீனலோக்ஷ்னி காலை இழுத்து கொள்ள பார்த்தாள்.
"எல்லாம் கையில தான் வைப்பாங்க. நீ என்ன காலுல வைச்சிருக்க?" என்று மீண்டும் கேள்வி கேட்க ஆரம்பிக்க, மீனலோக்ஷ்னிக்கு பதில் சொல்ல முடியாமல் அவ்வளுவு சங்கடம்.
"உன்னை...
தென் பாண்டி மீனாள் 2
அந்த நெடுஞ்சாலையில் கார் ஒன்று வேகமாக, மிக வேகமாக வந்து கொண்டிருந்தது. அவ்வளவு கோவம்.
விட்டால் பறந்துவிடுவான். முடியாததால் இந்தளவு வேகம்.
அந்த காருக்கு பின்னால் வந்த மூர்த்திக்கு மகனின் காரை தொடர்வது பெரும் சவாலாக இருந்தது.
"அண்ணா. தம்பி ரொம்ப வேகமா போகுது. நம்மால பிடிக்க முடியலை" என்றார் ஓட்டுநர்.
"இவனோட எனக்கு பெருத்த...
தென் பாண்டி மீனாள் 6
வில்வநாதன் புருவங்களை தூக்கி மீனலோக்ஷ்னியை பார்க்க, "ண்ணா. அவ பயத்துல விடாம பேசிட்டிருக்கா. அவளை நிறுத்துண்ணா" என்றான் வினய்.
"சொன்னா எங்க கேட்கிறா? என்னமோ இப்போவே அவளை பேக்கப் பண்ற மாதிரி பதறிட்டிருக்கா" என்று அரவிந்தன் சலித்து கொண்டான்.
கஜலஷ்மி பேரனிடம், "மீனலோக்ஷ்னிகிட்ட பேசினா கடுப்பாகிடுவேன் சொன்ன, அப்படி எல்லாம் ஒண்ணுமில்லையே ராஜா"...
"உங்களோட போங்க" என்று மீனலோக்ஷ்னி கடுப்பாக மறுபக்கம் திரும்ப,
"இங்க வாடி" என்று அவளை பக்குவமாக இழுத்து தன் தோளில் போட்டு கொண்டான்.
அடுத்த சில வாரங்களில் மீனலோக்ஷ்னி பிரசவத்திற்காக மருத்துமனையில் சேர்க்கப்பட்டாள்.
வில்வநாதன் கைகளை கட்டி அழுத்தமாக நின்றிருக்க, தயாளன் மகனின் அருகிலே இருந்தார்.
கஜலக்ஷ்மி ஒருமாதிரி பதட்டத்துடன் வேர்த்து போக, "ம்மா. என்னாச்சு உங்களுக்கு?" என்று பானுமதி...
தென் பாண்டி மீனாள் 11
வில்வநாதன் எதிரில் நின்றவனிடம், "நீங்க யார் முதல்ல?" என்று கேட்டான்.
"ஏன் சொன்னா தான் நீங்க யாருன்னு சொல்வீங்களா?" அவன் கேலியாக கேட்டு சிரிக்க,
"ம்ம். அப்படி தான் வைச்சுக்கோங்க" என,
"இந்த ஏரியா தலைவர்" என்று பந்தாவாக சொன்னான்.
"ம்ப்ச்" என்ற வில்வநாதன் போனில் மெசேஜ் செய்ய, மீனலோக்ஷ்னி இருக்கையில் இருந்து எழ போனாள்.
அவள்...
சுஜாதா, அறிவழகன் மகளை பார்த்து பிரமித்துவிட, மற்றவர்களுக்கு சொல்லவும் வேண்டுமா?
மீனலோக்ஷ்னி ஒருவித எதிர்பார்ப்புடன் கணவனை பார்க்க, அவன் புருவத்தை அழுத்தமாக நீவி விட்டு கொண்டிருந்தான்.
"பிடிக்கலையா உங்களுக்கு?" என்று மீனலோக்ஷ்னி முகம் வாட,
"க்கும். அப்படி இல்லை. வா" என்று அவளுடன் கரம் கோர்த்து நடந்தான்.
மாளிகையின் தோட்டத்தில் ஆட்கள் கூடியிருக்க, அட்டகாசமான வரவேற்பு.
வில்வநாதன் அளவான புன்னகையுடன், மனைவியின்...
தென் பாண்டி மீனாள் 8
அறையில் நிலைக் கொள்ளாமல் நடந்தார் பானுமதி. சில நொடிகள் அமர்ந்தார். திரும்ப எழுந்து கொண்டார்.
அவரின் மனம் தளும்ப, நடையில் தன் நிதானத்தை தேடி தோற்றார்.
தயாளன் அவரின் அளப்பறியா காதல். அன்றும், இன்றும், என்றுமே!
பானுமதி படிப்பை முடித்து, பாரம்பரியமான வழக்கமான அவர்களின் அலுவகலத்திலே வேலைக்கு சேர்ந்த காலம் அது.
அங்கு தான் தயாளனை...
தென் பாண்டி மீனாள் 16
வில்வநாதன் மனைவிக்கு எல்லா விதத்திலும் பதிலளிக்க, மீனலோக்ஷ்னிக்கோ அவளின் கேள்விகளில் சந்தேகம் வந்துவிட்டது.
அவளின் புது மாப்பிள்ளையிடம் கேட்டால், நிச்சயம் சந்தேகம் இல்லை, நீ தப்பா தான் பேசுற என்பான்.
அவளின் நலனிற்காக, தானே சென்று கட்டிலில் அமர்ந்து கொண்டாள். "இதை தான் நான் முதல்லே சொன்னேன்" என்று தோள் உயர்த்திய வில்வநாதன்,...
தென் பாண்டி மீனாள் 13
'ஒரு ஊஞ்சல் ஆட நினைச்சது குத்தமா?’
‘நல்லாத்தானே பேசிட்டு இருந்தாங்க, திடீர்ன்னு கோவப்பட்டு கத்தினா. இது ஆகாது. சட்டுபுட்டுனு இடத்தை காலி பண்ணிடனும் சாமி. எப்போதான்ப்பா வருவீங்க?' என்று மீனலோக்ஷ்னி வாசலை பார்க்க ஆரம்பித்துவிட்டாள்.
"மீனா பொண்ணு. என்னாச்சு? ரொம்ப வலிக்குதா?" என்று கஜலக்ஷ்மி அவள் தலை வருட,
"இல்லை பாட்டி. நான் அந்த...
தென் பாண்டி மீனாள் 1
கந்தன் திருக்கோவிலில் பூஜை மணி ஒலிக்க, அங்கிருந்தோர் பயத்துடனும், பக்தியுடனும் வேண்டுதலை வைத்தனர்.
அடுத்த சில நிமிடங்கள் அவர்களுக்கு சாதகமாக இருக்க வேண்டும் என்ற பதட்டம் எல்லோரிடமும் தெரிந்தது.
"யாருக்கும் தெரியாது இல்லை" அறிவழகன் மெல்லிய குரலில் கேட்க,
"தெரியாது மச்சான். தைரியமா இருங்க" என்றார் அவரின் தங்கை கணவர்.
ஆனாலும் அவரிடம் அந்த அச்சம்...
தென் பாண்டி மீனாள் 19
குலதெய்வ கோவில் பூஜையில் நின்றிருந்தனர் புது மணதம்பதிகள். அன்று அதிகாலையிலே கிளம்பி வந்துவிட்டார்கள்.
நேற்று அந்த வீட்டில் பால் காய்ச்சியதுடன், காலை உணவு மாளிகையில் தான் என்றார் கஜலக்ஷ்மி.
"லக்ஷ்மி மேடம் என்ன இது?" என்று பேரன் கடுப்பாகி போக,
"ராஜா. நீ தனியா இருக்க கேட்ட, நாங்க விட்டுட்டோம். அதே போல சாப்பிடுறது...
தென் பாண்டி மீனாள் 14
பெரிய குடும்பத்தினர் நேரடியாக பெண் கேட்டுவிட்டனர். அறிவழகன் குடும்பம் தான் திகைப்பில் திளைத்திருந்தது.
கஜலக்ஷ்மி முடிவாக சொல்லிவிட்டார். "நீ என்னைக்கு சொல்றியோ அன்னைக்கு நாங்க பொண்ணு கேட்டு உங்க வீட்டுக்கு வரோம் அறிவழகா" என்று.
"உடனே எல்லாம் இல்லை. நேரம் எடுத்து, எல்லாம் பேசி, எங்களுக்கு தகவல் சொல்லுங்க" என்றார் தனபாலன்.
பானுமதியும், தயாளனும்...
"ண்ணா, நீங்க எல்லாம் சாப்பிட்டீங்களா முதல்ல?" என்று பானுமதி கேட்டு, அவர்கள் பதிலை நம்பாமல் உணவிற்கு ஏற்பாடு செய்தார்.
மறுத்தவர்களை விடாமல் வீட்டிற்குள் அழைத்து சென்று, உணவுண்ண வைத்தனர்.
"இப்போதான் கண்ணே தெரியுது" என்று வினய் இவளிடம் மெல்லிய குரலில் சொன்னான்.
"ரொம்ப பயந்துட்டீங்களா, சாரி என்னாலதான் எல்லாம்" என்று பெண் வருத்தம் கொள்ள,
"மீனா. அந்தளவு பயம் எல்லாம்...