Friday, May 2, 2025

    Then Paandi Meenaal

    தென் பாண்டி மீனாள் 6 வில்வநாதன் புருவங்களை தூக்கி மீனலோக்ஷ்னியை பார்க்க, "ண்ணா. அவ பயத்துல விடாம பேசிட்டிருக்கா. அவளை நிறுத்துண்ணா" என்றான் வினய். "சொன்னா எங்க கேட்கிறா? என்னமோ இப்போவே அவளை பேக்கப் பண்ற மாதிரி பதறிட்டிருக்கா" என்று அரவிந்தன் சலித்து கொண்டான். கஜலஷ்மி பேரனிடம், "மீனலோக்ஷ்னிகிட்ட பேசினா கடுப்பாகிடுவேன் சொன்ன, அப்படி எல்லாம் ஒண்ணுமில்லையே ராஜா"...
    தென் பாண்டி மீனாள் 15 வில்வநாதன் சாதாரணமாக இருக்க, மீனலோக்ஷ்னிக்கு தான் ஒன்றும் புரியவில்லை. ஒரு மாதிரி திகைத்த நிலையிலே இருக்கிறாள். இப்போது என்றில்லை கடந்த சில நாட்களாகவே அப்படி தான் இருக்கிறாள். வீட்டில் யார் என்ன கேட்டாலும, என்ன பேசினாலும் உடனே பதில் வருவதில்லை. இரண்டு மூன்று முறை அவர்கள் தொடர்ந்து கேட்டப்பின் தான் பதில் சொல்கிறாள். கனவும்...
    தென் பாண்டி மீனாள் 7 அன்று வில்வநாதன் கொஞ்சம் வேகமாக கிளம்பி கொண்டிருந்தான். காலை உணவிற்கு வழக்கத்தை விட முன்னமே வந்துவிட்டவன், அரவிந்தனுக்கு அழைத்தான். "சார் சொல்லுங்க" என்று அவன் எடுக்க, "காலையில இருக்க மீட்டிங்கை கேன்சல் பண்ண சொன்னேனே, அப்டேட் என்ன?" என்று கேட்டான். "பண்ணிட்டேன் சார். அடுத்த இரண்டு நாளைக்குள்ள அந்த மீட்டிங்கை மாத்தி வைச்சிருக்கேன்" என, "குட்....
    அதில் வேண்டுகோளும் இருந்தது. அதிகாரமும் இருந்தது. வில்வநாதன் இரண்டையும் புரிந்து கொண்டான்.  பாண்டி நாட்டு அழகியை தன் நெஞ்சோடு சேர்த்து கொள்ள, அந்த வீட்டின் போன் ஒலித்தது.  கஜலக்ஷ்மி "ஏன் ராஜா அங்க இருக்கீங்க?" என்று பதட்டம் கொண்டு கேட்க, "சும்மா தான் பாட்டி, இதோ வந்திடுவோம்" என்று வைக்க, அடுத்து பானுமதி அழைத்துவிட்டார். "மாம். வந்துடுவோம்" என்று வைத்தவன்,...
    வில்வநாதன் அம்மாவை தோளோடு அணைத்து விட, தயாளன் ஆறுதலாக மனைவி கை தட்டி கொடுத்தார். பெரியவர்களும் அந்த நொடியில் திளைத்திருக்க, மீனலோக்ஷ்னி மட்டும் வெளியாளாக, தட்டையே பார்த்திருந்தாள். 'இந்த அப்பா எப்போதான் வருவார்?’ ‘ஆன்ட்டி வேற என்ன நினைச்சாங்களோ? என் மகன்கிட்ட உதவியும் வாங்கிட்டு, சண்டையும் போடுறான்னு. காட் அப்படி மட்டும் இருக்க கூடாது. எல்லாம் இவரால....
    தென் பாண்டி மீனாள் 10 தனபாலன் காலையிலே ஆட்களை வர சொல்லி வேலையை ஆரம்பித்துவிட்டார். அவர் முன்னின்று செய்ய வேண்டியதில்லை. இவர் நிற்குமளவு பெரிய வேலையும் இல்லை. ஆனாலும் அங்கேயே இருந்தவரிடம், "என்ன மாமா இது?" என்று கேட்டு வந்தார் தயாளன். இடிக்கும், உடைக்கும் சத்தத்தில் தள்ளி வந்துவிட்டவர்கள், "ராசா தான் செய்ய சொன்னான் மாப்பிள்ளை" என்றார் பெரியவர். "அவன்...
    "ஆஹ். வலிக்குது"  "கொன்னுடுவேன். மூச்" என்று அவளின் மறுகாலையும் பார்க்க போக, "அங்க ஒன்னும் இல்லைங்க" என்றாள். வில்வநாதன் இன்னமும் அந்த மருதாணியையவே வெறித்திருக்க, மீனலோக்ஷ்னி காலை இழுத்து கொள்ள பார்த்தாள். "எல்லாம் கையில தான் வைப்பாங்க. நீ என்ன காலுல வைச்சிருக்க?" என்று மீண்டும் கேள்வி கேட்க ஆரம்பிக்க, மீனலோக்ஷ்னிக்கு பதில் சொல்ல முடியாமல் அவ்வளுவு சங்கடம். "உன்னை...
    சுஜாதா, அறிவழகன் மகளை பார்த்து பிரமித்துவிட, மற்றவர்களுக்கு சொல்லவும் வேண்டுமா? மீனலோக்ஷ்னி ஒருவித எதிர்பார்ப்புடன் கணவனை பார்க்க, அவன் புருவத்தை அழுத்தமாக நீவி விட்டு கொண்டிருந்தான். "பிடிக்கலையா உங்களுக்கு?" என்று மீனலோக்ஷ்னி முகம் வாட, "க்கும். அப்படி இல்லை. வா" என்று அவளுடன் கரம் கோர்த்து நடந்தான். மாளிகையின் தோட்டத்தில் ஆட்கள் கூடியிருக்க, அட்டகாசமான வரவேற்பு.  வில்வநாதன் அளவான புன்னகையுடன், மனைவியின்...
    "சரி கோவப்படாத" என்றவரின் போன் ஒலிக்க, தனபாலன். "பேரன் வந்துவிட்டானா?" என்று கேட்டு கொண்டவர், மகள் அடித்ததை சொல்லிவிட்டார். "பானு என் மகனை அடிச்சாளா?" என்று தயாளன் குரல் கோவத்தில் உயர்ந்தது. மீனலோக்ஷ்னி குடிக்க தண்ணீர் கொண்டு வந்தவள், அதிர்ச்சியில் நின்றுவிட்டாள். இறுகி போய் நின்ற வில்வநாதனை நெருங்கிய தந்தை, "என்ன வில்வா. தாத்தா என்னமோ சொல்றார். அம்மாவோட சண்டையாமே"...
    தென் பாண்டி மீனாள் 16 வில்வநாதன் மனைவிக்கு எல்லா விதத்திலும் பதிலளிக்க, மீனலோக்ஷ்னிக்கோ அவளின் கேள்விகளில் சந்தேகம் வந்துவிட்டது. அவளின் புது மாப்பிள்ளையிடம் கேட்டால், நிச்சயம் சந்தேகம் இல்லை, நீ தப்பா தான் பேசுற என்பான்.  அவளின் நலனிற்காக, தானே சென்று கட்டிலில் அமர்ந்து கொண்டாள். "இதை தான் நான் முதல்லே சொன்னேன்" என்று தோள் உயர்த்திய வில்வநாதன்,...
    தென் பாண்டி மீனாள் 20 வில்வநாதனிடம் திரும்ப அதே பார்வையை சந்தித்தாள் மீனலோக்ஷ்னி. கஜலக்ஷ்மியிடம் பேசிவிட்டு, போனை கணவனின் கையில் கொடுத்த நேரம். சுற்றி ஆட்கள் இருக்க, நெருங்கி கேட்க தயக்கம். என்னாச்சு? என்று பார்வையில் கேட்க, அவன் அறிவழகனிடம் ஏதோ பேசினான். இரவு உணவு உட்கொள்ளும் நேரமும், பெரிதான பேச்சில்லை. "மாப்பிள்ளை சரியாவே சாப்பிடலை.  அவருக்கு இங்க வசதி...
    தென் பாண்டி மீனாள் 5 'கட்டி பிடிச்சுட்டு போடா' என்ற தயாளனின் வார்த்தைகள் இப்போதும் காதுக்குள் ஒலித்து கொண்டிருக்கிறது. அமைதியான இரவு, அவனுக்கு இரைச்சலாக தான் உள்ளது. அழகான தோட்டத்தை வெறித்து கொண்டிருக்கிறான். சில விஷயங்கள் மனதிற்கும் புரியும், மூளைக்கும் உரைக்கும். ஆனால் அதை ஏற்று கொள்ள தான் முடியாது. வில்வநாதனை போல்! பள்ளி படிப்பில் இருந்த சமயம். புது உலகத்திற்குள் மெல்ல...
    "மீனா பொண்ணு என்ன பேசுற நீ?" கஜலக்ஷ்மிக்கு கோவம். "இந்த வீட்டோட மருமகள் நீ. என் ராஜாக்கு எல்லாம் நீ தான். அவனோடது எல்லாம் உன்னோடது தான். இதுல வேணும், வேணாங்கிறது எல்லாம் எங்கிருந்து வருது?" என்று கடிந்து கொண்டார். "லட்சுமி நீ அமைதியா இரும்மா. என் பேத்திகிட்ட நான் பேசுறேன்" என்று தனபாலன் மனைவியை...
    தென் பாண்டி மீனாள் 17 முதல் இரவு இவர்களுக்கு மட்டும் முதல் இரவாக தோன்றவில்லை போல. கட்டில் யுத்தம் செய்ய வேண்டிய நேரத்தில், வார்த்தை யுத்தம் செய்து கொண்டிருக்கின்றனர். புது மணமக்கள் ஒருவருக்கு ஒருவர் சண்டை கோழியாக சிலிர்த்து கொண்டு நின்றார்கள். இருவருக்கும் மற்றவர் இதயத்தில் இடமில்லாமல், தாம்பத்திய வாழ்க்கையை தொடங்க முடியாது என்பதாய் மீனலோக்ஷ்னி முடித்திருக்க, “சோ என்கிட்ட...
    "டாக்சிக்கா இருக்கிறவங்களுக்கு தான் நீ சொல்றது பொருந்தும்" என்றான் கணவன் இறுக்கமாக. "நல்லவங்களுக்கு கூட நான் சொல்றது பொருந்துங்க" என்றாள் மனைவி நிதானமாக. "அத்தை செஞ்சது சரி, தப்புன்னு நான் கமெண்ட் பண்ண மாட்டேன், எனக்கு அந்த வயசில்லை, உரிமையும் இல்லை” “ஆனா அவங்க பணம் வைச்சோ, சொத்து வைச்சோ எதையும் பண்ணிடலை. ஆணவமா அவங்க நடந்துக்கலை தானே?...
    தென் பாண்டி மீனாள் 12 வில்வநாதன் புன்னகையில் தனபாலனும் அவரின் ஆசையில் இருந்து வெளி வந்தவர், "போதும் லட்சுமி. புள்ளைக்கு குடிக்க எதாவது கொடுப்போம்" என்றார். "ஆஹா. அதை மறந்துட்டேன். இதோ கொண்டு வர சொல்றேன்" என்று கஜலக்ஷ்மி போன் எடுக்க, "பாட்டி. டின்னரே முடிச்சிடுவோம்" என்றான் பேரன். "அதுவும் சரிதான் அலைஞ்சது பசிக்கும். மீனா பொண்ணே நீ அந்த...
    தென் பாண்டி மீனாள் 24 வில்வநாதன் காரை வேகமாக கேட்டிற்குள் நிறுத்த, உள்ளிருந்த  அறிவழகன் வெளியே வந்தார். மருமகனின் கார் நின்ற வேகத்தில், கோவமாக இருக்கிறாரோ என்று அவருக்கு யோசனை, கண்டுகொள்ள முடியவில்லை. சில நாட்களாக இவன் சாதாரணமாக இருந்தாலும் அவருக்கு வேறு மாதிரி தான் தோன்றி வைப்பது. எனவே, "வாங்க மாப்பிள்ளை" என்றார் புன்னகை முகமாக. "எங்க மாமா...
    தென் பாண்டி மீனாள் 21 வில்வநாதனின் கோவம், மனைவியின் அணைப்பிலே அடங்கி போனது.  'இந்த வில்லனை பிடிக்கும், இவர் மட்டும் தான் வேணும்' என்றதில், இன்ப அதிர்வுக்குள்ளானான். உச்சியில் இருந்து உள்ளங்கால் வரை மின்னல் வெட்டி சென்றது.  அவனின் விறைத்த உடல், இப்போது வேறு மாதிரி இளகி நின்றது.  கண்கள் மூடி அந்த சுக அவஸ்தையை முழுதாக அனுபவித்தான்.  பாண்டி நாட்டு அழகி,...
    தென் பாண்டி மீனாள் 14 பெரிய குடும்பத்தினர் நேரடியாக பெண் கேட்டுவிட்டனர். அறிவழகன் குடும்பம் தான் திகைப்பில் திளைத்திருந்தது. கஜலக்ஷ்மி முடிவாக சொல்லிவிட்டார். "நீ என்னைக்கு சொல்றியோ அன்னைக்கு நாங்க பொண்ணு கேட்டு உங்க வீட்டுக்கு வரோம் அறிவழகா" என்று.  "உடனே எல்லாம் இல்லை. நேரம் எடுத்து, எல்லாம் பேசி, எங்களுக்கு தகவல் சொல்லுங்க" என்றார் தனபாலன். பானுமதியும், தயாளனும்...
    தென் பாண்டி மீனாள் 22 வில்வநாதனின் அழகிக்கு அவன் வேண்டும். அவன் மட்டுமே வேண்டும்! எந்தவிதமான நியாய, அநியாயங்களும் அவளுக்கு வேண்டாம். எதையும், யாரையும் யோசிக்கும் நிலையில் கணவன் அவளை வைக்கவில்லை. முற்றும் முழுதாக அவனை மட்டுமே நினைக்க வைக்கிறான். எதிலும் அவனின் நலத்தையே யோசிக்க வைக்கிறான். இப்போதும் மாமனார், மாமியார் பக்கம் இருக்கும் நியாயம், கணவனின் கோவம் எதுவும்...
    error: Content is protected !!