Wednesday, July 22, 2026

    Sparisam Illaa Theendal Nee

    அத்தியாயம் 12           இந்த வருடத்திற்கான வெற்றி பெற்ற பள்ளியாக மதுரை ஜெயராம் பள்ளி அறிவிக்கப்பட்டது...வெற்றிபெற்றதுக்கான சன்மானம் 25000  ஆகும்...அது போட்டியில் பங்குபெற்ற மாணவர்கள் மற்றும் பொறுப்பெடுத்த ஆசிரியர் அவர்களுக்கு தரப்படும்...        கே கே மிகவும் மகிழ்ச்சியாக உணர்ந்தான்...இறுதியில் வெற்றிபெற்றாகி விட்டது...இதற்கு அனைத்துக்கும் காரணம் சுருதி தான்...அவள் தேர்தெடுத்த யாரையும் நான் வேண்டாம் என்றேன்..ஆனால்...
    அத்தியாயம்: 6   பகலும் இல்லாத,இரவும் இல்லாத அந்த அந்திசாயும் வேளையில்...ஆள் நடமாட்டமில்லாத அடர்ந்தகாட்டில்,காற்றின் ஓசையே பேரோசையாய் எழும்பி மனதில் திகிலூட்ட போதுமானதாய் இருந்தது... அந்த அடர்ந்த காட்டினுள், வெயிலில்அலைந்து திரிந்ததால் உண்டான பழுப்பு நிறத்துடன்...மெலிந்த உடல்வாகுடன் பத்து வயது மதிக்கதக்க சிறுவன் உடம்பில் துணியில்லாமல் நிர்வாணமாக தரையில் வீழ்ந்து கிடந்தான்...அவனின் அம்மா அம்மா என்ற சிறு முனகலின்...
    அத்தியாயம் 1                         இதமான காலை வேளையில் மதுரையின் புறநகர் பகுதியில் உள்ள ஜெயராம் மேல்நிலை பள்ளி பரபரப்பாக இயங்கி கொண்டு இருந்தது...பள்ளி பருவம் மிகவும் இனிமையானது....அதை சமயத்தில் சிறிது சோர்வானதும் கூட...அதற்கு ஏற்றார் போல மாணவர்களும் உற்சாகமாகவும்,சோர்வாகவும் பள்ளியின் உள்சென்று கொண்டு இருந்தார்கள்...அவர்களுடன் நம் கதையின் மைந்தர்களான சுருதி சுதாகர் மற்றும்  கதிரவனும்...
    அத்தியாயம் 8 :                 "நேற்று போல் இன்று இல்லை       இன்று போல் நாளை இல்லை" இப்போ இந்த பாட்டு எதுக்குன்னு தானே யோசிக்குறீங்க...சொல்றேன்...       நேற்று இருந்த நீச்சல் போட்டிக்கான ஆர்பரிப்பு இன்று சுத்தமாக இல்லை......பள்ளிக்கு விடுமுறை விட்டிருப்பார்கள் போல... மிகவும் அமைதியாக இருந்தது…போட்டியில் கலந்துக்கொள்ளும் மாணவர்களும் ஆசிரியர்கள் மேற்படி பள்ளி தாளாளர்,பொறுப்பாளர் இப்படி இவர்கள்...
    அத்தியாயம் 7 :         சுருதிக்கு ஏனோ நடப்பது எதுவும் சரியில்லாத மாறியே ஒரு தோற்றம்...இன்று ஏதோ தவறான விஷயம் நடக்க போகிறது என்று அவள் மனதில் ஒரு குரல் கேட்டுக்கொன்டே இருக்கிறது...காலையிலிருந்தே மனசே சரி இல்லை...அதனாலே இன்று பள்ளிக்கு விடுமுறை எடுத்திருந்தாள்....இப்படி தோன்ற ஆரம்பித்தவுடனே அவள் விடுமுறை எடுக்க காரணம்...         இன்று அர்ஜுனின் அப்பாவின்...
    அத்தியாயம் 9 :         வாழ்வு என்பதும் ஒரு விதத்தில் கலவை சாதம் போல தான்...மகிழ்ச்சி, சோகம்,கோவம் ,ஆற்றாமை , என்று பலவித கலவை பொருட்கள் இருக்கும்...           சிலர் முழுவதையும் முழு மனதாக ஏற்றுக்கொள்கின்றனர்...சிலர் தங்களுக்கு பிடிக்காத கலவை பொருள் வரும் போது சாப்பாட்டையே வேண்டாம் என்று விட்டு செல்கின்றனர்...அதே போல தான் வெண்ணிலாவும் தனக்கு...
    ஸ்பரிசம் இல்லா தீண்டல் நீ       "இனி ஒரு தடவை என் அப்பாவை பத்தி தப்பா பேசுன இந்த கல்லால உன் மண்டையை உடைச்சுருவேன் டா..."என்று கத்திக்கொண்டிருந்தேன் 15 வயதான நான்...         "அப்டி தான் டா சொல்லுவேன் ராஸ்கல்...உன் அப்பன் ஒரு பொம்பள பொறுக்கி டா...அவன் மகன் நீயும் ஒரு பொம்பள பொறுக்கி தான்...
    error: Content is protected !!