Pournami Varnam
பௌர்ணமி வர்ணம் – 9
தீபிதான் கோவை செல்வதாகத்தான் இருந்தது வர்ணாவின் பிறந்தநாளுக்கு. ஆனால் கிஷோர் வருவதால்.... இங்கேயே சென்னையிலேயே கொண்டாட முடிவு செய்தனர் அனைவரும்.
வர்ணாவின் மூன்றாவது வயது தொடக்கம்.... அதிகாலையிலேயே கோவிலுக்கு சென்று வந்திருந்தனர். தீபியின் வீடு அமைதியாக இருந்தது.
இப்போது எல்லோரும் ஹாலில் அமர்ந்திருப்பதால் கதிரேசன், கிஷோரிடம் சொல்லுவது போல் தொடங்கினார்... புவனன்...
பௌர்ணமி வர்ணம் – 13
வர்ணாவின் “ம்மா...மா” என்ற தேடலான வார்த்தையிதான் தன்னிலை மீண்டான் ஈஸ்வர். பிறந்ததிலிருந்து வர்ணாவை தான்தான் கவனிப்பவன் போல... அவளின் தேவைகளை சத்தமே இல்லாமல் கவனித்தான்...
தூக்கிக் கொண்டு கீழே சென்று.... அவளுக்கு பால் கொடுத்து விளையாட செய்தான்... அவளும் ஈஸ்வரிடம் தன் கேள்விகளை கேட்டபடி.. சமத்தகாவே இருந்தாள்.
கிஷோர் வந்தான் அப்போதுதான்......
பௌர்ணமி வர்ணம் – 24
நீண்ட நாள் கழித்து நட்புகளுடனான சந்திப்பு... தீபியின் நிலை சரியாக வேண்டும் என்று உண்மையான அக்கறைக் கொண்ட நட்புகள், நிறைந்த மனநிலை, மகிழ்ச்சியான சூழல் எல்லாம் சேர நேரம் போவதே தெரியவில்லை அவர்களுக்கு.
சாப்பிட்டு வந்த பின், மணமக்களும் அவர்களின் பேச்சில் கலந்து கொள்ள, கேலிக்கும், சிரிப்புக்கும் பஞ்சமில்லாமல் இருந்தது.
விருந்து, அரட்டை...
பௌர்ணமி வர்ணம் – 11
பாட்டி ஈஸ்வரை தேடி சென்றார். அங்கு ராமலிங்கத்தின் அறையில் வர்ணாவுடன் அமர்ந்திருந்தான்... கூடவே தன்யாவும் சித்தும் இருந்தனர்.
சித் ஈஸ்வரிடம் “யாரு சித்தப்பா...இது “ என்றான் வர்ணாவை காட்டி.
ஈஸ்வர் “உன் தங்கை... என்னோட பொண்ணு” என்றான்.
சித் ”இவ்வளோ நாள் எங்க இருந்தாங்க....” என்றான். அவனின் யோசனையில் விளையாட்டு தனம் மட்டுமே....
தன்யா......
பௌர்ணமி வர்ணம் – 18
இப்படியே ஒரு வாரம்... கடந்தது. இரவு தீபியும் ஈஷ்வரின் வரவை எதிர்பாக்க தொடங்கினாள். ஈஷ்வரும் அதற்கு தக்க பல கதைகள் வைத்திருந்தான்.
இப்போது அந்த பெரிய ஷெல்பில் இருந்த ஒவ்வரு புகைபடத்திற்கும் ஒரு விளக்கம் வைத்திருந்தான். அங்கு அந்த செர்டிபிகேட் இருக்கும் ப்பயிலை காட்டி தீபி ஏதோ கேட்க...
அப்போதுதான்...
பௌர்ணமி வர்ணம் – 13
மூவரும் வீடு வரவும்... வர்ணாவை தூக்கியபடி... ஈஸ்வர் வந்தான்.. தீபி “இங்க அம்மா ரூமில் விடுங்க.... இப்போ கிஷோர் கிளம்புவான், நான் அவன டிராப் செய்ய போகணும்....” என்றாள் சின்ன குரலில்.
ஈஷ்வரும் அங்கேயே விட்டு வந்தவன்... கிஷோரின் அறைக்கு சென்றான். தீபி அங்கேதான் இருந்தாள்... எனவே அதனை பார்த்தவன். தங்களறைக்கு...
பௌர்ணமி வர்ணம் – 5
கார்த்திகா பாட்டி ஆரம்பித்தார் “அவங்க என் பொறந்த வீட்டு சொந்தம்.... எனக்கு தம்பி முறை வேணும்... இப்போதான் ஆறு மாசம் முன்னாடி ஒரு கல்யாணத்தில் பார்த்தேன்.... கதிரேசனனை. அவங்கதான் அந்த பொண்ணோட சித்தப்பா.... அவங்க அண்ணன் பொண்ணுதான்.....” என்றவர் சற்று நேரம் பேசாமல் இருந்தார்.... எப்படி விளக்குவது தன் பேரனிடம்...
பௌர்ணமி வர்ணம் – 19
இந்த ஒரு மாதத்தில் ஈஸ்வர் தீபியிடம் நெருங்கியிருந்தான். முழுமையாக அவளை நேசிக்க தொடங்கினான். இப்போதெல்லாம் அவளிடம் எந்த தயக்கமும் இருப்பதல்லை அவனிற்கு.
இப்போதும் அதே சத்தமான பேச்சுதான் அவனிடம், ஆனால் தீபிக்கு அதெல்லாம் இப்போது பெரிதாக தெரிவதில்லை போல, பழகிக் கொண்டாளா, நேசம் பழக வைத்ததா தெரியவில்லை. தீபியும் இயல்பாக...
பௌர்ணமி வர்ணம் – 21
மறுநாள் காலை, எட்டுமணிக்கு தீபி பரபரப்பாக கிளம்பிக் கொண்டிருந்தாள்... அப்போதுதான், வர்ணாவை தூக்கிய படி கீழிருந்து மேல் வந்ததான் ஈஸ்வர்.
தீபி பரபரப்பாக இருக்கவும், இன்று கமலநாதனை பார்ப்பதால் இந்த படபடப்பு என எண்ணி தன் வேலையை பார்த்தான் ஈஸ்வர்.
எனவே, வர்ணாவிடம் போனை கொடுத்து விட்டு, குளிக்க சென்றான். ஈஷ்வரின்...
பௌர்ணமி வர்ணம் – 3
புவனேஷ்வரனை பிக்அப் செய்ய வண்டி வந்திருந்தது ஏர்போர்ட்டிற்கு.... வீடு வந்தான் புவன். அவனின் வரவை எதிர்பார்த்து காத்திருந்தார் கார்த்தியாயினி. அவனின் அப்பாவை பெற்ற அம்மா. எழுவதைந்து வயதிலும் திடமாக நின்றிருந்தார் வாசலில்.
புவனனை பார்த்தவுடன் “வா டா ப்பா....” என சொல்லி அவனை வாசலிலேயே நிற்கவைத்து ஆலம் சுற்றிதான் உள்ளேயே விட்டார்.
புவனின்...
ஹரே கிருஷ்ணா....
பௌர்ணமி வர்ணம்...
எங்கும் அழகே.... வண்ணங்களை ஒளியாய் பாய்ச்சும் விளக்குகள் ஒரு அழகு, பல கலவையான நறுமணம் ஒரு அழகு. தெளிவில்லா வெளிச்சம் ஒரு அழகு.
இது ஒரு மாய உலகம்.... யாரையும் வசியம் செய்யும் போதை உலகம்... இங்கு எல்லாம் சாத்தியமே.... எதுவும் சுகமே... எல்லைகள் இல்லா இந்த இயந்திர உலகத்தில்...
இருளும் மிரளும்...
பௌர்ணமி வர்ணம் – 6
சென்னையின் மத்தியில் உள்ள அந்த மாலில் இரவு எட்டு மணி என்பதால் கல்லூரி ஆண்கள் பெண்கள் கூட்டம் சற்று குறைய தொடங்கியது. அதற்கு நேர்மாறாக பாமிலிஸ் மற்றும் வொர்கிங் பிப்புல்ஸ் கூட்டம் வர தொடங்கியது.
முதல் மாடியில் உள்ள புட் கோர்ட்டில்.... அங்கொன்றும் இங்கொன்றுமாகதான் ஆட்கள் இருந்தனர். புவனன் தனது நண்பர்கள்...
பௌர்ணமி வர்ணம்...
மதியம் பனிரெண்டு மணி போல்.... அனைவரும் கிளம்பினர்... சீமாவையும், மித்ரவையும்... ஏற்போர்ட்டில் இறக்கி விட்டு, வினோவும் தீபியும் கிளம்பினர், காரிலேயே சென்னைக்கு..
வினோவிற்கு தன் தோழி தனிமையில் இருப்பது குறித்து யோசனைதான். இந்த மீடிங்கில் அனைவரும் அவளிடம் பேசி... அவளை அடுத்த திருமணத்திற்கு யோசிக்க செய்ய வேண்டும் எனதான் எண்ணம் எல்லோருக்கும்.
ஆனால், அதற்கான வாய்பை...
பௌர்ணமி வர்ணம் – 17
காலையில் எப்போதும் சூரியனுக்கு முன் எழுபவன் இன்றும் அதே போல தன் வேலைகளை பார்க்க தொடங்கிவிட்டான். ஆனால் அங்கும் இங்கும் நடந்தபடி அவளை பார்வையால் வருடியபடிதான் தன் வேலையை செய்து கொண்டிருந்தான்.
ஏனோ மனமெல்லாம் அவளிடமே மண்டியிட்டு இருந்தது. சின்னதாக அவனுள் நிம்மதி பரவியது. இனி நான் அவளை நெருங்கலாம்... தடையேதும்...
பௌர்ணமி வர்ணம் – 7
இந்த இருவரின் தனிமையை கலைக்கவே கடையின் உள்ளிருந்து அக்கா தம்பி இருவரும் வந்தனர்.... கிஷோர் “என்ன ரொம்ப ரகளை செய்துட்டாளா” என்றான்.
அவர்கள் வருவதற்குள்.... சாக்லெட் சாப்பிட்ட சுவடே... வர்ணாவிடம் இல்லை, அவளின் கைகளை வாஷ் செய்து வாய் கொப்பளிக்க வைத்து அழைத்து வந்திருந்தான் புவனன்.
இப்போது கிஷோர் கேட்ட கேள்விக்கு புவனனும்...
பௌர்ணமி வர்ணம் – 22
வர்ணாவை தூக்கி இருந்தவன் தீபியை திரும்பியும் பாராது... கீழே சென்றுவிட்டான். இவளும் பின்னாடியே சென்றாள். ஈஸ்வர் வர்ணா இருவரும் உண்டு முடித்து ஹாலில் அமர்ந்திருந்தனர்.
ஈஷ்வரின் மடியில் வர்ணா படுத்திருக்க, அவளின் தலையை வருடியபடி கதை சொல்லிக் கொண்டிருந்தான் ஈஸ்வர். அப்படியே உறங்கியும் போனாள் வர்ணா.
தீபியும் பாத்திரங்களை எடுத்து சிங்கிள் போட்டு,...
பௌர்ணமி வர்ணம் – 8
விடிவெள்ளி தெரிந்ததும் தோன்றும் அந்த ஆரஞ்சு நிறம் வானம்.... அந்த சூரிய காதலனுக்கு மட்டும் சொந்தம் போல.... வானம் ‘ப்பா...’ என மூச்சு முட்டி.... செல்ல கோவம் கொண்டு... பகலவனை வெளியிடும்... அற்புத தருணமது.... இந்த உலகுக்கு மட்டுமல்ல... வான காதலியிடமும் கதிரவன் முரடன்தான் போல.... அந்த ஆரஞ்சு வண்ணம்தான்...
பௌர்ணமி வர்ணம் – 20
காலையில் சென்ற ஈஸ்வர் இரவு பதினொரு மணிக்குதான் வீடு வந்தான். எங்கு சென்றான் என தெரியவில்லை. கடைக்கும் செல்லவில்லை. யாரின் போனையும் அட்டென் செய்யவில்லை. வரும் போதே முகமும் மனமும் இறுகிக்கிடந்தது.
வந்தவன் நேரே கை கழுவி உண்ண தொடங்கினான். யாரும் அங்கு இல்லை. தீபி அவனிற்காக காத்திருக்கவில்லை, வர்ணாவுடன் படுத்துவிட்டாள்....
பௌர்ணமி வர்ணம் – 10
ஒருவழியாக நடேசன், கமலநாதனின் சொந்தங்களை எல்லாம் வழியனுப்பி வந்தார். தருணின் பெற்றோர் வருவது பற்றி கமலநாதன் அவரிடம் கூட சொல்லவில்லை. எனவே தருணின் பெற்றோர்களிடம் எந்த நம்பிக்கையையும் கொடுக்காமல் பேசினார் நடேசன்.
எல்லோரும் உண்டு முடித்து பேசுவதற்காக.... தோட்டத்தை அடுத்து வீட்டின் முன் வராண்டாவில் அமர்ந்தனர். வழுவழுப்பான சிமெண்டு தரை.... கடைந்தெடுத்த...