Mayanga Therintha Manamae
“இவனை உனக்கும், உனக்கு இவளையும் தான்” இப்போதும் இருவருக்குமாய் இவன் பதில் கூறினான்.
அதை கேட்ட அடுத்த நொடியே “ச்சைய்..” என அவளும்
“ச்சை ச்சை“ என டபுள் ‘ச்செய்’ களோடு வீராவும் முகம் சுளிக்க
வீராவையே வைத்த கண் வாங்காமல் பார்த்த விக்ரா, ‘ச்சைய்யா.. இருக்குடா உனக்கு' இம்முறை கோரசாய் நினைத்தது விக்ராவும் அவளும் தான்.
“கண்மணி அவன்...
“அப்படி சொல்லாத விக்ரா, உன் மேல எப்படி நம்பிக்கை இல்லாம போகும். பிரச்சனைன்னா சொல்லுவேன். அசிங்கம் விக்ரா இது.. எப்படி சொல்ல உன்கிட்ட?” அடிவயிற்றிலிருந்து குரல் வர
“அவன் கூட எப்படியெல்லாம் பேசியிருக்கேன் தெரியுமா, பெசிஷன்லாம்..” சொல்லி முடிக்கும் முன் கன்னம் விட்டு அவள் வாயை பொத்தினான் இவன்.
இவன் கையை தட்டு விட்டவள், “எல்லாத்தையும் படிச்சிருப்ப...
“ம்க்கும், ஏண்டா பாண்டிகளா இதுக்கு தான் இத்தன அலம்பலா.. நான் கூட ஏதோ பண்ண போறீயளோன்னு நினச்சுபுட்டேன்டா” கூட்டத்தில் ஒருவன் கத்த
“ஏன், என்ன பண்ணனும்கிற” செல்லம் வழக்கம் போல சிலுவிழுக்க
“அதான் வரிசை கட்டி நிக்கிறீகளே, அப்படியே ஒரு பேஷன் ஷோவ போடுறது” என ஏற்றிவிட, ஆர்ப்பரித்தது அந்த இடம்
“பேஷன் ஷோ தானே நடத்திடுவோம்” எதற்கும்...
“டேய் ஏண்டா இரண்டுநாள் முன்னாடியே வரலை” இவள் ஆரம்பிக்க
“அதான் இப்போ வந்துட்டன்ல்ல.. சொல்லு என்ன செய்யனும்” இவன் டீல் பேச
“நாளைக்கு விஜய்க்கும், மகாக்கும் கல்யாணம்.. எனக்கு விஜய் வேணும்.. அவனில்லாமல் என்னால வாழ முடியாது” கராராய் இவளும் கூற
“அது தெரிஞ்சது தானே, இத தான் ஆறு மாசமா என் காதுல போட்டு டெய்லி பஞ்சர்...
அத்தியாயம் 12
இவள் வர தாமதமாகிக்கொண்டே இருக்க, இவன் இவளுக்கு போன் அடித்தும் எடுக்கவில்லை. ‘அத்த நீங்க கூப்பிட்டு பாருங்களேன்' என மீனாவையும் இழுத்துவிட்டான்.
தாயின் அழைப்பை உடனே எற்றாள். அவரோ வழக்கம் போல கிழித்து தள்ள, அவருக்கு பயந்து வீட்டிற்கும் வந்து சேர்ந்தாள்.
“ஏண்டி இம்புட்டு நேரம்” என திட்டிய அன்னையை கண்டு கொள்ளாது, விக்ரா வந்திருப்பது...
அத்தியாயம் 18
மாலை நேரம் போல தான் தூக்கத்தை விட்டே எழுந்தான் விக்ரா. தமையன்களோடு, நாச்சி, ராதை கூடவே சமரசுவும் மிஸ்ஸிங்.
எழுந்தவனுக்கு முதலில் கண்களில் பட்டது தன் சட்டையை பிடித்தபடி உறங்கி கொண்டிருந்த லாவா தான். உதட்டில் லேசாய் புன்முறுவல்.
ஆனாலும் எவ்வளவு நேரம் இப்படியே தூங்குவாள் என சட்டையை விட்டு இவள் கையை பிரித்து, அலேக்காய்...
அத்தியாயம் 11
வீரா, கண்மணி சொந்தமில்லையென்றாலும் ஒரே ஊர், ஒரே இனம் என்பதால் சரியாக ஒரு வருடம் முன்பு இவர்களது திருமணம் பற்றி பேச்சு எடுத்த போது, போகையிலும் வருகையிலும் கண்மணி மீது பார்வை விழுந்ததில் அவனுள்ளும் விழுந்துவிட்டாள்.
லேசாய் பிரியமும் முளைவிட தொடங்கிட திருமணத்திற்கு வீரா உடனே ஒப்புக்கொண்டு விட, கண்மணியோ அவனது முரட்டு தோற்றத்தை...
அத்தியாயம் 13
அடுத்து இவனும் மீட்டிங்கில் பிசியாகிவிட்டான். மதியம் போல தான் வாட்ஸ்அப்பை ஓபன் செய்ய, ‘நாளைக்கே அவனுக்கு ஓகே வாம்' என லாவன்யாவிடமிருந்து வந்து குதித்தது மேசேஜ்.
பதிலுக்கு இவன் போன் அடித்து விட்டான். இவளும் எடுத்திட “ஏண்டி என் நம்பரை பிளாக்கில் போட்ட” எடுத்த எடுப்பிலேயே இவன் கேட்க
“நீ நீ..” ஏதோ சொல்ல வந்தவள்...
அப்படி பார்த்து கொண்டிருந்தவனின் விழிகள் லாவா அழுக்கு கூடையில் தேட துவங்க, “ஐய்யய்யோ அழுக்கு கூடையில தேடுறாளே, பாட்டிலை பார்த்தா, இருக்குற கோபத்துக்கு சமரசுகிட்ட போட்டு கொடுத்துருவாளே” நேற்று இரவு மறைத்து வைத்த பாட்டிலை தேடி பாய்ந்தோடினான் லாவாவிடம்.
அழுக்கு கூடையை இழுத்து தன் புறம் வைத்தபடி, “அதுக்குள்ள பூனை இல்ல” என வேறு பக்கம்...
அத்தியாயம் 8
அதிகாலை வேளை குடும்பமாய் ஆழ்ந்து உறங்கி கொண்டிருந்த பூனைகளை வைத்த கண் வாங்காமல் பார்த்திருந்தான். வேறு யார் எல்லாம் நம் விக்ரா பய தான்.
முதலில் மினி, அதன் மேல் கால்களை போட்டபடி ஷினி, ஷினியை அடுத்து, பிறந்து இருபதே நாட்களான மூன்று குட்டி பூனைகள் வரிசைகட்டி படுத்திருந்தை பார்த்தவன்.
புருஷனும் பொண்டாட்டியும் சேர்ந்து நேத்து...
அத்தியாயம் 14
“இன்னைக்கு விஜய்கிட்ட நீ பேசயிருந்தா, அவனோட இன்டன்ஷன் என்னன்றது கண்டிப்பா தெரிஞ்சிருக்கும், செல்லத்தை வர வச்சது தப்போ” இவன் யோசிக்க
“அவன் வந்ததுனால தான் நான் தப்புச்சேன். இல்லை கோவிலில் அசிங்கபட்டு இருப்பேன்” குரல் கம்ம கூறினாள். தோளில் கைபோட்டு “சரி விடு” என தேற்றினான் இவன்.
ஏமாந்ததை, ஏமாற்றபட்டதை நினைத்து இருவருமே கவலை கொண்டனர்....
அதற்குள் ஆட்டோ ஒன்றை அழைத்து வந்தான் வீரா, அதில் லாவன்யா, விக்ரா, நாச்சி என மூவரையும் ஏற சொல்லிவிட்டு, இன்னொரு ஆட்டோவில் சமரசு மற்றும் மூன்று மகன்களும் வந்தனர்.
“அத்தை, என்னை எங்க வீட்டில் விட்டுடுங்களேன்” யாரிடமோ பேசுவது போல் வந்தது குரல்.
நாச்சியும் விக்ராவும் இவளை அதிர்ந்து பார்த்து “ஏன் அங்கே போகனும்ங்கிற?” ஒரே நேரத்தில்...
அத்தியாயம் 19
பெரும் அலறலோடு விஜய் அப்படியே சாய்ந்தமர்ந்துவிட, விக்ராவின் புது அவதாரம் கிடுகிடுங்க செய்தது மூன்று பெண்களையுமே.
தொல்லை ஓய்ந்தது என இவன் போனை எடுத்து கொண்டு மீண்டும் சோபாவில் அமர்ந்தான். வெகு நேரமாய் தேடியதில் தான் கவனித்தான் பேஸ்புக், இன்ஸ்டா என அனைத்தும் சுத்தமாய் இருந்தது. அடுத்து கேலரி, ஜிமெயில் என பாய்ந்தது அவன்...
அத்தியாயம் 10
தனக்கு முன்பாய் வீட்டிற்கு வந்து சேர்ந்திருந்தார் மீனா. சமையலறையில் மீனா இருப்பதை உணர்ந்து சத்தம் செய்யாமல் நைசாய் தன் அறைக்குள் சென்று புகுந்து கொண்டாள்.
ஆனால் அவளுக்கு முன்பாக ‘மியாவ்' என சவுண்ட் கொடுத்து இவளை பாவமாய் பார்த்திருந்தது ஷினி..
வண்டாண்டா மறுபடியும் கம்ளைண்ட் பண்றதுக்கு.. “எல்லாம் உன்னால தான் ஷினி. ஒழுங்கா நீ உண்டு...
அத்தியாயம் 5
தோட்டத்தின் பின் நிறுத்தியிருந்த ஸ்கூட்டியின் சாவியை அதன் துவாரத்தில் சொருக முயன்று முயன்று தோற்ற லாவாவிடம்..
“லாவா.. ரொம்ப ராவா அடிச்சிட்டடி நீ.. உன்னால வண்டி ஓட்ட முடியாது.. கொடு நான் ஓட்றேன்” என விக்ரா கூற
“ஆமா நான் ராவா.. அடிச்சேன்.. நீ ரவை போட்டு அடிச்ச..” அவன் நெற்றியில் ஓங்கி தன் உள்ளங்கையால்...
அத்தியாயம் 17
லாவாவின் அறை கதவு பூட்டியிருக்க, லேசாய் தட்டினான்.
“அம்மாவா அப்பாவா?” என தயங்கி போய் இவள் கதவை திறக்க, இவளை தள்ளிக்கொண்டு உள்ளே வந்து கதவை தாளிட்டான்.
எப்போதும் ஊஃபரில் பாட்டு கேட்டு கொண்டே இருக்கும் அவளது அறையில். இன்றோ உயிரோட்டத்தை தொலைத்து அமைதியாய் இருந்தது.
“இங்க இப்போ எதுக்கு வந்த, கிளம்பிடு விக்ரா” மென்குரல் வந்த...
மூன்று பவுன் தாலி ஏனோ முப்பது கிலோவாக கனத்து போனாற்போல் கைகள் அதை நழுவ விட, எங்கிருந்து எடுக்கபட்டதோ அங்கேயே போய் ஒய்யாரமாய் அமர்ந்து கொண்டது தாலி.
தாலியை அவள் கழுத்தில் போட்டதை எளிதாய் ஏற்க முடிந்தவனுக்கு, அதே தாலி அவள் கழுத்தை விட்டு இறங்கியதை, அவளே இறக்கிவிட்டதை அத்தனை எளிதாய் ஏற்கமுடியாது போனது அவனுக்கு.
ஆக...
அத்தியாயம் 7
“கடைசியா யோசிச்சு சொல்லு, இரண்டு நாள் டைம் கூட எடுத்துக்கோ” அவளின் நிராகரிப்பை தாங்காதவனாய் மீண்டும் கேட்டான் விக்ரா.
“அதுக்கு அவசியமே இல்லை” இரண்டு நொடி கூட யோசியாதவளாய் முகத்திலடித்தாற்ப்போல் கூறி முறைக்க, அவன் விழிகளோடு மோதிக்கொண்டது இவள் விழிகள் படு வேகமாய்.
“அப்போ நான் வேண்டாமா?” விழிகளோடு அவன் உதடுகளும் கேட்டது.
“சொல்லு நான் வேணாமா?”...
“அப்பா அவனை அடிக்காதீங்க பா.. வேணாம் பா” என தடுக்க வந்த லாவன்யாவை தள்ளிவிட இவளும் ஓரிடத்தில் போய் விழுந்தாள் மடார்ரென.
களவரபூமியானது சிறிது நேரத்தில் “இவன் இருக்க கூடாது, இருந்தா என் பொண்ணை வாழ விட மாட்டான்” என கேட்டிற்கு பின் வைக்கப்பட்டிருந்த கடப்பாரையை எடுத்து கொண்டு வர, வேடிக்கை பார்த்திருந்த தெருக்காரர்கள் இருவரையும்...
அத்தியாயம் 15
“ஏன்மா என்கிட்ட சொல்லலை நீ..” தாயின் காதை கடித்து கொண்டிருந்தான் விக்ரா.
“உன்னய நேரில் பார்த்து சொல்லனும்னு அம்பூட்டு ஆசை பட்டேன். யாருவே அவசரகுடுக்கை கெணக்கா போட்டு விட்டது, எல்லாம் அந்த மீனாவாதேன் இருக்கும், இருக்கு அவளுக்கு” என பொய்யாய் கோபம் கொள்ள நாச்சியின் தோளில் கைபோட்டு, “தேங்க்ஸ்மா.. எதிர்பார்க்கவே இல்லை”
“ஆனா நான் எதிர்பார்த்தான்டா...