Kaathalukku Enna Vayathu
வயது - 6
"வாத்தி கம்மிங் ஒத்து" என்று காதை கிழிக்கும் அந்த பாடலின் ஓசையில் கூட தன் தூக்கத்தை விடாமல் தொடர்தாள் அனுராதாவின் செல்வப்புதல்வி அனிஷா.
'சரி தான் போடி' என்று அவள் அலைபேசியும் தொடர்ந்து ஓசை எழுப்பி கலைத்து ஓய்ந்தது.பின்...
வயது - 3
மாலை சொன்னதுபோல் வீட்டிற்க்கு வந்த பிரகாஷை முதலில் வரவேற்றது சமையல்காரம்மா மீனாட்சி தான்.
"வாங்க தம்பி...நல்லா இருக்கிங்களா?ப்ரியாம்மா ,குட்டி பையா எல்லா நல்லா இருக்காங்களா?" என்று விசாரித்தார்.அவருக்கு பிரகாஷை நன்றாக தெரியும் அவனை மட்டும் அல்ல அவன் குடும்பம்,செழியனை...
வயது - 10
"ஏய்!!! நல்லா பாரு ஆரா…உன் பக்கத்துல அந்த சைட்ல மறைஞ்சு இருக்கா பாரு…நல்லா பாரு " என்று ரன்னிங் கமென்ட்ரி போல் விடாமல் ஆராதனாவிற்கு சொல்லிக்கொண்டிருந்தான் அரவிந்த்.
"பாத்துட்டேன் பாத்துட்டேன் ஆர்வி….இரு கன் மாத்துறேன்" என்று அவளும் சுற்றம்...
வயது - 4
அனுராதா வீட்டிற்க்கு வந்த மறுநாளே அவர் செழியனுக்கு பெண் பார்க்க ஆரம்பித்தார்.அவனை போல் கோடீஸ்வரனுக்கு பெண் தர கசக்குமா என்ன???
அனைத்தையும் அலசி ஆராய்ந்து அனு தேர்ந்தெடுத்த பெண் தான்ஆராதனா.ஆனால் அவள் கோடீஸ்வர்கள் வீட்டுபெண் அல்ல மீடில்கிளாஸை விட...
வயது - 5
உறைந்து நின்றது ஒரு நிமிடம் தான் பின் தன்னை மீட்டு எடுத்துக்கொண்டு தன்னை சமநிலைக்கு கொண்டு வந்தான் செழியன்.அவனுக்கு ஏதோ ஒரு உணர்வு தன்னை பலமாக தாக்குவது போல் தோன்றியது.
அது அவளை பார்ததினால் உண்டான பதற்றமா?!இல்லை ...
வயது - 11
தன் கோபத்தை எல்லாம் அடக்கி கொண்டு அந்த அறையை அளந்துகொண்டு இருந்தார் ஜெயபிரகாசம்.எத்தனை எத்தனை கனவுகள்,ஆசையோடு இருந்தேன்.அனைத்தும் பாழாகிவிட்டதே என்ற ஆதங்கம் அவருக்கு. அப்போது அறைக்கு வந்த ஜானகியை பார்த்து அவரின் கோபம் பன் மடங்கு ஏறியது.
"நீ...