Sunday, July 19, 2026

    Adangaamalae Alaipaaivathaen Manamae

    அத்தியாயம் -8 ஆணவன் செயலில் ஹாசி திகைத்து போய் நிற்க, அவளை அப்போது அங்கு எதிர்பார்க்காத ஹர்ஷா டக்கென்று அவளிடம் இருந்து விலகிநின்று “ஹாசி……அது…...” என்று என்ன சொல்வது என்று தெரியாமல் அவன் தலையை கோதி கொண்டு நிற்க, அங்கு வந்த அர்ச்சனா இருவரையும் ஒரு பார்வை பார்த்துவிட்டு கடந்து சென்றாள். அவள் போவதை பார்த்த ஹர்ஷா ‘நல்ல...
    அத்தியாயம்-36 ரேவதி கொடுத்த பால் சொம்பை எடுத்து கொண்டு மனதில் பயத்துடனே ரஞ்சனின் அறைக்குள் நுழைந்தாள் மித்ரா. கண்களை நாளா புறமும் சூழலவிட்டவள் ரஞ்சன் அங்கு இல்லாததை கண்டு நெஞ்சில் கை வைத்து நிம்மதி மூச்சுவிட்டவள். ‘நல்லவேளை ஆள காணோம். அவன் வர்றதுக்குள்ள போய் தூங்கிடணும்’ என்று சொல்லி கொண்டவள் காதோரம் “எதே தூங்க போறியா” என்ற அதிர்ச்சியான...
    அத்தியாயம் -32 ஊரில் சூரியன் வெளுத்து வாங்கி கொண்டு இருக்க, வெளியில் இருக்கும் வெயிலுக்கும் உள்ளே இருக்கும் இடத்திற்கும் சம்மந்தம் இல்லை என்பது போல் குளு குளுவென அந்த கடையே ஏ சி மயமாக இருந்தது. பத்மா, ரேவதி ஒரு பக்கம் சேரியை பார்த்து கொண்டு இருக்க, மித்ரா புடவை எடுக்க வர மாட்டேன் என்றவளை அவள்...
    அத்தியாயம் -18 தலை விண் விண்னென்று வழிக்க, “மா…..” என்று தலையை அழுத்தி பிடித்தவாறு கண் விழித்தாள் ஹாசி. கண்களை திறந்தவளுக்கு முதலில் தான் எங்கு இருக்கிறோம். என்ற எண்ணம் தோன்ற கண்களை சூழல விட்டாள். பார்ப்பதற்கு மருத்துவமனை அறை போல் இருக்க, வலித்த தலையை அழுத்தி பிடித்தவள் ‘எனக்கு என்ன ஆச்சு? எப்படி இங்க வந்தேன்?என்று யோசிக்க,...
    அத்தியாயம்-29 நிச்சய நாட்கள் நெருங்குவதால் ரேவதி ஹாசியை வீட்டில் இருந்தே வேலை பார்க்க சொன்னார். அவளும் முக்கிய வேலை இருந்தால் மட்டுமே ரஞ்சனுடன் ஆபிஸ் செல்வதும், மற்ற நாட்களில் வீட்டில் இருந்தே வேலைகளை பார்ப்பதுமாக இருந்தாள். இதனாலேயே ஹர்ஷாவால் ஹாசியை தனியாக சந்திக்க முடியாமல் போனது. அவளை பார்க்க வேண்டும். திருமணத்திற்கு சம்மதம் சொன்னதற்கு நன்றி சொல்ல...
    அத்தியாயம் -38 மகனும் மருமகளும் சொல்வதை கேட்டு நெஞ்சில் கைவைத்தவரை கண்டு பதறி இருவரும் அருகில் வர, அவரோ “என்கிட்ட ஏன்டா சொல்லல” என்று கேட்டார். “இல்லம்மா கல்யாண வேலை பிசில இருந்தோம். சரி எல்லாம் முடிஞ்சு ப்ரீ ஆன அப்புறம் உங்ககிட்ட இதைபத்தி பேசிக்கலாம்னு இருந்தோம். ஆனா அதுக்குள்ள நீங்களே போய் பேசி மாட்டி இருக்கீங்க”. “டேய்…. மகனே...
    அத்தியாயம் -33 பன்னாட்டு விமான நிலையம். வெளிநாட்டில் இருந்து பல வருடம் கழித்து வரும் தன் உறவுக்காக காத்திருக்கும் சிலர், விடுப்பிற்கு வந்துவிட்டு மீண்டும் வேலைக்கு வெளிநாடுகளுக்கு சொந்தத்தை பிரிந்து செல்லும் கவலையில் சிலர், படிப்பிற்காக புது இடத்திற்கு செல்ல போகிறோம் என்ற ஆர்வத்தில் இளம் வயதினர் என அந்த விமான நிலையம் மிகவும் பரபரப்பாக இருந்தது. அங்கிருந்த...
    அத்தியாயம்- 7 நேரமும் காலமும் யாருக்கும் காத்திராமல் அதன் போக்கில் செல்ல. ஹாசினி சென்னை வந்து ஒரு மாதங்கள் கடந்திருந்தது. காலை, மாலை இருவேலையும் மித்துவோடு வேலைக்கு சென்றுவருவது. விடுமுறை நாட்களில் மூவரும் ஒன்றாக படத்திற்கு செல்வது, ஊர் சுற்றுவது என்று ஜாலியாக பொழுது செல்ல, ஹாசி தன்னவனின் ஒவ்வொரு செய்கையையும் அவனறியாமல் ரசிப்பாள். மாடியில் காயும் அவனது...
    அத்தியாயம் -1 என்னை விட யார் அழகாக இருக்க முடியும் என்பது போல் தன் ஆரஞ்சு நிற கதிர்களை நீல வானில் வாரி இறைத்து, தன் அரசாங்கமான பூமியை கர்வமாக பார்த்து கொண்டிருந்தான் கதிரவன். வேலை முடிந்து சோர்வாக வீட்டிற்கு செல்பவர்கள் கூட இயற்கையின் அழகை நின்று ரசித்து விட்டு செல்லும் அழகான மாலை வேலை. அமெரிக்காவின்...
    அத்தியாயம் -5 ஷாப்பிங் சென்ற இருவருக்கும் அன்றைய பொழுது ஊரை சுற்றியும் தேவையான பொருட்களை வாங்கியும் போக, வீட்டிற்கு வரவே தாமதமாகி போனது. இருவரும் அதற்குள் அவர்களது பழைய பெயரை கூப்பிடும் அளவிற்கு நல்ல நண்பர்கள் ஆகி போயினர். ஹர்ஷா, “ஹேய் ராங்கி அங்கேயும் நீ இப்படிதான் வம்பிழுத்துட்டு வருவியா. மாமா பாவம்”. ஹாசி, “நான் வீண் வம்புக்கு போறது...
    அத்தியாயம் -17 உலகமே தட்டாமாலை சுற்றுவது போல் இருந்தது ஹாசினிக்கு.’இவன் என்ன சொல்றான். என்ன பேசறான்’ என்று அதிர்ந்து போய் நின்றிருந்தாள். அதீத அதிர்ச்சியில் இருந்தவள் கண்ணீர் கூட உறைந்து போய் இருந்ததுவோ, சிலையாக நின்றிருந்தவள் முன் சிரிப்புடன் நின்றிருந்தனர் அர்ச்சனா, ஹர்ஷா இருவரும் ஜோடியாக. “இவதான் நான் காதலிக்கற பொண்ணு அர்ச்சனா. ஒரு வருஷம் என்னை பின்னாடியே...
    அத்தியாயம் -22 ஆதவன் தன் பணியை துவங்க ஆரம்பிக்கும் அழகான காலை பொழுது சோம்பலாக கண் விழித்தாள் ஹாசி. அவளே விரும்பாமல் அவளவன் நினைவு வழக்கம் போல் அவளுள் எழ, ‘சூ….. அவன் எனக்கு வேண்டாம். என்னை மறந்தவன் எனக்கு வேண்டாம்’ என்று மந்திரம் போல் சொல்லி கொண்டவள் ஆபிஸ் கிளம்ப துவங்கினாள். இன்று மித்ராவை சந்தித்து வீட்டில்...
    அத்தியாயம் -24 ஹர்ஷா சொன்னதை கேட்டு திகைத்து போன ஹாசி “வாட்….. என்ன உளறுறீங்க” “நான் பேசறது உனக்கு உளர்ற மாதிரி இருக்கா. ரெண்டு நாள் முன்னாடிதான் அப்பா என்கிட்ட இதைப்பத்தி பேசுனாரு. இந்த கல்யாணம் கண்டிப்பா நடக்கணும்னு வேற சொல்லி இருக்காரு” என்றவன் கிருஷ்ணன் சொன்ன அனைத்தையும் சொல்ல, ஹாசி விக்கித்து போனாள். அதே சமயம் ‘இந்த...
    அத்தியாயம் -14 ஹாசி யோசனையாக இருப்பதை பார்த்த மித்ரா “என்ன ஆச்சு ஹாசி?” என்று கேட்க, அவளோ “என்ன உங்க அண்ணன் லவ் பண்ணலாம். நீ எங்க அண்ணன லவ் பண்ண கூடாதா. என்னங்கடா இது அநியாயமா இருக்கு. இரு நான் போய் பேசறேன்” என்றவள் கையை தடுத்து பிடித்த மித்ரா, “வேண்டாம் ஹாசி இன்னும் ரெண்டு நாளுல...
    அத்தியாயம் -9 அழகிய பெண்ணவளின் கார் கூந்தல் போல் வானம் பறந்து விரிந்திருக்க, வெண்நிலவு தன் ஒளியை பூமிக்கு பரப்பி கொண்டிருக்கும் அழகான இரவு வேலை, மாடியில் அந்த நிலவையும், அதன் அழகையும் தன்னை மறந்து பார்த்து கொண்டிருந்தாள் ஹாசி. தன் பத்து வருட காதல் கதையையும், அவனை பார்க்க வேண்டும் என்று தோன்றும் எண்ணத்தையும் மறைக்காமல்...
    அத்தியாயம்-30 நாட்கள் அதன்போக்கில் செல்ல, இருஜோடிகளின் நிச்சய நாளும் வந்து சேர்ந்தது. ஹர்ஷா மனம் நடப்பதை ஏற்று கொள்ள முயற்சித்து அதில் ஓரளவு வெற்றியும் பெற்றது. நினைவுகளை ஒதுக்கி உன் மனைவிக்கு உண்மையாக இரு, என்ற மனதின் குரலுக்கு பதில் சொல்லும் வகையில் ஹாசியை தோழி என்ற பார்வையில் இருந்து மனைவி என்ற உரிமையோடு பார்க்க துவங்கினான். ஆனாலும்...
    அத்தியாயம் -37 ஹர்ஷா குளித்துவிட்டு கீழே வர பாட்டி மட்டும் ஹாலில் அமர்ந்து டிவி பார்த்து கொண்டிருந்தார். அவரை கண்டு கொள்ளாதவன் கண்கள் ஹாசியை காணாமல் தேட துவங்கியது. ‘எங்க போனா வெளியே ஏது இருக்காளோ’ என்று கண்களை சூழலவிட்டவன், கிச்சனில் நின்று பத்மாவுடன் பேசி கொண்டே காபி குடித்து கொண்டிருந்தவள் மேல் நிலைத்தது. தலைக்கு குளித்து இருந்தவள்...
    அத்தியாயம் -13 ஒருவழியாக அனைவரும் கிளம்பி கோவிலுக்கு சென்றனர். மெரூன் நிற ஷர்ட் வெள்ளை வேஷ்டி அணிந்து கம்பீரமாக போனில் பேசி கொண்டே வந்த ஹர்ஷாவை கண்டு மயங்கிதான் போனாள் ஹாசி. “பாவி எவ்ளோ அழகா இருக்கான். ஏன்டா இவ்ளோ அழகா இருக்க. என் கண்ணே பட்டுடும் போல’ என்று அவன் கன்னம் கிள்ளி கொஞ்சுவது போல் செய்தவள்...
    அத்தியாயம் -23 ஆபிசில் தன்னை யார் பார்க்க வந்திருக்கிறார்கள் என்ற யோசனையோடு ஹாசி வெளியில் வர, வாட்ச்மேனோ “சார் கேன்டீன் போயிட்டாங்க மேடம். உங்களை அங்க வர சொன்னாரு” என்றார். ‘என்ன சாரா….. எந்த சாரு அந்த சாரு’ என்று முணு முணுத்து கொண்டே, அவரிடம் நன்றியை சிரித்தமுகமாக சொன்னவள், கேன்டீன் நோக்கி செல்ல துவங்கினாள். அப்போது அங்கு...
    அத்தியாயம் -31 “வலது கால் எடுத்து வச்சி உள்ள வாம்மா” என்ற பத்மாவின் குரலில் தன்நினைவில் இருந்து மீண்டவள் அவரை பார்த்து தலையசைத்து உள்ளே செல்ல போக, அவள் கையோடு தன் கையை கோர்த்தான் ஹர்ஷா. கோர்த்திருந்த கரங்களை குனிந்து பார்த்தவள் ஆணவனை நிமிர்ந்து பார்க்க, அவனோ இனி நம் வாழ்க்கை இணைந்துதான் என்பது போல் மென்மையாக...
    error: Content is protected !!