Adangaamalae Alaipaaivathaen Manamae
அத்தியாயம்- 7
நேரமும் காலமும் யாருக்கும் காத்திராமல் அதன் போக்கில் செல்ல. ஹாசினி சென்னை வந்து ஒரு மாதங்கள் கடந்திருந்தது.
காலை, மாலை இருவேலையும் மித்துவோடு வேலைக்கு சென்றுவருவது. விடுமுறை நாட்களில் மூவரும் ஒன்றாக படத்திற்கு செல்வது, ஊர் சுற்றுவது என்று ஜாலியாக பொழுது செல்ல, ஹாசி தன்னவனின் ஒவ்வொரு செய்கையையும் அவனறியாமல் ரசிப்பாள்.
மாடியில் காயும் அவனது...
அத்தியாயம் -23
ஆபிசில் தன்னை யார் பார்க்க வந்திருக்கிறார்கள் என்ற யோசனையோடு ஹாசி வெளியில் வர, வாட்ச்மேனோ “சார் கேன்டீன் போயிட்டாங்க மேடம். உங்களை அங்க வர சொன்னாரு” என்றார்.
‘என்ன சாரா….. எந்த சாரு அந்த சாரு’ என்று முணு முணுத்து கொண்டே, அவரிடம் நன்றியை சிரித்தமுகமாக சொன்னவள், கேன்டீன் நோக்கி செல்ல துவங்கினாள்.
அப்போது அங்கு...
அத்தியாயம் -4
வீட்டிற்கு வந்த ஹாசினியை ஆர்ப்பாட்டமாக வரவேற்றனர் கிருஷ்ணன், பத்மா தம்பதியர்.
அவர்கள் காலில் விழுந்து ஆசிர்வாதம் வாங்கியவளை கண்டு ஆச்சர்யம் அடைந்தவர்கள் “நல்லா இருடா. நம்ம பழக்கம் அப்படியே இருக்கு. ரேவா பொண்ண நல்லா வளர்த்துருக்கா இல்லங்க” என்று பத்மா சொல்ல,
“ம்கூம்….. உங்க அம்மாக்கு ஒழுங்கா வளர்க்க தெரியலியே என்ன பண்றது” என்று தேவகி...
அத்தியாயம் – 6
அர்ச்சனா ஹர்ஷா இருவரும் காதலிக்க துவங்கி ஒரு வருடம் ஆகிறது.
அர்ச்சனா சாதாரண மிடில் கிளாஸ் குடும்பத்தை சேர்ந்த பெண். அப்பா என்றால் மிகுந்த பயம்.
பெண்பிள்ளையை வேலைக்கு அனுப்புவதா என்ற மனப்பான்மையில் இருந்த தந்தையை சமாளித்து அவரின் பல சட்ட திட்ட கோட்பாடுகளுக்கு மண்டையை ஆட்டி, வேலையில் சேர்ந்தவள். தான் உண்டு தன்...
அத்தியாயம் -31
“வலது கால் எடுத்து வச்சி உள்ள வாம்மா” என்ற பத்மாவின் குரலில் தன்நினைவில் இருந்து மீண்டவள் அவரை பார்த்து தலையசைத்து உள்ளே செல்ல போக, அவள் கையோடு தன் கையை கோர்த்தான் ஹர்ஷா.
கோர்த்திருந்த கரங்களை குனிந்து பார்த்தவள் ஆணவனை நிமிர்ந்து பார்க்க, அவனோ இனி நம் வாழ்க்கை இணைந்துதான் என்பது போல் மென்மையாக...
அத்தியாயம் -32
ஊரில் சூரியன் வெளுத்து வாங்கி கொண்டு இருக்க, வெளியில் இருக்கும் வெயிலுக்கும் உள்ளே இருக்கும் இடத்திற்கும் சம்மந்தம் இல்லை என்பது போல் குளு குளுவென அந்த கடையே ஏ சி மயமாக இருந்தது.
பத்மா, ரேவதி ஒரு பக்கம் சேரியை பார்த்து கொண்டு இருக்க, மித்ரா புடவை எடுக்க வர மாட்டேன் என்றவளை அவள்...
போனை கட் பண்ணிய மித்ரா அப்படியே கால்களை கட்டி கொண்டு முட்டியில் முகம் புதைத்து அமர்ந்து கொண்டாள்.
‘ப்பா….. என்ன குரல் இது. இப்படி பேசறான். கேக்கும்போதே உடம்பு நடுங்குது. ம்கூம்…. இது சரிப்பட்டு வராது. இனி கல்யாணம் முடியற வரை அவன்கிட்ட பேசாம இருக்கறதுதான் சேப்’ என்று முடிவெடுத்தவள் தானும் சென்று படுத்துவிட்டாள்.
இரவு வெகுநேரம்...
அத்தியாயம் -20
கிருஷ்ணன் அறைக்குள் ‘பிண்றியேடா கிருஷ்ணா. காலேஜ் டேஸ்ல ட்ராமால நடிச்சது ஒன்னும் வீணா போகல. செம்ம பார்ப்பாமன்ஸ். நாளைக்கு கண்டிப்பா ஹர்ஷா கல்யாணத்துக்கு சம்மதிச்சுடுவான். பத்து வந்து பாராட்டு பத்திரம் வாசிக்க போறா’ என்று தனக்குதானே சபாஷ் போட்டு கொண்டு இருந்தவர் மேல் தலையணை வந்து விழ,
திடுகிட்டவர் திரும்பி பார்க்க அங்கு ருத்ர...
அத்தியாயம் -13
ஒருவழியாக அனைவரும் கிளம்பி கோவிலுக்கு சென்றனர்.
மெரூன் நிற ஷர்ட் வெள்ளை வேஷ்டி அணிந்து கம்பீரமாக போனில் பேசி கொண்டே வந்த ஹர்ஷாவை கண்டு மயங்கிதான் போனாள் ஹாசி.
“பாவி எவ்ளோ அழகா இருக்கான். ஏன்டா இவ்ளோ அழகா இருக்க. என் கண்ணே பட்டுடும் போல’ என்று அவன் கன்னம் கிள்ளி கொஞ்சுவது போல் செய்தவள்...
அத்தியாயம் -28
அறைக்கு வந்த மித்ரா குழம்பிதான் போனாள். ‘என்ன இவன் லவ் பண்றேன்னு சொன்னான். அந்த பொண்ணதான் கட்டிப்பேன்னு சொன்னான். இப்போ ஹாசிய கல்யாணம் பண்ணிக்கறேன்னு சொல்றான். என்னடா நடந்ததுன்னு கேட்டா, அதை பத்தி பேச வேண்டாம்னு சொல்றான்.
ஹையோ…. இப்போ என்ன பண்றது. இவன்கிட்ட பேசி தெளியலைன்னா எனக்கு மண்டையே வெடிச்சுடுமே. ஹாசிக்கு இவன்...
அத்தியாயம் – 10
அதிகாலை இளம் வெயில் முகத்தில் பட, சிலு சிலுவென்ற காற்று அவளது கற்றை கூந்தலை கலைக்க கடவுளின் அழகான படைப்பான இயற்கையை அந்த வேனில் இருந்தவாறு ரசித்து கொண்டிருந்தாள் ஹாசி.
ராஜ், “ஹாசிம்மா காபி எதுவும் குடுக்கறியாடா”
“வீட்டுக்கு போக இன்னும் எவ்வளவு நேரம் இருக்குதுப்பா” என்றவள் கேள்விக்கு பத்மா “வந்துட்டோம்மா இன்னும் ஒன்...
அத்தியாயம் - 11
கரு நிற வானத்தில் வர்ண கோலங்கள் போட்டு கொண்டிருந்தது வான வேடிக்கை. திருவிழாவிற்கு வந்தவர்கள் அனைவரும் தயாராகி கோவிலுக்கு கிளம்பினர்.
வழி எங்கும் வளையல் கடை, பலூன் கடை, ஐஸ் க்ரீம் கடை என அனைத்தும் வரிசைகட்டி இருக்க, இளங்காளையர்கள் தாவணி பெண்களை ரசித்து கொண்டு இருந்தனர்.
ஹாசிக்கும், ரஞ்சனுக்கும் அனைத்தும் புதிதாக இருக்க,...
அத்தியாயம்-29
நிச்சய நாட்கள் நெருங்குவதால் ரேவதி ஹாசியை வீட்டில் இருந்தே வேலை பார்க்க சொன்னார். அவளும் முக்கிய வேலை இருந்தால் மட்டுமே ரஞ்சனுடன் ஆபிஸ் செல்வதும், மற்ற நாட்களில் வீட்டில் இருந்தே வேலைகளை பார்ப்பதுமாக இருந்தாள்.
இதனாலேயே ஹர்ஷாவால் ஹாசியை தனியாக சந்திக்க முடியாமல் போனது. அவளை பார்க்க வேண்டும். திருமணத்திற்கு சம்மதம் சொன்னதற்கு நன்றி சொல்ல...
அத்தியாயம்-30
நாட்கள் அதன்போக்கில் செல்ல, இருஜோடிகளின் நிச்சய நாளும் வந்து சேர்ந்தது.
ஹர்ஷா மனம் நடப்பதை ஏற்று கொள்ள முயற்சித்து அதில் ஓரளவு வெற்றியும் பெற்றது. நினைவுகளை ஒதுக்கி உன் மனைவிக்கு உண்மையாக இரு, என்ற மனதின் குரலுக்கு பதில் சொல்லும் வகையில் ஹாசியை தோழி என்ற பார்வையில் இருந்து மனைவி என்ற உரிமையோடு பார்க்க துவங்கினான்.
ஆனாலும்...
“ஹர்ஷா அர்ச்சனா கூட வந்து எடுத்திருக்க வேண்டியதுன்னு நினைக்கறியா” என்று பாவம் போல் முகத்தை வைத்து கொண்டு கேட்க,
அவனோ அவளை முறைத்து “நான் எதுவும் நினைக்கல. தேவையில்லாம நீயே எதாவது யோசிக்காத. வா” என்று அவள் கையை பிடித்து இழுத்து சென்றான்.
ஹாசி அவனை காயப்படுத்த வேண்டுமென்றுதான் பேசினனாள். ஆனால் அவன் கையை பிடித்தவுடன் அவள்...
அத்தியாயம் -1
என்னை விட யார் அழகாக இருக்க முடியும் என்பது போல் தன் ஆரஞ்சு நிற கதிர்களை நீல வானில் வாரி இறைத்து, தன் அரசாங்கமான பூமியை கர்வமாக பார்த்து கொண்டிருந்தான் கதிரவன். வேலை முடிந்து சோர்வாக வீட்டிற்கு செல்பவர்கள் கூட இயற்கையின் அழகை நின்று ரசித்து விட்டு செல்லும் அழகான மாலை வேலை.
அமெரிக்காவின்...
அத்தியாயம் -19
கிருஷ்ணா சொல்வதைக் கேட்டு மொத்த குடும்பமும் அதிர்ந்து நிற்க,
பத்மாவோ ‘என்ன இந்த மனுஷன் என்ன வச்சு பிளான் பண்ணுறாரு. என்னை வச்சு எதாவது பன்னுன்னா என் மாமியார் கிழவிக்கு மூக்கு வேர்த்து பிளானை கொட்டி கவிழ்துடுமே. அடேய் புருஷ் எதா இருந்தாலும் பார்த்து பதமா பண்ணு.
உன் ஆத்தாக்கும் சரி நான் பெத்ததுக்கும் சரி...
அத்தியாயம் -22
ஆதவன் தன் பணியை துவங்க ஆரம்பிக்கும் அழகான காலை பொழுது சோம்பலாக கண் விழித்தாள் ஹாசி. அவளே விரும்பாமல் அவளவன் நினைவு வழக்கம் போல் அவளுள் எழ,
‘சூ….. அவன் எனக்கு வேண்டாம். என்னை மறந்தவன் எனக்கு வேண்டாம்’ என்று மந்திரம் போல் சொல்லி கொண்டவள் ஆபிஸ் கிளம்ப துவங்கினாள்.
இன்று மித்ராவை சந்தித்து வீட்டில்...
அத்தியாயம் -25
அர்ச்சனா அழுது கொண்டே செல்ல, வேகமாக அவள் எதிரில் ஓடி போய் நின்ற ஹர்ஷா அவளை உறுத்து விழித்தான்.
அர்ச்சனா அவனை பார்க்கும் திராணி அற்றவளாக தலையை குனிந்தவாறு நிற்க, அவனோ “நான் கேட்கற கேள்விக்கு மட்டும் பதில் சொல்லிட்டு போ” என்று அழுத்தமாக சொல்ல, அவள் அமைதியாக நின்றிருந்தாள்.
“என்னை கழட்டி விட்டடலாம் என்ற...
அத்தியாயம் -21
“நான் என் முடிவுல தெளிவா இருக்கேன். ஏன் ஹர்ஷா இப்படி என்னை கார்னர் பண்ணுற” என்று கோபமாக கத்தி கொண்டிருந்தாள் அர்ச்சனா.
ஆம், வேகமாக ஆபிஸ் வந்தவன் நேராக அர்ச்சனா டேபிளிற்கு சென்று அவளுடன் பேச வேண்டும் என்று கேன்டீன்க்கு அழைத்து வந்து, வீட்டில் தந்தை சொன்னது அனைத்தையும் சொல்லி,
அர்ச்சனா வீட்டில் தங்கள் காதலைபற்றி...