Sunday, June 15, 2025

    Adangaamalae Alaipaaivathaen Manamae

    அத்தியாயம் -34 வீட்டின் வெளியே சாமியான பந்தல் போடப்பட்டிருக்க, உள்ளே புது மணப்பெண், மணமாப்பிள்ளைக்கான கவனிப்பு நடந்து கொண்டிருந்தது. காரில் அமர்ந்து தங்களுக்குள் பேசி கொண்டிருந்த ஹர்ஷா, ஹாசி இருவரும் டிரைவரின் குரலில் அவரை பார்க்க “மேடம் நீங்க சொன்ன லோகேசன் ரீச் ஆகிட்டோம்” என்றார். உடனே ஹாசி வேகமாக திரும்பி பார்க்க அவர்கள் வீட்டு வாசலில்தான் நின்றனர். ‘ம்ம்…....
    அத்தியாயம் -22 ஆதவன் தன் பணியை துவங்க ஆரம்பிக்கும் அழகான காலை பொழுது சோம்பலாக கண் விழித்தாள் ஹாசி. அவளே விரும்பாமல் அவளவன் நினைவு வழக்கம் போல் அவளுள் எழ, ‘சூ….. அவன் எனக்கு வேண்டாம். என்னை மறந்தவன் எனக்கு வேண்டாம்’ என்று மந்திரம் போல் சொல்லி கொண்டவள் ஆபிஸ் கிளம்ப துவங்கினாள். இன்று மித்ராவை சந்தித்து வீட்டில்...
    அத்தியாயம்- 7 நேரமும் காலமும் யாருக்கும் காத்திராமல் அதன் போக்கில் செல்ல. ஹாசினி சென்னை வந்து ஒரு மாதங்கள் கடந்திருந்தது. காலை, மாலை இருவேலையும் மித்துவோடு வேலைக்கு சென்றுவருவது. விடுமுறை நாட்களில் மூவரும் ஒன்றாக படத்திற்கு செல்வது, ஊர் சுற்றுவது என்று ஜாலியாக பொழுது செல்ல, ஹாசி தன்னவனின் ஒவ்வொரு செய்கையையும் அவனறியாமல் ரசிப்பாள். மாடியில் காயும் அவனது...
    அத்தியாயம் -20 கிருஷ்ணன் அறைக்குள் ‘பிண்றியேடா கிருஷ்ணா. காலேஜ் டேஸ்ல ட்ராமால நடிச்சது ஒன்னும் வீணா போகல. செம்ம பார்ப்பாமன்ஸ். நாளைக்கு கண்டிப்பா ஹர்ஷா கல்யாணத்துக்கு சம்மதிச்சுடுவான். பத்து வந்து பாராட்டு பத்திரம் வாசிக்க போறா’ என்று தனக்குதானே சபாஷ் போட்டு கொண்டு இருந்தவர் மேல் தலையணை வந்து விழ, திடுகிட்டவர் திரும்பி பார்க்க அங்கு ருத்ர...
    அத்தியாயம் -38 மகனும் மருமகளும் சொல்வதை கேட்டு நெஞ்சில் கைவைத்தவரை கண்டு பதறி இருவரும் அருகில் வர, அவரோ “என்கிட்ட ஏன்டா சொல்லல” என்று கேட்டார். “இல்லம்மா கல்யாண வேலை பிசில இருந்தோம். சரி எல்லாம் முடிஞ்சு ப்ரீ ஆன அப்புறம் உங்ககிட்ட இதைபத்தி பேசிக்கலாம்னு இருந்தோம். ஆனா அதுக்குள்ள நீங்களே போய் பேசி மாட்டி இருக்கீங்க”. “டேய்…. மகனே...
    அத்தியாயம் -13 ஒருவழியாக அனைவரும் கிளம்பி கோவிலுக்கு சென்றனர். மெரூன் நிற ஷர்ட் வெள்ளை வேஷ்டி அணிந்து கம்பீரமாக போனில் பேசி கொண்டே வந்த ஹர்ஷாவை கண்டு மயங்கிதான் போனாள் ஹாசி. “பாவி எவ்ளோ அழகா இருக்கான். ஏன்டா இவ்ளோ அழகா இருக்க. என் கண்ணே பட்டுடும் போல’ என்று அவன் கன்னம் கிள்ளி கொஞ்சுவது போல் செய்தவள்...
    அத்தியாயம் -18 தலை விண் விண்னென்று வழிக்க, “மா…..” என்று தலையை அழுத்தி பிடித்தவாறு கண் விழித்தாள் ஹாசி. கண்களை திறந்தவளுக்கு முதலில் தான் எங்கு இருக்கிறோம். என்ற எண்ணம் தோன்ற கண்களை சூழல விட்டாள். பார்ப்பதற்கு மருத்துவமனை அறை போல் இருக்க, வலித்த தலையை அழுத்தி பிடித்தவள் ‘எனக்கு என்ன ஆச்சு? எப்படி இங்க வந்தேன்?என்று யோசிக்க,...
    அத்தியாயம்-36 ரேவதி கொடுத்த பால் சொம்பை எடுத்து கொண்டு மனதில் பயத்துடனே ரஞ்சனின் அறைக்குள் நுழைந்தாள் மித்ரா. கண்களை நாளா புறமும் சூழலவிட்டவள் ரஞ்சன் அங்கு இல்லாததை கண்டு நெஞ்சில் கை வைத்து நிம்மதி மூச்சுவிட்டவள். ‘நல்லவேளை ஆள காணோம். அவன் வர்றதுக்குள்ள போய் தூங்கிடணும்’ என்று சொல்லி கொண்டவள் காதோரம் “எதே தூங்க போறியா” என்ற அதிர்ச்சியான...
    அத்தியாயம் -8 ஆணவன் செயலில் ஹாசி திகைத்து போய் நிற்க, அவளை அப்போது அங்கு எதிர்பார்க்காத ஹர்ஷா டக்கென்று அவளிடம் இருந்து விலகிநின்று “ஹாசி……அது…...” என்று என்ன சொல்வது என்று தெரியாமல் அவன் தலையை கோதி கொண்டு நிற்க, அங்கு வந்த அர்ச்சனா இருவரையும் ஒரு பார்வை பார்த்துவிட்டு கடந்து சென்றாள். அவள் போவதை பார்த்த ஹர்ஷா ‘நல்ல...
    அத்தியாயம்-29 நிச்சய நாட்கள் நெருங்குவதால் ரேவதி ஹாசியை வீட்டில் இருந்தே வேலை பார்க்க சொன்னார். அவளும் முக்கிய வேலை இருந்தால் மட்டுமே ரஞ்சனுடன் ஆபிஸ் செல்வதும், மற்ற நாட்களில் வீட்டில் இருந்தே வேலைகளை பார்ப்பதுமாக இருந்தாள். இதனாலேயே ஹர்ஷாவால் ஹாசியை தனியாக சந்திக்க முடியாமல் போனது. அவளை பார்க்க வேண்டும். திருமணத்திற்கு சம்மதம் சொன்னதற்கு நன்றி சொல்ல...
    அத்தியாயம்-26 ராஜு “என்ன ஹாசி அமைதியா இருந்தா என்னா அர்த்தம். எதாவது சொல்லுடா” ரஞ்சன் அடுத்த வாய் தோசையை விண்டு வாயில் வைத்தவாறே “அவ அமைதியா இருக்கும்போதே தெரியலையாப்பா. அவளுக்கு இதுல…..” ஹாசி, “எனக்கு சம்மதம்ப்பா” என்க, ரஞ்சன் வாயில் இருந்த தோசை நழுவி தட்டில் விழுந்தது. தங்கையையே அதிர்ச்சியாக பார்த்தவன் கண்கள் இரண்டும் வெளியில் தெரித்துவிடும் போல்...
    அத்தியாயம் -25 அர்ச்சனா அழுது கொண்டே செல்ல, வேகமாக அவள் எதிரில் ஓடி போய் நின்ற ஹர்ஷா அவளை உறுத்து விழித்தான். அர்ச்சனா அவனை பார்க்கும் திராணி அற்றவளாக தலையை குனிந்தவாறு நிற்க, அவனோ “நான் கேட்கற கேள்விக்கு மட்டும் பதில் சொல்லிட்டு போ” என்று அழுத்தமாக சொல்ல, அவள் அமைதியாக நின்றிருந்தாள். “என்னை கழட்டி விட்டடலாம் என்ற...
    “ஹர்ஷா அர்ச்சனா கூட வந்து எடுத்திருக்க வேண்டியதுன்னு நினைக்கறியா” என்று பாவம் போல் முகத்தை வைத்து கொண்டு கேட்க, அவனோ அவளை முறைத்து “நான் எதுவும் நினைக்கல. தேவையில்லாம நீயே எதாவது யோசிக்காத. வா” என்று அவள் கையை பிடித்து இழுத்து சென்றான். ஹாசி அவனை காயப்படுத்த வேண்டுமென்றுதான் பேசினனாள். ஆனால் அவன் கையை பிடித்தவுடன் அவள்...
    அத்தியாயம் -19 கிருஷ்ணா சொல்வதைக் கேட்டு மொத்த குடும்பமும் அதிர்ந்து நிற்க, பத்மாவோ ‘என்ன இந்த மனுஷன் என்ன வச்சு பிளான் பண்ணுறாரு. என்னை வச்சு எதாவது பன்னுன்னா என் மாமியார் கிழவிக்கு மூக்கு வேர்த்து பிளானை கொட்டி கவிழ்துடுமே. அடேய் புருஷ் எதா இருந்தாலும் பார்த்து பதமா பண்ணு. உன் ஆத்தாக்கும் சரி நான் பெத்ததுக்கும் சரி...
    அத்தியாயம் -15 அடுத்த இரண்டு நாட்கள் அனைவரும் மகிழ்ச்சியாக திருவிழாவில் கலந்து கொண்டனர். ஹர்ஷா ஹாசியிடம் பலமுறை மன்னிப்பு கேட்க முயன்றும் முடியாமல் சுற்ற, தன் அண்ணனை அவன் ஏன் வேண்டாம் என்று சொன்னான் என்ற கடுப்பில் அவன் பேச வரும்போது எல்லாம் திருப்பி கொண்டு செல்வாள். இருந்தாலும் ஹார்ஷா எங்கு நின்றாலும் அவளது கண்கள் அவனை சைட்...
    அத்தியாயம் – 10 அதிகாலை இளம் வெயில் முகத்தில் பட, சிலு சிலுவென்ற காற்று அவளது கற்றை கூந்தலை கலைக்க கடவுளின் அழகான படைப்பான இயற்கையை அந்த வேனில் இருந்தவாறு ரசித்து கொண்டிருந்தாள் ஹாசி. ராஜ், “ஹாசிம்மா காபி எதுவும் குடுக்கறியாடா” “வீட்டுக்கு போக இன்னும் எவ்வளவு நேரம் இருக்குதுப்பா” என்றவள் கேள்விக்கு பத்மா “வந்துட்டோம்மா இன்னும் ஒன்...
    அத்தியாயம் -31 “வலது கால் எடுத்து வச்சி உள்ள வாம்மா” என்ற பத்மாவின் குரலில் தன்நினைவில் இருந்து மீண்டவள் அவரை பார்த்து தலையசைத்து உள்ளே செல்ல போக, அவள் கையோடு தன் கையை கோர்த்தான் ஹர்ஷா. கோர்த்திருந்த கரங்களை குனிந்து பார்த்தவள் ஆணவனை நிமிர்ந்து பார்க்க, அவனோ இனி நம் வாழ்க்கை இணைந்துதான் என்பது போல் மென்மையாக...
    அத்தியாயம் -35 அழகான அலங்காரம் எதுவும் இல்லாமல் ரூம் ஸ்ப்ரே உதவியுடன் மல்லிகையின் மணம் நிறைந்திருந்தது அந்த அறையில். பால்கனியில் நின்று வெளியே வேடிக்கை பார்த்து கொண்டிருந்தான் ஹர்ஷா. பால் சொம்புடன் உள்ளே வந்த ஹாசி ஆணவனை தேட, அவனை காணவில்லை ‘எங்க போய் தொலைஞ்சான்’ என்று எண்ணியவாறு கண்களை சூழலவிட்டவள் பால்கனியில் நின்றிருந்தவனை கண்டுகொண்டாள். வேகமாக அவன்...
    அத்தியாயம் -24 ஹர்ஷா சொன்னதை கேட்டு திகைத்து போன ஹாசி “வாட்….. என்ன உளறுறீங்க” “நான் பேசறது உனக்கு உளர்ற மாதிரி இருக்கா. ரெண்டு நாள் முன்னாடிதான் அப்பா என்கிட்ட இதைப்பத்தி பேசுனாரு. இந்த கல்யாணம் கண்டிப்பா நடக்கணும்னு வேற சொல்லி இருக்காரு” என்றவன் கிருஷ்ணன் சொன்ன அனைத்தையும் சொல்ல, ஹாசி விக்கித்து போனாள். அதே சமயம் ‘இந்த...
    அத்தியாயம் -28 அறைக்கு வந்த மித்ரா குழம்பிதான் போனாள். ‘என்ன இவன் லவ் பண்றேன்னு சொன்னான். அந்த பொண்ணதான் கட்டிப்பேன்னு சொன்னான். இப்போ ஹாசிய கல்யாணம் பண்ணிக்கறேன்னு சொல்றான். என்னடா நடந்ததுன்னு கேட்டா, அதை பத்தி பேச வேண்டாம்னு சொல்றான். ஹையோ…. இப்போ என்ன பண்றது. இவன்கிட்ட பேசி தெளியலைன்னா எனக்கு மண்டையே வெடிச்சுடுமே. ஹாசிக்கு இவன்...
    error: Content is protected !!