கண்ணே முத்து பெண்ணே
"அவனை வெளிநாடு போக சொன்னப்போ முடியாதுன்னு உன்கூடவே இருந்துட்டான். பணம் கையில வைச்சிருந்தாலும், அவனுக்குன்னு தனியா பொழைப்பு வேணாமா? நாளைபின்ன பொண்ணு பார்க்க போனா இதெல்லாம் கேட்க மாட்டாங்களா? பார்த்து ஏதாவது செஞ்சி விடு" என்று பேசியிருந்தார் மனிதர்.
சித்தப்பா சொன்னதில் இருந்த உண்மை செல்வத்திற்கும் புரிந்தது.
செல்வத்தின் டீ கடை இப்போது ஒரு பிராண்டாக பல...
முத்து பெண் அவனை கண்களை சுருக்கி முறைக்க, "கோவில் தான் இப்போதைக்கு" என்றான்.
"முகூர்த்தம் நாளைக்கு" என்றான் தொடர்ந்து.
"ம்ப்ச். ஏன் இவ்வளவு அவசரம்?" என்று கேட்டபடி அவனிடம் இருந்து விலக பார்க்க,
விடாமல் தன்னுடனே சேர்த்தணைத்து கொண்டவன், "இதுவே லேட் தான்" என்றான்.
"நாம இப்படி கல்யாணம் பண்ணிக்க, இத்தனை மாசம் வெய்ட் பண்ணியிருக்கணும்ன்னு இல்லை"
"உங்க அப்பா உனக்கு...
கண்ணே முத்து பெண்ணே 15
'இவன் என்ன முடிவெடுக்கிறது? அப்புறம் அப்பன்னு நான் எதுக்கு இருக்கேன்?’ என்ற நாராயணன் கோவத்தை எல்லாம் செல்வம் கணக்கிலே வைக்காமல் கிளம்பிவிட்டான்.
ரவி தான் அவன் பின்னே ஓடிவந்தவன், "என்னடா பண்ண போற?" என்று கேட்டான்.
"தெரியலை. உன் காரை எடுத்துகிறேன்" என்று செல்வம் காரில் ஏற,
"தெரியலையா? டேய் இருடா நானும் வரேன்"...
கண்ணே முத்து பெண்ணே 6
சில நொடிகள் தான். என்ன நடந்தது என்று உணர்வதற்கு முன்பே செல்வத்தை கைது செய்து போலீஸ் வாகனத்தில் ஏற்றி இருந்தார்கள்.
நாச்சி பதறி போய் அவர்களை நெருங்க, செல்வம் கண்களாலே அவளை அதட்டி தள்ளி போக சொன்னான்.
அதெப்படி? பெண் அவனின் எச்சரிக்கையை மீறி, போலீசிடம் சென்றுவிட்டவள், "எதுக்கு அவரை அரெஸ்ட் பண்றீங்க?"...
கண்ணே முத்து பெண்ணே 25
"சுப்பிரமணி. சுப்பு, மணி" என்று செல்வம் தொடர்ந்து அழைத்ததில்,
"இதோ வந்திட்டேன்ண்ணா" என்று வேகமாக வந்தான் சுப்பிரமணி.
"நேரம் ஆச்சுடா" என்றவன் மனைவி, தம்பியுடன் காரில் கிளம்பினான்.
பத்திர பதிவு அலுவகத்திற்குள் அவர்கள் கார் வந்து நின்றது.
ரவி முன்னரே எல்லாம் தயாராக வைத்திருக்க, நாராயணன் பரபரப்போடு வந்தார்.
"எல்லாம் ஒண்ணாவே முடிச்சுக்கலாம் ரவி. வரிசையா நடக்கணும்....
கண்ணே முத்து பெண்ணே 20
முத்து பெண்ணை கல்லாவில் பார்த்ததும் செல்வத்திற்கு அதிர்ச்சியே!
அடுத்து அவள் என்ன செய்ய போகிறாள் என்பதை மிக தெளிவாக காட்டிவிட்டாள்.
ஆனால் அது கணவனுக்கு தான் ஒப்பவில்லை.
எனக்கு தான் தலையெழுத்து, இவளுக்கு என்ன?
நல்லா படிச்சு, அருமையான வேலையையும் விட்டு, இதென்ன?
செல்வம் முகம் சுருங்க, மேலேறிவிட்டான். நேரம் எடுத்து குளித்து வர, சமையல் அறையில்...
கண்ணே முத்து பெண்ணே 13
இன்னமும் அவர்கள் முத்து பெண் வைத்து பேசியது செல்வத்துக்கு பிடிக்கவில்லை. அப்பாவா இருந்தா என்ன? யாரா இருந்தா என்ன?
அவங்க எப்படி இவளை இழுக்கலாம்? அதனாலே நாள் பார்க்க அவளிடம் கேட்டான் செல்வம்.
நாள் குறிக்கணுமா? திடீரென ஏன் இப்படி கேட்கிறார் என்று புரியாமல் செல்வத்தை பார்த்தவள், "ஏன் இப்போ இந்த பேச்சு?...
"மணி. நான் சீரியஸா சொல்றேன். என்னோட இருந்தா உனக்கு என்ன கிடைச்சுடும்? டீ கடை எல்லாம் ஒரு தொழிலா நம்ம ஆளுங்க பார்க்கிறதில்லை. உனக்கும் வயசு ஆகுது. கல்யாணம் காட்சின்னு"
"ண்ணா. டீ கடையிலே லட்சம் சம்பாதிக்கிறவங்க எல்லாம் இருக்காங்க"
"டேய் நம்ம ஆளுங்களுக்கு அதெல்லாம் தெரியாது. நீ நான் சொல்றதை கேளு. கிளம்பு"
"ஏன் என்னை துரத்திட்டு...
கண்ணே முத்து பெண்ணே 12
அண்ணாச்சி சொல்ல வரும் விளக்கத்தை எல்லாம் அமைச்சர் கேட்கும் நிலையிலே இல்லை.
கட்சி பெயர் மீடியாவில் கிழிந்து கொண்டிருக்க, அவரின் மேலிடம் அமைச்சரை காய்ச்சிவிட்டது.
அந்த நிரூபர் மிக தெளிவாக கட்சியின் பெயரில் இவர்கள் செய்த சம்பவத்தை வெளியிட்டிருந்தான்.
"உன் தொகுதியில நடந்த வேலை இது. நீ தான் இதுக்கு பொறுப்பெடுக்கணும். மேலிடத்துக்கு பதிலும்...
கண்ணே முத்து பெண்ணே 9
செல்வத்தை தன் ஆள் அகிலனிடம் அறிமுகம் செய்து வைத்த அமைச்சர், பார்ட்டியை தொடங்கிவிட்டார்.
எல்லாரும் கையில் கிளாஸுடன் மிதக்க, அகிலனும் எடுத்து கொண்டு வந்தான்.
செல்வம் அவனுக்காக வந்த சோடாவை மறுத்துவிட, "இப்படி வாங்க" என்று அவனை தனியே அழைத்து கொண்டு வந்தான் அகிலன்.
இருவரும் ஓர் இருக்கையில் அமர, அண்ணாச்சி பார்வை இவர்களையே...
கண்ணே முத்து பெண்ணே 4
செல்வாவிற்கு ரெஜிஸ்டர் ஆபிஸ் ஏன் என்ற கேள்வி?
அதை கேட்கவும் செய்ய, "நீ முதல்ல வந்து இப்படி உட்காரு" என்று திரும்ப தன் பக்கத்தில் அமர வைத்து கொண்டார் அண்ணாச்சி.
அவனுக்கு குடிக்க டீ கொண்டு வர சொல்ல, "இருக்கட்டும் அண்ணாச்சி" என்று மறுத்துவிட்டான்.
"அது செல்வா. நாராயணனுக்கு அவ ஒரே பொண்ணு. பாசம்...
இருவருக்கும் எதாவது நடந்திருக்குமா? தன் ஆட்களிடம் விசாரிக்க, "ஏதோ சண்டை தான் ரவி, சட்டையை பிடிச்சுட்டு நின்னாங்க. நாங்க விலக்கிவிட்டோம். காரணம் தெரியலை. செல்வா தான் கூட இருந்தான்" என்று பதில் வந்தது.
அடுத்து செல்வமும் அழைக்க, "உனக்கு என்னடா?" என்று ரவி கேட்டிருந்தான்.
"எனக்கு என்னன்னு சொன்னா செஞ்சிடுவியா? இல்லை என்னை தான் செய்ய விட்டுடுவியா?"...
அறையை விட்டு வெளியே வந்த நொடி, அளவுக்கு அதிகமாக வெப்பத்தை உணர்ந்தான்.
அவ்வளவு நேரம் ஜில்லிட்டு இருந்தவன், இப்போது மூச்சையும் நன்றாக இழுத்துவிட்டு கொண்டான்.
ஒரு வார்த்தை கூட விட்டு விட கூடாது என்பதில் கவனமாக இருந்தவன், இப்போது ஆசுவாசத்துடன் அந்த கேட்டை விட்டு வெளியே வந்தான்.
அந்த தெரு முடியும் இடத்தில் ரவி காத்திருந்தவன், "மாப்பிள்ளை" என்று...
கண்ணே முத்து பெண்ணே 14
அதிகாலையில் எப்போதும் போல் சென்னைக்கு கிளம்பிய முத்து நாச்சியை காணவில்லை என்று ஓடி வந்தான் ரவி.
செல்வம் புது கடையிலே இருந்தான். இரவு நாச்சியிடம் பேசி முடித்தபின் அவனின் தந்தை அழைத்திருந்தார்.
'என்ன இந்த மனுஷன் புதுசா போன் எல்லாம் பண்றார்? அதுவும் இந்த நேரத்துல?' செல்வம் நினைத்தபடி எடுக்க, "முக்கியமான விஷயம்...
செல்வம் அமைதியாக நிற்க, அண்ணாச்சி மேலும் பேசினார். "முன்ன நாம பேசி வைச்சது தான் அதுவரைக்கும் இந்த விஷயம் வெளிய தெரியாம பார்த்துக்கலாம்" என்றார்.
"என்ன தான் நாராயணன் எனக்கு பங்காளியா இருந்தாலும், நீயும் என் தங்கச்சி மகன் தான் செல்வம். அவன் உன்னை இப்படி பேசினத்துக்காகவே நாம இதை எடுத்து செய்யலாம். அப்புறம் இவனை...
கண்ணே முத்து பெண்ணே 18
ரவி அவனின் அம்மாவுடன் வீட்டிற்கு வர, நாராயணன் வாசலிலே அமர்ந்திருந்தார். கதவை திறந்து வீட்டிற்குள் கூட செல்லவில்லை.
"என்னங்க இங்கேயே உட்கார்ந்திட்டிங்க? வாங்க, உள்ள வாங்க" என்று கமலா கதவை திறந்து கணவரை அழைக்க, நாராயணன் அமர்ந்த இடத்திலே மனைவியை பார்த்தார்.
கமலா கைகளை பிசைந்து நிற்க, ரவி கார் நிறுத்தி வந்தவன்,...
செல்வம் ஒரு முரட்டு ஜீன்ஸ், சர்ட்டையில் கிளம்பி வந்தவன், "இன்னைக்கு பக்கத்து ஊர் பஞ்சாயத்து. நீ சீக்கிரம் வந்து சேரு" என்று அப்பாவை கண்டு கொள்ளாமல் கிளம்பிவிட்டான்.
தண்டபாணி கத்தி முடித்து கிளம்பிவிட, சுப்பிரமணி கடையை உடனிருப்பவனிடம் விட்டு தானும் பஞ்சாயத்து நடக்குமிடம் வந்தான்.
ஆட்கள் அந்த களத்தில் அதிகளவில் கூடியிருக்க, பலராம் நடுவில் அமர்ந்திருந்தார். அவருக்கு...
கண்ணே முத்து பெண்ணே 5
அண்ணாச்சி பரபரப்பாக சாலையையவே பார்த்திருந்தார். நேரம் நெருங்கிவிட்டது. செல்வம் இன்னும் வரவில்லை.
"அவன் வர மாட்டான்" என்றார் நாராயணன்.
"அவன் வரலைன்னா ஆப்பு நமக்கு தான். மறந்துட்டியா நாராயணா" அண்ணாச்சி கேட்க,
"எல்லாம் தெரிஞ்சு தானே இறங்கினோம், பார்த்துக்கலாம்" என்றார் அவர்.
"உனக்கு உன் பொண்ணு பைத்தியம் பிடிச்சுடுச்சு. அவளை காப்பாத்துறேன்னு நாம தான் மாட்டிக்க...
எல்லாம் இருக்கும் போது சார் தான் என்பதால், "சொல்லுங்க செல்வம்" என்றான் அகிலன்.
"அது அண்ணாச்சி, என்கிட்ட ஷேர் பத்தி பேசினார். அதான் உங்ககிட்ட கேட்டு"
"செல்வா, செல்வா என்ன பேசுற நீ? அதெல்லாம் ஒன்னுமில்லை" என்று அண்ணாச்சி பதறி போய் செல்வத்தின் கையை பிடித்து நிறுத்தினார்.
"என்ன ஷேர்?" அகிலன் அவன் பொறுப்புக்கு வந்து கூர்மையாக கேட்டான்.
"அது...
கண்ணே முத்து பெண்ணே 24
செல்வம் கிளம்பி கொண்டிருக்க, அரக்க பறக்க ஓடி வந்தான் ரவி.
"மாப்பிள்ளை. நானும் வரேன். போயிடலாம்" என்று நின்றான்.
செல்வத்துக்கு யோசனை. எதற்கு வர சொல்லியிருப்பார்கள் என்ற அனுமானம் உண்டு.
அங்கு ரவி வருவது, அவனுக்கு எந்தளவு பாதுகாப்பு என்று செல்வத்திற்கு தெரியவில்லை.
எனவே, "நீ வேணாம் மச்சான். நான் பார்த்துகிறேன்" என்றான்.
"இல்லை. நான் வரத்தான்...