Thursday, July 23, 2026

    உயிரின் துளி காயும் முன்பே

    உயிரின் துளி காயும் முன்பே - 1 மார்கழி மாத குளிர் உடலைத் துளைக்க தாத்தாவின் கையைப் பிடித்திருந்தவள் மெல்ல அந்த அப்பார்ட்மென்டின் உள்ளே அழைத்துச் சென்றாள். “வயசான காலத்துல சொல் பேச்சு கேக்குறீங்களா நீங்க” என்றவள் கேள்விக்கு,  “வயசானவன் பேச்சை நீ கேக்குறியா” என்றார் அவர். “சரிதான் ராஜசேகர் கிட்ட பேசி ஜெயிக்க முடியுமா” என்றவள். “தினமும் தான வரீங்க...
    உயிரின் துளி காயும் முன்பே -  17 நந்தாவின் உடலில் மெலிதான நடுக்கம் கைகள் சில்லிட்டிருக்க பால்கனியின் கம்பியை இருக பற்றினாள், அவளையே பார்த்திருந்த சுமதி அருகில் நெருங்கி அவளின் தோளில் தட்டினார். “எதுக்கு மா  இவ்ளோ டென்ஷன் என் மகனுக்கு உன்னை ரொம்ப பிடிச்சுருக்கு, யார் சொன்னாலும் அவன் முடிவு மாறப் போறதில்லை அத மாத்ர எண்ணமும்...
    உயிரின் துளி காயும் முன்பே - 8 முதன் முதலில் பார்த்தேன் காதல் வந்ததே எனை மறந்து எந்தன் நிழல் போகுதே என்னில் இன்று நானே இல்லை காதல் போல ஏதும் இல்லை என்னில் இன்று நானே இல்லை காதல் போல ஏதும் இல்லை எங்கே எந்தன் இதயம் அன்பே வந்து சேர்ந்ததா சிலர் இப்படித்தான் முதல் பார்வையிலே நம் இதயத்தைக் குளிர் தென்றலாய் வருடிச் செல்வர், சிலர் காலம் முழுதும் உடன்...
                       உயிரின் துளி காயும் முன்பே – 3 நேரத்தோடு வந்துவிடுவேன் என்ற அலக்நந்தாவை இன்னும் காணவில்லை, நேரம் இரவு ஏழு மணியைக் கடந்துகொண்டிருந்தது அவளுடைய அலைபேசிக்கு பலமுறை அழைத்து அவர் ஓய்ந்துவிட்டார். காலேஜ் பாகில் வைத்திருந்த செல்போன் அடித்து அடித்து உயிரை விட்டுவிட்டது, பயம் மெல்ல அவரைப் பிடித்து ஆட்டப் பெரும் யோசனைக்குப்...
    உயிரின் துளி காயும் முன்பே -  Final சுமதி சொல்லச் சொல்லப் பூஜை அறையில் கர்மசித்தயாக அனைத்தையும் செய்துகொண்டிருந்தாள் அலக்நந்தா, ஓரமாகக் கைகளைக் கட்டிக்கொண்டு அவளையே புன்னகையோடு பார்த்திருந்தான் வேந்தன், அவன் மனைவியாக அவன் வீட்டில். விளக்கேற்றும்போது விரல்கள் மெலிதாக நடுங்கியது உடனே அவள் அருகில் நெருங்கியன் தன் கையால் அவள் விரல்களைப் பற்றிக்கொண்டான். விலகி நின்றிருந்த பாதுகாப்பு...
                         உயிரின் துளி காயும் முன்பே -  25 பூங்காற்றிலே உன் சுவாசத்தை தனியாக தேடி பார்த்தேன் கடல் மேல் ஒரு துளி வீழ்ந்ததே அதைத் தேடி தேடி பார்த்தேன் உயிரின் துளி காயும் முன்னே என் விழி உனை காணும் கண்ணே என் ஜீவன் ஓயும் முன்னே ஓடோடி வா வானம் எங்கும் உன் பிம்பம் ஆனால் கையில் சேரவில்லை காற்றில் எங்கும் உன் வாசம் வெறும் வாசம் வாழ்க்கையில்லை அவனுள்...
    உயிரின் துளி காயும் முன்பே -11 “சார் ரொம்ப அர்ஜென்ட் அதனால தான் லீவ் எடுத்திருக்கேன் ரெண்டு நாள், நான் ஆண்ட்டி கிட்ட சொன்னேனே” என்றவள் பேச்சு சத்தத்தில் அறையிலிருந்து வெளியில் வந்தான் பாரிவேந்தன். “என்னமா சாதாரணமா சொல்ற? போன மாசம் இப்படித்தான் பத்து நாள் உடம்பு சரி இல்லனு வரல இப்போ என்னனா ரெண்டு நாள்...
    உயிரின் துளி காயும் முன்பே – 13 மறுநாள் காலையே வந்துவிட்டாள் அத்துவை அழைத்துச்செல்ல, இரவு வீட்டில் இதைப் பற்றிப் பேசினாள் தாயிடமும் தாத்தாவிடமும், சாரதா ஒன்றும் கூறவில்லை முகம் மட்டும் கடுமையாக இருந்தது. அவரால் மித்ராவை மன்னிக்க முடியாது எப்பொழுதும், தன் கணவனின் மரணத்திற்கு மித்ராவின் காதலே காரணம் என்று அவர் திடமாக நம்பினார். நந்தா கூறியதற்கு...
    உயிரின் துளி காயும் முன்பே - 24 அலக்நந்தாவால் நம்பவே முடியவில்லை சாரதா இப்படியொரு காரியத்தைச் செய்திருப்பார் என்று, ஆனால்  இன்று கண் முன்னில் கண்டாளே…. காதால் கேட்டாளே. யாருக்கும் தெரியாமல் எப்படி அவனிடம் பேசியிருப்பார் என்பதிலே அவள் சிந்தனை சுழன்றது. மகனின் பிறந்தநாள் விழாவிற்கு நெருங்கிய உறவுகளை மட்டுமே அழைத்திருந்தான் சம்பத், அதற்காக ஈவென்ட் மேனேஜ்மென்ட் ஆட்களிடம்...
    உயிரின் துளி காயும் முன்பே – 7 காலை அன்னை தந்த உணவை உண்டு மாத்திரையும் போட்டுப் படுத்தவன் ஏதோதோ நினைவுகளில் சுழன்று ஏதோ ஒரு நொடியில் உறக்கத்தை தழுவினான். மீண்டும் எழுந்தபோது நேரம் மாலை நான்கை நெருங்கிக்கொண்டிருந்தது, அமைதியான ஆழ்ந்த உறக்கம் குளித்து உடை மாற்றி வர இன்னும் புத்துணர்வாக இருந்தது. மகனின் வரவை எதிர்பார்த்து மாடியில் ஒரு...
    உயிரின் துளி காயும் முன்பே – 14 “சம்பத் வாப்பா வா வா, எப்படி இருக்க எவ்ளோ நாள் ஆச்சு பார்த்து, ப்ரியாவையும் கொழந்தையையும் கூட்டிட்டு வந்திருக்கலாம்ல, அவங்க எப்படி இருக்காங்க” என்ற சுமதி அவனின் கைப்பிடித்து அழைத்துச் சென்று சோபாவில் அமர்த்தினார். “சுமதி அவனைக் கொஞ்சம் பேசவிடு நீ கேள்வியா கேட்டுட்டு இருந்தா அவன் என்ன...
    உயிரின் துளி காயும் முன்பே – 12 அந்தக் குளிரான இரவு வேளையில் எங்கும் பனி மழை பெய்துக்  கொண்டிருந்தது  சில்லென்ற காற்று உடலைத் துளைக்க அந்த அறையின் பால்கனியில் நின்று கடந்து போகும் மனிதர்களைப் பார்த்திருந்தாள் அலக்நந்தா. அவள் இடையை சுற்றி வளைத்தது வலிமையான அந்தக் கரங்கள், அவள் விழிகள் தானே மூடிக்கொள்ள “இந்தக் குடைக்குள் எனக்கு இடம்...
    அந்த நொடி முடிவு செய்தான் என் ஊரிலே இனி இருந்து வேலை பார்க்க வேண்டும் என் திறமைமீது நம்பிக்கை இருப்பவன் நான் எங்கிருந்தாலும் வரப்போகிறான் என்று. அவளிடம் அதைக் கூறவில்லை தன் அழகிக்கு ஒரு சர்ப்ரைஸ்க்காக வைத்துக்கொண்டான், அவளுடன் இரண்டு நாட்களில் திரும்பி வந்தவன் தாயிடம் அவள் பொறுப்பைக் கொடுத்து மீண்டும் சென்றான். நந்தா வந்தபிறகு இரண்டு...
     உயிரின் துளி காயும் முன்பே - 18 பாரி வேந்தனின் இறுகிய அணைப்பில் இருந்தாள் அலக்நந்தா, இப்பொழுது எந்தச் சிந்தனைகளும் மனதில் ஓடவில்லை, அவனின் பிரத்யேகமான மனம் நாசியை நிறைத்து  உடலில் புது உணவர்வை தர விழிகள் மூடி அதில் லயித்திருந்தாள். அவள் உச்சியில் இதழ் பதித்தவன் “வீட்டை நெனச்சு பயப்படுறியா” என்க, “ஹ்ம்ம்” என்ற சிறிய மூலல்...
             உயிரின் துளி காயும் முன்பே - 21 உள்ளே பெரிய வாக்குவாதம் நடந்துகொண்டிருந்தது , காயம் பட்ட கையில் ரத்தம் சொட்ட அமர்ந்திருந்தவன் எப்பொழுது வேண்டுமானாலும் வெடிக்கும் எரிமலையாகத் தகித்துக்கொண்டிருந்தான். அவனை நெருங்க அஞ்சி அனைவரும் தள்ளி நின்றனர், வீணாவின் மாமனார் கோபமாகப் பேசும் சத்தம் இங்கு வரை கேட்டது. “எங்க வீட்டுக்கு...
                         உயிரின் துளி காயும் முன்பே  -   4 மகேந்திரன் மாதவன் இருவரும் பால்யகால  நண்பர்கள் அவர்கள் நட்போடு தொழிலும் வளர்ந்தது, மகேந்திரன் சுமதியின் மூத்த புத்திரன்  சச்சிதாநந்தனுக்கு, மாதவன் ராதிகா தம்பதியின் மூத்த மகள் வானதியை மனம் முடிக்கத் தந்தைமார் இருவரும் தொழில்முறை  ஒப்பந்தம்போலப் பேசிவைத்துக்கொண்டனர். பிள்ளைகள் என்ன யோசிக்கிறார்கள் அவர்கள் விருப்பம் என்ன என்று நண்பர்கள் யோசிக்கவில்லை, இவர்கள்...
    உயிரின் துளி காயும் முன்பே  - 22 பெரும் அமைதி நிலவியது அந்தச் சிறிய வீட்டிற்குள் அனைவரும் அந்தத் தருணத்தை எப்படி கடக்க என்ற சிந்தனையிலும் தாங்கள்  பார்த்த காட்சியிலும் அதிர்ந்து நின்றனர். மருத்துவமனையிலிருந்து நேரே பாரியின் வீட்டிற்குதான் வந்தனர், அவன் பேசிச் சென்ற வார்த்தைகளின் தாக்கம் அவளிடம் அப்படியே நின்றது. ஒரு விதமான செயல் இழந்த நிலையில் இருந்தாள் அலக்நந்தா,...
    உயிரின் துளி காயும் முன்பே - 9 “எங்க இருக்க பாரி… வந்தா நிக்க நேரம் இல்லாம உடனே யு.எஸ் ஓடுவ இப்போ ஒரு மாசமா இங்கேயே இருக்க, ஆனா நம்ம வீட்டுக்கு வராம உன் வீட்லயே இருக்க” என்ற தந்தைக்கு எந்தப் பதிலும் கூறாமல் மொட்டை மாடியில் நட்சித்திரங்களை எண்ணிக்கொண்டிருந்தான் பாரிவேந்தன். “உன்ன தான் பாரி”...
    உயிரின் துளி காயும் முன்பே -  23 காலைத் தேநீரை பால்கனியில் நின்று நிதானமாக அருந்திக்கொண்டிருந்தாள் அலக்நந்தா, பார்வை தூர தெரிந்த மிகப்பெரிய அடுக்குமாடி குடியிருப்பில் நிலைத்திருந்தது. தேநீர் அருந்தி முடித்து நிதானமாக உள்ளே வந்தவள் நேரே கிட்சன் சென்று காலை வேலைகளைப் பார்க்கத் தொடங்கினாள். பூஜை அறையிலிருந்து வெளியில் வந்த சாரதா கிட்சன் உள் நுழைய மணக்கும்...
             உயிரின் துளி காயும் முன்பே - 20 என்ன முயன்றும் நந்தாவால் வேதனையை அடக்க முடியவில்லை மூன்று நாட்கள் ஆகிறது அவள் உணவு உண்டு, சாரதா அவளிடம் பேசுவதில்லை தாத்தா மட்டுமே இருவருக்கும் இடையில் கிடந்து அல்லாடுகிறார். பாரிவேந்தன் வந்து சென்ற அன்று இரவே சச்சி வந்து அத்துவை அழைத்துச் சென்று...
    error: Content is protected !!