அக்கினி குஞ்சொன்று கண்டேன்!
அத்தியாயம் - 10
செழியன் கொலையைப் பற்றிக் கேட்டதும் முதலில் அதிர்ந்தாலும், திவ்யபாரதிக்குத் தெரியும், செழியனின் கண்களில் எதுவுமே தப்பாது என்று. அனைத்திற்கும் தாயாராகத்தான் சரணடைந்திருந்தாள்.
அதனால் செழியன் கேட்டதும், ஆம் என்று ஒத்துக் கொண்டவள், கையோடு செழியனையும் கொன்றிருக்க வேண்டும் என்று அவனிடமே சொல்லவும்,
சிரித்து விட்ட செழியன், “எப்படி என்னையும் ஊசியால ஒரு இடம் பாக்கி…
அவன்...
அத்தியாயம் - 9
பாரதியை, ரெஜினாவிடம் ஒப்படைத்து விட்டு, தனக்கு ஒதுக்கப்பட்ட அறைக்கு வந்த செழியனுக்கு, இந்த கேஸில் யோசிக்க வேண்டியது நிறைய இருந்தது.
அதனால் தான், இக்கட்டான நிலையிலும் பாரதியை ரெஜினாவிடம் ஒப்படைத்து விட்டு வந்து விட்டவன்.. பின்னால் கையை கட்டிக்கொண்டு குறுக்கும் நெடுக்குமாக அந்த அறையை அளந்து கொன்டிருந்தான்.
எப்படி யோசித்தாலும் திவ்யபாரதி எப்படி குற்றவாளியானாள்...
அத்தியாயம் - 8
காதலோடு வளைகாப்பு நடத்த ஆசைப்பட்ட கைகளுக்கு, தன் கைகளாலே விலங்கிட்டதை இன்னமும் நம்ப முடியாமல் பார்த்தவனுக்கு, வார்த்தைகளும் தடை பட்டுப் போக, கட்டிலில் அப்படியே தொய்ந்து அமர்ந்துவிட்டான், செழியன்.
தன் எஜமானனின் இந்த அவதாரம், அந்த இரு காவலர்களுக்கும் புரியாமல் போக, சூழ்நிலையை தங்கள் கைகளில் எடுத்துக்கொண்டவர்கள், திவ்ய பாரதியை அழைத்துக்கொண்டு காவல்...
அத்தியாயம் - 7
மறுநாள் விடிந்ததுமே, ஒரு பத்திரிக்கை டிவி விடாமல் செழியனால் திட்டமிட்டு பரப்பபட்ட நியூஸே, ஒலிபரப்பப் பட்டது. செழியனை ரேப்பிஸ்ட்டாக சித்தரிக்கப்பட்டிருந்த அந்த செய்தி, திவ்யபாரதி பணிபுரியும் பத்திரிக்கையிலும் பிரசுரிக்கப் பட்டிருந்தது.
செழியனின் நேரடி ஆணையால் அனைத்து பத்திரிக்கையிலும் இரவோடு இரவாக பிரசுரிக்கப் பட்டிருந்த படியால், இந்தச் செய்தி அலுவலகம் வந்த பின்பே திவ்ய...
அத்தியாயம் - 6
தந்தையிடம் பேசிய பின் செழியனுக்கு மனம் இலகுவாகி விட, திவ்யபாரதியைப்பற்றி தந்தையிடம் பேசியதாலோ என்னவோ, அவள் ஞாபகம் அதிகமாக அவனை வாட்டியது.
போனை எடுத்து வாட்ஸப் பார்த்தான். அவள் அக்டிவில் இருப்பதாகக் காட்டியது. இது எப்போதாவது அவன் செய்வது தான். அவள் அக்டிவில் இருந்தால்.. என்னவோ அவன் கூடவே இருப்பது போல் ஒரு...
அத்தியாயம் - 5
இப்படியே ஒரு வாரம் கடந்திருக்க, மேலும் இருவர் கடத்தப்பட்டிருந்தனர். கடத்தப்பட்டவர்களில், ஒருவன் MP மகனும், அவனின் ஆருயிர் நண்பனும் தான், இருவருமே செல்வத்தில் செழிப்பவர்கள்.
தமிழகம் முழுவதுமே இந்தத் தொடர் கொலைகள் அதிர்வலையை ஏற்படுத்தியதால், இம்முறை அதிசயத்திலும் அதிசயமாய், கடத்தப்பட்டதுமே போலீசுக்குத் தகவல் வந்திருந்தது.
அதிர்ந்து போனது காவல்துறை. பத்திரிகை மீடியா என்று அனைத்திலும்...
அத்தியாயம் - 4
செழியன் தன் முன் வைக்கப்பட்டிருந்த ஃபைல்களை ஒவ்வொன்றாக அக்கு வேறு, ஆணி வேறாக ஆராய்ந்து கொண்டிருந்தான். நேற்று நடைபெற்ற எக்ஸ் MLA ராஜரத்தினத்தின் மகனோடு சேர்த்து, இதுவரை 5 கொலைகள். இதுவரை நடத்தப்பட்ட கொலைகளின் போஸ்ட்மார்ட்டம் அத்தனையும், அவன் டேபிளின் மேல் விரிந்து கிடந்தன. அந்த ரிப்போர்ட் படி, இரண்டு கொலைகள்...
அத்தியாயம் - 3
ஸ்டேஷனிலிருந்து கிளம்பிய செழியனின் கார், நேரே சென்று நின்றது அந்த மினி பங்களாவின் முன்பு தான். அங்கு அவனுக்கு முன்னமே திவ்ய பாரதியும், இன்னும் சில பத்திரிக்கை மற்றும் மீடியாவைச் சேர்ந்தவர்களும் நின்றிருந்தனர்.
“இவங்களுக்கு மட்டும் எப்படித்தான் மூக்கு வேர்க்குமோ” என்று நினைத்தவன், அவர்களை ஒரு பார்வை பார்த்துவிட்டு, நேரே சம்பவம் நடந்த...
அத்தியாயம் - 2
செழியன் DGP அலுவலகத்தில் இருந்து வெளியில் வந்ததுமே, பத்திரிகைக்காரர்கள் சூழ்ந்து கொண்டனர். அனைத்து பக்கங்களில் இருந்தும் கேள்விகள் எழுந்தது. ஒவொருவரும் ஒவ்வொரு கேள்வியை கேட்க.. அவன் காதில் விழுந்தது என்னவோ, அந்தக் குரல் மட்டும் தான்.
“Sir, உங்களால மட்டும் அந்தக் கொலைகாரங்களப் பிடிக்க முடியுமா? போலீஸ் தண்டிக்காம விட்ட ரவுடிங்கள, அவங்க...
அத்தியாயம் - 1
ஓம் சாய் நமோ நமஹா!
ஸ்ரீ சாய் நமோ நமஹா!
ஜெய் ஜெய் சாய் நமோ நமஹா!
சத்குரு சாய் நமோ நமஹா!
சுற்றிலும் பசுமை போர்த்திய அழகிய மலைக்கிராமம். மேகத்தை கொஞ்சம் கிள்ளி, தேகத்தில் பூசிக்கொள்ளலாம், அவ்வளவு அருகில் மேகக் கூட்டங்கள்.
அதிகாலைச் சூரியன், மலைகளோடு முத்தமிட்டுக் கொண்டிருந்த அந்த அதிகாலை வேளையில், கொஞ்சம் உயரமான பகுதியில்...