அக்கினி குஞ்சொன்று கண்டேன்!
அத்தியாயம் - 20
கார்த்தியின் வீட்டிலிருந்து கிளம்பிய செழியன், நேராக DGP ராஜேந்திரனின் வீட்டிற்குச் சென்றான். அங்கு அரைமணி நேரங்கள் போல் பேசிக்கொண்டு இருந்தவன், கடைசியாக திவ்யபாரதியை, நாளை மத்திய சிறையில் ஒப்படைக்கப் போவதாகச் சொல்லி, அனுமதி வாங்கிக்கொண்டான்.
அதுபற்றி மேலும் விவாதித்து, அவரின் அறிவுரைகளையும் பெற்றவன், அங்கிருந்து வில்லிலிருந்து புறப்பட்ட அம்பு போல்.. தன்னவளைக் காண...
அத்தியாயம் - 15
திவ்யபாரதியை பத்திரமாக மீண்டும் செல்லுக்குக் கொண்டு வந்த செழியனுக்கு, மனது ஒரு நிலையில் இல்லை. நீதிபதி சொன்னது போல் திவ்ய பாரதியை மத்திய சிறைச்சாலையில் ஒப்படைக்கும் முன், செழியனுக்கு நிறைய தெரிய வேண்டி இருந்தது. கிட்டத்தட்ட தூக்கு தண்டனை உறுதியாகி விட்ட நிலையில், இன்னும் இந்த கேஸில் எங்கோ இடிப்பது போல்...
அத்தியாயம் - 10
செழியன் கொலையைப் பற்றிக் கேட்டதும் முதலில் அதிர்ந்தாலும், திவ்யபாரதிக்குத் தெரியும், செழியனின் கண்களில் எதுவுமே தப்பாது என்று. அனைத்திற்கும் தாயாராகத்தான் சரணடைந்திருந்தாள்.
அதனால் செழியன் கேட்டதும், ஆம் என்று ஒத்துக் கொண்டவள், கையோடு செழியனையும் கொன்றிருக்க வேண்டும் என்று அவனிடமே சொல்லவும்,
சிரித்து விட்ட செழியன், “எப்படி என்னையும் ஊசியால ஒரு இடம் பாக்கி…
அவன்...
அத்தியாயம் - 24
ஒரே திட்டத்தில் பல வெற்றிகளை குவித்து இருந்தான், செழியன்.
ஆம், மந்திரி திவ்யபாரதியை கொல்லப் போட்ட திட்டத்தையும், கார்த்தி அவளைக் காப்பாற்ற போட்ட திட்டத்தையும் இணைத்து, தனக்கு சாதகமாக சில மாறுதல்களைச் செய்த செழியன், தான் நினைத்த காரியத்தில் வெற்றி பெற்றிருந்தான்.
கார்த்தி, திவ்ய பாரதியை சிறைக்குச் செல்லும் வழியில் கடத்த திட்டமிட்டிருந்தான். அப்படி...
அத்தியாயம் - 9
பாரதியை, ரெஜினாவிடம் ஒப்படைத்து விட்டு, தனக்கு ஒதுக்கப்பட்ட அறைக்கு வந்த செழியனுக்கு, இந்த கேஸில் யோசிக்க வேண்டியது நிறைய இருந்தது.
அதனால் தான், இக்கட்டான நிலையிலும் பாரதியை ரெஜினாவிடம் ஒப்படைத்து விட்டு வந்து விட்டவன்.. பின்னால் கையை கட்டிக்கொண்டு குறுக்கும் நெடுக்குமாக அந்த அறையை அளந்து கொன்டிருந்தான்.
எப்படி யோசித்தாலும் திவ்யபாரதி எப்படி குற்றவாளியானாள்...
அத்தியாயம் - 12
நீதிபதி முன், கொலை செய்த விதத்தை, எந்த வித தயக்கமோ, பயமோ இல்லாமல்… திவ்யபாரதி சொல்லி முடிக்கவும்,
கோபமாக கேள்வி கேட்க வந்த வக்கீலைத் தடுத்த ஜட்ஜ் விஜயலஷ்மி, “இதெல்லாம் செய்யத்தானே நாங்க இருக்கோம். சட்டத்தை நீங்களே இடுப்பில் தூக்கி வச்சுக்கிட்டா, நாங்கெல்லாம் எதுக்குமா?” என்றார் கோபம் பொங்க…
சத்தம் போட்டுச் சிரித்த திவ்யபாரதி,
“உங்க...
அத்தியாயம் - 8
காதலோடு வளைகாப்பு நடத்த ஆசைப்பட்ட கைகளுக்கு, தன் கைகளாலே விலங்கிட்டதை இன்னமும் நம்ப முடியாமல் பார்த்தவனுக்கு, வார்த்தைகளும் தடை பட்டுப் போக, கட்டிலில் அப்படியே தொய்ந்து அமர்ந்துவிட்டான், செழியன்.
தன் எஜமானனின் இந்த அவதாரம், அந்த இரு காவலர்களுக்கும் புரியாமல் போக, சூழ்நிலையை தங்கள் கைகளில் எடுத்துக்கொண்டவர்கள், திவ்ய பாரதியை அழைத்துக்கொண்டு காவல்...
அத்தியாயம் - 13
திவ்ய பாரதி! கோர்ட்டில் சொல்லச் சொல்ல, இரத்தமென சிவந்த கண்களுடன், கையாலாகா தனத்துடன், கேட்டுக் கொண்டிருந்த செழியனுக்கு, இவை எல்லாம் நேற்றைய இரவே, ஏட்டு சின்ன சாமி சொல்லக் கேட்டிருந்தான் தான்.
அவள் சம்மந்தப்பட்ட கேஸ் ஃபைலையும், அப்போது வெளி வந்த பேப்பர்களையும் பார்த்தும், முழுதாக தெரிந்து கொண்டிருந்தாலும், தன்னவள் வாயால் கேட்க...
அத்தியாயம் - 2
செழியன் DGP அலுவலகத்தில் இருந்து வெளியில் வந்ததுமே, பத்திரிகைக்காரர்கள் சூழ்ந்து கொண்டனர். அனைத்து பக்கங்களில் இருந்தும் கேள்விகள் எழுந்தது. ஒவொருவரும் ஒவ்வொரு கேள்வியை கேட்க.. அவன் காதில் விழுந்தது என்னவோ, அந்தக் குரல் மட்டும் தான்.
“Sir, உங்களால மட்டும் அந்தக் கொலைகாரங்களப் பிடிக்க முடியுமா? போலீஸ் தண்டிக்காம விட்ட ரவுடிங்கள, அவங்க...
அத்தியாயம் - 1
ஓம் சாய் நமோ நமஹா!
ஸ்ரீ சாய் நமோ நமஹா!
ஜெய் ஜெய் சாய் நமோ நமஹா!
சத்குரு சாய் நமோ நமஹா!
சுற்றிலும் பசுமை போர்த்திய அழகிய மலைக்கிராமம். மேகத்தை கொஞ்சம் கிள்ளி, தேகத்தில் பூசிக்கொள்ளலாம், அவ்வளவு அருகில் மேகக் கூட்டங்கள்.
அதிகாலைச் சூரியன், மலைகளோடு முத்தமிட்டுக் கொண்டிருந்த அந்த அதிகாலை வேளையில், கொஞ்சம் உயரமான பகுதியில்...
அத்தியாயம் - 4
செழியன் தன் முன் வைக்கப்பட்டிருந்த ஃபைல்களை ஒவ்வொன்றாக அக்கு வேறு, ஆணி வேறாக ஆராய்ந்து கொண்டிருந்தான். நேற்று நடைபெற்ற எக்ஸ் MLA ராஜரத்தினத்தின் மகனோடு சேர்த்து, இதுவரை 5 கொலைகள். இதுவரை நடத்தப்பட்ட கொலைகளின் போஸ்ட்மார்ட்டம் அத்தனையும், அவன் டேபிளின் மேல் விரிந்து கிடந்தன. அந்த ரிப்போர்ட் படி, இரண்டு கொலைகள்...
அத்தியாயம் - 11
கோர்ட்டில் திவ்யபாரதியின் கேஸ் ஏற்றுக் கொள்ளப்பட்டு, அவள் பெயர் அழைக்கப்பட, எந்த வித தயக்கமோ, பயமோ இல்லாமல், கம்பீரமாக நடந்து வந்தவளின் மீது நீதிபதியின் பார்வை படிந்து மீண்டது.
தவறு செய்திருக்க வாய்ப்பில்லை என்று அடித்துச் சொல்லும்படியான முகம், அதில் நான் தான் செய்தேன் என்று தெனாவட்டு காட்டும் கண்கள். கண்களால் திவ்யபாரதியை...
அத்தியாயம் - 30
மறுநாள் காலை கண்விழித்ததும், வாசலில் வந்து குரல் கொடுத்தான் வல்லன்,
வெளியில் வந்த செழியனிடம் விசயத்தை சொல்லிவிட்டு அவன் சென்றுவிட,
அப்போதுதான் தூங்கி எழுந்த படி இறங்கிக் கொண்டிருந்தான், கார்த்தி.
வந்ததும் வராததுமா, “என்னடா பண்ண அவனை…” என்ற கேள்வியில் திகைத்து நின்றான், கார்த்தி.
“யாரை நான் என்ன பண்ணேன்?” என்று புரியாமல் பார்த்தவனிடம்..
“சும்மா நடிக்காதடா, நேத்து...
அத்தியாயம் - 22
திவ்யபாரதி பயணித்த வாகனம், தகுந்த பாதுகாப்புடன் அந்த மலைப்பாதையில் மிதமான வேகத்தில் சென்று கொண்டிருந்தது. வேனில் ஏறியதுமே, திவ்யபாரதியோ தூங்க ஆரம்பித்துவிட்டாள். இவ்வளவு மன உளைச்சலிலும், நிர்ச்சலனமின்றி தூங்குபவளை மௌனமாகப் பார்த்திருந்தான், செழியன்.
இத்தனை வருடங்களாக மனதில் அடைத்து வைத்திருந்த சுமைகளை எல்லாம் இறக்கி வைத்தவள் நிம்மதியாக தூங்கிவிட, தன்னவள் அடைந்த துன்பங்களை...
அத்தியாயம் - 16
தன் தந்தையைப் பார்த்த பரவசத்தில் எழுந்த போது, தவறி விழுந்த ஃபைலிலிருந்து பறந்த பேப்பர்களை ஒவ்வொன்றாக எடுத்து வைத்துக்கொண்டிருந்த செழியன்,
“நாகராஜ்” என்ற வார்த்தையில், தன் தந்தையை திரும்பிப் பார்த்தவன், “அப்பா, இவனை உங்களுக்குத் தெரியுமா?” என்று அதிர்ச்சியோடு கேட்க,
“என் சர்வீஸ்லயே, இவனைத்தான் எனக்கு ஏற்பட்ட கரும்புள்ளியா நினைச்சிக்கிட்டு இருக்கேன்பா, இவனை முடிக்க...
அத்தியாயம் - 32
மறுநாள் விடியலில் கார்த்தி ஊருக்குக் கிளம்பி விட, அவன் சகாக்கள் செழியனுக்கு காவலாய் இருந்து கொண்டனர். காலையில் இருந்து ஒரு மார்க்கமாகவே சுத்திக் கொண்டிருந்தான், செழியன். சன்னமான விசில் சத்தம் வேறு, அவன் மனதை பட்டவர்த்தனமாக்கிக் கொண்டிருந்தது.
பாரதியை கண்டு கொள்ளாதது போலவே நடித்தவன், அவ்வப்போது தோட்டத்திற்கு மட்டும் சென்று வந்தான்.
மாலை மயங்கிய...
அத்தியாயம் - 18
‘எங்களோடது கொலைகார நட்பு நண்பா!’ என்று சொல்லிச் சிரித்த கார்த்தி, தனக்கும் பாரதிக்கும் ஏற்பட்ட முதல் சந்திப்பைப் பற்றியும், அவர்களது நட்பு பற்றியும், செழியனிடம் விவரிக்க ஆரம்பித்தான்.
பாரதியை நினைத்த கார்த்தியின் மனதில் மெலிதான புன்னகை தோன்ற, “எங்க நட்பே, அந்த நாகராஜை கொலை பண்ணப்போன இடத்தில் தான் ஆரம்பிச்சது.” என்றவன்,
“எதிர்பாராத விதமா,...
அத்தியாயம் - 31
செழியன் கோபத்தில் உதிர்த்த வார்த்தைகள், தான் எவ்வளவு அபத்தமாகக் கேட்டிருக்கிறோம் என்று திவ்ய பாரதிக்குப் புரியவைத்தது. தான் பேசிய வார்த்தைகள் அவனை எவ்வளவு காயப்படுத்தும் என்றும் உணர்ந்திருந்தாள்.
தனக்காக தன் தாய் தகப்பனை, உயிருக்கும் மேலாக நேசிக்கும் பணியையும் தூக்கி எறிந்துவிட்டு, தன்னையே சுற்றி வருபவனிடம் இப்படிச் சொன்னது, எவ்வளவு பெரிய அபத்தம்...
அத்தியாயம் - 35
அன்று மாலை…
செழியனின் ஜீப் சத்தம் தூரத்தில் கேட்டதும் வெளியில் விளையாடிக் கொண்டிருந்த அம்மு வீட்டுக்குள் ஓடி வந்தவள்,
“அம்மா, நான் எங்கயிருக்கேன்னு அப்பா கேட்டா சொல்லாதீங்க! அடிச்சி கேட்டாலும் சொல்லாதீங்க!” என்று மாடி ஏறி ஓட..
தடுத்து நிறுத்திய திவ்யபாரதியோ, “ஏய்! மரியாதையா சொல்லிட்டுப் போ! இன்னைக்கு என்ன வம்பைடி இழுத்து வச்சிருக்க…?”
“கொஞ்சம் பொறும்மா!...
அத்தியாயம் - 21
திவ்யபாரதி தூங்கியதும், எத்தனையோ வேலைகள் இருந்தாலும், அது அத்தனையும் தூக்கிப்போட்டுவிட்டு, இன்று ஒரு நாளாவது தன்னவளுக்கு நிம்மதியான தூக்கத்தை தந்துவிட வேண்டும் என்று இம்மியளவும் அசையாமல் அமர்ந்திருந்தான், செழியன்.
இன்றைய விடியல் பொழுதை நினைத்து தூக்கமும் வராமல் உழன்றவன், அவ்வப்போது திவ்ய பாரதி தூக்கத்தை கலைக்காத வகையில், ஃபோன் மட்டும் பேசிக் கொண்டிருந்தான்....