அக்கினி குஞ்சொன்று கண்டேன்!
அத்தியாயம் - 30
மறுநாள் காலை கண்விழித்ததும், வாசலில் வந்து குரல் கொடுத்தான் வல்லன்,
வெளியில் வந்த செழியனிடம் விசயத்தை சொல்லிவிட்டு அவன் சென்றுவிட,
அப்போதுதான் தூங்கி எழுந்த படி இறங்கிக் கொண்டிருந்தான், கார்த்தி.
வந்ததும் வராததுமா, “என்னடா பண்ண அவனை…” என்ற கேள்வியில் திகைத்து நின்றான், கார்த்தி.
“யாரை நான் என்ன பண்ணேன்?” என்று புரியாமல் பார்த்தவனிடம்..
“சும்மா நடிக்காதடா, நேத்து...
அத்தியாயம் - 29
காலையில் அந்தச் செய்தியைப் பார்த்து பயந்து நடுங்கியது முதல், பாதிக்கப்பட்ட பெண்ணின் கையில் சாட்டையைக் கொடுத்து அடி வெளுக்க வைத்தது வரை நினைத்துப் பார்த்த திவ்யபாரதி, அன்று முழுவதும் மிகவும் சந்தோஷமாகச் சுற்றி வந்தாள்.
இரவு திவ்யபாரதியாகவே செழியனை நெருக்கிக் கொண்டு படுத்திருந்தவள், சட்டென அவன் நெற்றியில் முத்தம் ஒன்றை பதித்து “தேங்க்ஸ்...
அத்தியாயம் - 28
திரையன் அரிமா, மூவரையும் அழைத்துவரச் சொல்லி ஆள் அனுப்பி இருந்தார். செய்தி கொண்டு வந்தவன் சொல்லி விட்டுச் சென்றதும்.
கார்த்தியோ, “பாரதிய அங்க கூட்டிப் போகணுமா, செழியா” என்று சற்றே தயங்கியபடி கேட்க,
வல்லன் மூலம் விசயமறிந்திருந்த செழியன், “கண்டிப்பா” என்றவனின் கண்கள் சிவந்து காணப்பட்டது.
கார்த்திக்கும் அதுவே தான் விருப்பம். இருந்தும் செழியன் அதை...
அத்தியாயம் - 27
திவ்யபாரதி தூங்கியதும் மெதுவாக வெளியில் வந்த செழியன், பிரேமிட்ட போட்டோ முன் நின்று, "உன்னை சீக்கிரமா தேடி வருவேன், உன்னை என்னைக்கு போடுறேனோ, அன்னைக்கு தான், என் மனசு சாந்தி அடையும்." என்று சபதமிட்டுக் கொண்டிருந்தான்.
பின்னால் "க்கும்... க்கும் " என்று இருமும் சத்தம் கேட்கவும், அவசரமாக அலமாரியை மூடிவிட்டு திரும்பிப்...
அத்தியாயம் - 26
கோவிலில் வண்டியை நிறுத்திய செழியன், ஜீப்பிலிருந்து இறங்கி பாரதியைப் பார்க்க, எதுவும் பேசாமல் அவனோடு கூட கோவிலுக்குள் சென்றாள்.
அவளிடமும் மருத்துவர் தேவையானவற்றை சொல்லித் தான் வைத்திருந்தார். அதைப் பற்றிய சிந்தனையில் இருந்தவளுக்கு, செழியனிடம் பேச வார்த்தை வரவில்லை. புரிகிறது தான், தனக்காக, தான் காதலிக்கும் வேலையைக் கூட விட்டுவிட்டு, கூடவே இருந்து...
அத்தியாயம் - 25
செழியன் தற்பொழுது தங்கியிருக்கும மலைவீடு
முதல் அத்தியாயத்தில் பார்த்த வீடு.
மேகங்கள் மடியில் தவழும், அந்த மலைவாசஸ்தலத்தின், குடிசையிலும் வரையறுக்க முடியாத, மாளிகையும் அல்லாத சிறிய கல் வீட்டில்.
தன் நெஞ்சில் கோழிக் குஞ்சியாய் சுருண்டிருந்தவளின் தலையை வருடி விட்டவாறே, அமைதியாய் தூங்குபவளை கவலையுடன் பார்த்திருந்தான், செழியன். ஆனால் அவன் நெஞ்சோ உலைக் களமாக கொதித்துக்...
அத்தியாயம் - 24
ஒரே திட்டத்தில் பல வெற்றிகளை குவித்து இருந்தான், செழியன்.
ஆம், மந்திரி திவ்யபாரதியை கொல்லப் போட்ட திட்டத்தையும், கார்த்தி அவளைக் காப்பாற்ற போட்ட திட்டத்தையும் இணைத்து, தனக்கு சாதகமாக சில மாறுதல்களைச் செய்த செழியன், தான் நினைத்த காரியத்தில் வெற்றி பெற்றிருந்தான்.
கார்த்தி, திவ்ய பாரதியை சிறைக்குச் செல்லும் வழியில் கடத்த திட்டமிட்டிருந்தான். அப்படி...
அத்தியாயம் - 23
முழுதாக பத்து நாட்களுக்குப் பிறகு...
அந்த அரசாங்க மருத்துவமனையின் தரமான சிகிச்சை அறையில், பெட்டில் அமர்ந்து கூலாக ஆப்பிள் சாப்பிட்டு கொண்டிருந்தான், செழியன். அருகில் DGP ராஜேந்திரன் மற்றும் அவன் தந்தை மகேந்திரன்.
விபத்துச் செய்தி கேள்விப்பட்டு வரத்துடித்த அன்னையை, தான் நலமாக இருப்பதாகச் சொல்லி, தங்கைக்கு இப்போது தாயின் துணை அவசியம் என்று...
அத்தியாயம் - 22
திவ்யபாரதி பயணித்த வாகனம், தகுந்த பாதுகாப்புடன் அந்த மலைப்பாதையில் மிதமான வேகத்தில் சென்று கொண்டிருந்தது. வேனில் ஏறியதுமே, திவ்யபாரதியோ தூங்க ஆரம்பித்துவிட்டாள். இவ்வளவு மன உளைச்சலிலும், நிர்ச்சலனமின்றி தூங்குபவளை மௌனமாகப் பார்த்திருந்தான், செழியன்.
இத்தனை வருடங்களாக மனதில் அடைத்து வைத்திருந்த சுமைகளை எல்லாம் இறக்கி வைத்தவள் நிம்மதியாக தூங்கிவிட, தன்னவள் அடைந்த துன்பங்களை...
அத்தியாயம் - 21
திவ்யபாரதி தூங்கியதும், எத்தனையோ வேலைகள் இருந்தாலும், அது அத்தனையும் தூக்கிப்போட்டுவிட்டு, இன்று ஒரு நாளாவது தன்னவளுக்கு நிம்மதியான தூக்கத்தை தந்துவிட வேண்டும் என்று இம்மியளவும் அசையாமல் அமர்ந்திருந்தான், செழியன்.
இன்றைய விடியல் பொழுதை நினைத்து தூக்கமும் வராமல் உழன்றவன், அவ்வப்போது திவ்ய பாரதி தூக்கத்தை கலைக்காத வகையில், ஃபோன் மட்டும் பேசிக் கொண்டிருந்தான்....
அத்தியாயம் - 20
கார்த்தியின் வீட்டிலிருந்து கிளம்பிய செழியன், நேராக DGP ராஜேந்திரனின் வீட்டிற்குச் சென்றான். அங்கு அரைமணி நேரங்கள் போல் பேசிக்கொண்டு இருந்தவன், கடைசியாக திவ்யபாரதியை, நாளை மத்திய சிறையில் ஒப்படைக்கப் போவதாகச் சொல்லி, அனுமதி வாங்கிக்கொண்டான்.
அதுபற்றி மேலும் விவாதித்து, அவரின் அறிவுரைகளையும் பெற்றவன், அங்கிருந்து வில்லிலிருந்து புறப்பட்ட அம்பு போல்.. தன்னவளைக் காண...
அத்தியாயம் - 19
தன்னால் முடிந்த வரை தடுத்துப் பார்த்த பாரதி, செழியனைக் கொன்றே தீர வேண்டும் என்று கிளம்பியஅவனை தடுக்க முடியாமல் தவித்து நின்றவள், ஒரு நொடிதான் யோசித்திருப்பாள், பின்னர் ஓடி வந்து கார்த்தியின் ஜீப்பில் தாவி ஏறியவள், மறக்காமல் கார்த்தி கடத்தியவர்களை கட்டிப்போட பயன்படுத்தும் கைவிலங்கையும் கையோடு எடுத்து, தன் ஜெர்க்கினுக்குள் மறைத்துக்கொண்டாள்.
ஜீப்பில்...
அத்தியாயம் - 18
‘எங்களோடது கொலைகார நட்பு நண்பா!’ என்று சொல்லிச் சிரித்த கார்த்தி, தனக்கும் பாரதிக்கும் ஏற்பட்ட முதல் சந்திப்பைப் பற்றியும், அவர்களது நட்பு பற்றியும், செழியனிடம் விவரிக்க ஆரம்பித்தான்.
பாரதியை நினைத்த கார்த்தியின் மனதில் மெலிதான புன்னகை தோன்ற, “எங்க நட்பே, அந்த நாகராஜை கொலை பண்ணப்போன இடத்தில் தான் ஆரம்பிச்சது.” என்றவன்,
“எதிர்பாராத விதமா,...
அத்தியாயம் - 17
கடிதத்தையும், அது சம்பந்தமாக தன் தந்தை எழுதி வைத்த குறிப்புகளையும் படித்து முடித்த செழியன், அதன் கனம் தாங்காமல் தந்தையை ஏறிட…
“இந்த லெட்டர்ல அந்த சின்னப்பையனால என்ன எழுத முடியுமோ, அதைத்தான் எழுதியிருந்தான், மத்த எல்லாம் அவன் சொன்னதையும் விசாரிச்சதையும் வச்சி, இப்படித்தான் நடந்து இருக்கும்னு என் அனுமானம். மீதி..” என்றவர்...
அத்தியாயம் - 16
தன் தந்தையைப் பார்த்த பரவசத்தில் எழுந்த போது, தவறி விழுந்த ஃபைலிலிருந்து பறந்த பேப்பர்களை ஒவ்வொன்றாக எடுத்து வைத்துக்கொண்டிருந்த செழியன்,
“நாகராஜ்” என்ற வார்த்தையில், தன் தந்தையை திரும்பிப் பார்த்தவன், “அப்பா, இவனை உங்களுக்குத் தெரியுமா?” என்று அதிர்ச்சியோடு கேட்க,
“என் சர்வீஸ்லயே, இவனைத்தான் எனக்கு ஏற்பட்ட கரும்புள்ளியா நினைச்சிக்கிட்டு இருக்கேன்பா, இவனை முடிக்க...
அத்தியாயம் - 15
திவ்யபாரதியை பத்திரமாக மீண்டும் செல்லுக்குக் கொண்டு வந்த செழியனுக்கு, மனது ஒரு நிலையில் இல்லை. நீதிபதி சொன்னது போல் திவ்ய பாரதியை மத்திய சிறைச்சாலையில் ஒப்படைக்கும் முன், செழியனுக்கு நிறைய தெரிய வேண்டி இருந்தது. கிட்டத்தட்ட தூக்கு தண்டனை உறுதியாகி விட்ட நிலையில், இன்னும் இந்த கேஸில் எங்கோ இடிப்பது போல்...
அத்தியாயம் - 14
திவ்யபாரதியின் சிரிப்பில் அந்த கோர்ட்டில் இருந்தவர்களோ, ‘இவளுக்கென்ன பைத்தியம் பிடிச்சிருச்சா..? தூக்கு தண்டனைன்னு சொன்னதும், இப்படி சிரிக்குதே இந்தப் பொண்ணு.’ என்று அதிர்ந்த படி பார்க்க,
நீதிபதி கூட அந்த சந்தேகத்தில் தான் திவ்யபாரதியை அதிர்ச்சியாகப் பார்த்திருந்தார். ஆனால், செழியனுக்கு மட்டுமே, அந்தச் சிரிப்பு, வேறு செய்தி ஒன்றைச் சொன்னது.
அப்போது அனுமதி வாங்கிக்கொண்டு...
அத்தியாயம் - 13
திவ்ய பாரதி! கோர்ட்டில் சொல்லச் சொல்ல, இரத்தமென சிவந்த கண்களுடன், கையாலாகா தனத்துடன், கேட்டுக் கொண்டிருந்த செழியனுக்கு, இவை எல்லாம் நேற்றைய இரவே, ஏட்டு சின்ன சாமி சொல்லக் கேட்டிருந்தான் தான்.
அவள் சம்மந்தப்பட்ட கேஸ் ஃபைலையும், அப்போது வெளி வந்த பேப்பர்களையும் பார்த்தும், முழுதாக தெரிந்து கொண்டிருந்தாலும், தன்னவள் வாயால் கேட்க...
அத்தியாயம் - 12
நீதிபதி முன், கொலை செய்த விதத்தை, எந்த வித தயக்கமோ, பயமோ இல்லாமல்… திவ்யபாரதி சொல்லி முடிக்கவும்,
கோபமாக கேள்வி கேட்க வந்த வக்கீலைத் தடுத்த ஜட்ஜ் விஜயலஷ்மி, “இதெல்லாம் செய்யத்தானே நாங்க இருக்கோம். சட்டத்தை நீங்களே இடுப்பில் தூக்கி வச்சுக்கிட்டா, நாங்கெல்லாம் எதுக்குமா?” என்றார் கோபம் பொங்க…
சத்தம் போட்டுச் சிரித்த திவ்யபாரதி,
“உங்க...
அத்தியாயம் - 11
கோர்ட்டில் திவ்யபாரதியின் கேஸ் ஏற்றுக் கொள்ளப்பட்டு, அவள் பெயர் அழைக்கப்பட, எந்த வித தயக்கமோ, பயமோ இல்லாமல், கம்பீரமாக நடந்து வந்தவளின் மீது நீதிபதியின் பார்வை படிந்து மீண்டது.
தவறு செய்திருக்க வாய்ப்பில்லை என்று அடித்துச் சொல்லும்படியான முகம், அதில் நான் தான் செய்தேன் என்று தெனாவட்டு காட்டும் கண்கள். கண்களால் திவ்யபாரதியை...