Mallika S
Mithrabarani’s Parthiban Kanaa 3
உ
சரணம் சரணம் சண்முகா சரணம்
சரணம் சரணம் சரவணபவ ஓம்
பார்த்திபன் கனா 3
நிசப்தம்.... நிசப்தம்... நிசப்தம்.. மட்டுமே நின்று கோலோச்சிக் கொண்டிருந்தது அவ்விடத்தில்! நிதானமாக சுதந்திரம் பெற்ற சுவாசக்காற்றின் சத்தம் சுவர்களில் பட்டு...
Raasitha’s Nin Mel Kaathalaagi Nindraen 29 3
"நீ யாருனு சொன்ன ?"
"லிங்கம் அய்யா. குவாரி வச்சிருக்காருல. "
"உன்ன இப்படிப் பண்ண சொன்னது யாரு ?"
"அதோ நிக்கிறாரே! அவருதான்" என மச்சக்காளையைக் கை காட்ட, அங்கோ மச்சக்காளை லிங்கத்துடன் சிரித்துச் சிரித்துப்...
Raasitha’s Nin Mel Kaathalaagi Nindraen 29 2
"சொல்லுங்க அண்ணே"
சிறி தயக்கத்தோடு, "நம்ம விழியோட வீட்டுலயும் பேசுங்க. அன்னைக்கு நடந்ததுல எனக்குச் சுத்தமா சம்மதம் இல்ல. இந்தப்புள்ள முகத்தைப் பார்த்து கூடப் பேச பிடிக்கல. ஆனா இந்தப் புள்ள வந்த இத்தனை...
Raasitha’s Nin Mel Kaathalaagi Nindraen 29 1
ஹீரோவோ வில்லனோ - 29
லிங்கத்தை வழி அனுப்பிய பாரிஜாதம் வன்மம் கலந்த முறுவல் இருந்தபோதும் இரண்டு மனம் கொண்டு தவித்தபடி அப்படியே கொல்லைக்கு வர, அதுவோ கேட்பார் யாருமின்றித் தனித்துக் கிடந்தது. எப்போதும்...
Shanadevi’s En Kaathal Paingiliyae 31
UD:31
வேகமாக திரும்பி பார்த்த கவி, முருகவேல் அவர்களது அறை வாசலில் நின்றிருப்பது தெரிந்தது... அவரை கண்டதும்,
'அய்யோ... மானமே போச்சு... இந்த முட்டக்கண்ணிய...' என பல்லை கடித்தபடி திரும்பி குழலியை முடிந்த மட்டும்...
Mila’s Uyirae Un Uyirena Naan Iruppaen 2
அத்தியாயம் 2
கயல்விழி ஏஜ் 23, மெடிகல் ஸ்டுடன்ட், இறப்பு:- அதிக போதைப்பொருள் உட்கொண்டமை. உடலில் உள்ள காயங்கள்? மர்மம்.
அமுதா ஏஜ் 28, துணை நடிகை, இறப்பு:- பாலியல் பலாத்காரம், போதைப்பொருள் பாவனை....
Dharshinichimba’s Un Vizhichiraiyinil 14
14
"நல்லா சிரிடா! அங்கங்க லவ் பண்ற பொண்ணுக்காக... அவுங்களே...!!! எவ்ளோ ரிஸ்க் வேணா எடுப்பாங்கன்னு கேள்வி பட்டுருக்கேன்..!!!. ஆனா, நீ இருக்க பாரு... என்னைய ரிஸ்க் எடுக்க வச்சிட்டு நீ ஜாலியா இங்க...
Nithya Siva’s Nenjil Saainthida Vaa Vennilaavae 15
Episode 15
கவிமதி காட்டிய போட்டோவை பார்க்காது, “என்னக்கா இது.” என்றான்.
“ம் போட்டோ.” என்றாள் தமக்கை.
“அது தெரிகிறது.அதை ஏன் என்னிடம் காட்டுகிறாய்.உனக்கு கண் தெரியாதா? அக்கா.”
“இல்லடா, அக்காவுக்கு கண் தெரியும்.உனக்கு கண் தெரியுமா என்று...
Nishalakshmi’s Thuli Maiyal Kondaen 8
வசந்தி யாரோ சத்தம் போடுவது போலிருக்க,வெளியே வந்து பார்த்தார்.வினோதனின் அம்மா தான் கத்திக் கொண்டிருந்தார்.
“ஐயோ,மாப்பிள்ளை வேற உள்ள இருக்காரே!இந்த ராட்சசி வேற கத்துக்கிட்டு இருக்காளே?”திட்டியவர்,கணவனை சென்று அழைக்க,உடன் மகேந்திரனும் வந்தான்.
அவர்களை பார்த்ததுமே,இன்னும் குரலுயர்த்தியவர்,”டேய்,என்...
Kavipritha’s Minnodu Vaanam Nee 2
மின்னோடு வானம் நீ.... 2
அமர் தன்னிரு கைகளை கீழே விரித்து... நட்ட நாடு மொட்டை மாடியில் மல்லாந்து படுத்து, நட்சத்திரங்களை பார்த்து ஏங்கிக்கொண்டிருந்தான்.
அமருக்கு என்னவோ நிலவை விட கண் சிமிட்டும் நட்சத்திரமே...
Kalpana Hariprasad’s Kaathal Anukkal 7
காதல் அணுக்கள் - 7
யார் பேச்சை தொடுங்குவது என தெரியாமல் சற்று நேரம் அமைதியே அங்கு ஆட்சிசெய்தது . எங்கே தன்னை தவறாக எண்ணி விடுவாரோ என்று கிஷோரின் முகம் பார்ப்பதை தவிர்த்து...
Raasitha’s Nin Mel Kaathalaagi Nindraen 28 2
"கதிர், உங்களுக்குக் கல்யாணம் ஆகிடுச்சுனு கொஞ்சம் நேரம் முன்னாடி பார்த்த தாமஸ் சொன்னாரு. என்னால நம்பவே முடில. நீங்க சொல்லவே இல்லையே" எனக் கேட்க, சிறிது தயங்கினாலும் பின் தெளிவான குரலில், "ஆமா...
Raasitha’s Nin Mel Kaathalaagi Nindraen 28 1
காதலின் கண்ணாமூச்சி -28
காதல் கண்ணாமூச்சியோ ?
கொண்டவனிடம் மட்டும் சொல்லாமல்
கொண்டாடுகிறாள் ஊர் உலகோடு
அவனோடு உண்டான காதலை
லிங்கத்திடம் முறையிட மகேஷ் மற்றும் சுந்தரின் பெற்றோரும் உறவினரும் வந்திருந்தனர்.ஆனால் அடாவடியாக இல்லை, அமைதியாகவே; அவர்களின்...
Mila’s Uyirae Un Uyirena Naan Iruppaen 1
அத்தியாயம் 1
அது ஒரு அதிகாலை நேரம் புலர்ந்தும், புலராமலும், சூரியன் தன் வரவை பறை சாற்றுவது போல் இருக்க, பறவைகளும் இரை தேடி கூண்டை விட்டு செல்லும் காட்ச்சி இல்லாமலேயே! ஓரிரண்டு...
Ramya Rajan’s Kannaana Kannae 5
கண்ணான கண்ணே
அத்தியாயம் 5
மறுநாளில் இருந்து நிருபனால் நியதியை பார்க்க கூட முடியவில்லை. அலுவலகத்தில் இருந்து எப்போது வீடு திரும்புகிறாள் என்று கூடத் தெரியவில்லை.
கைபேசிக்கு அழைத்துக் கேட்டால் வேலையைக் காரணமாகச்...
Vishnupriya’s Kaathal Thaanadi En Meethunakku 27 3
இதோ அவள் சொன்னவை எல்லாம் இவை தாம்.
மென்னிலாவை வருத்தம் தோய பார்த்தவளாக, “இன்னும் ஏன் ஒரு கட்டத்துல அவர் மேல எனக்கு காதலும் வந்தது.. தப்பு செய்றவங்க மத்தியில்.. செஞ்ச தப்புக்காக...
Shanadevi’s En Kaathal Paingiliyae 30
UD:30
"இங்கேறு டி... ஒழுங்கா அடக்கமா இருந்து பழகு... என்ற மவன் வாழ்க்க உன்னால கெட்டுச்சு...பொறவு நாங் சும்மா இருக்க மாட்டேன் சொல்லிப்புட்டேன்..." என தயாராகி வந்தவளின் கையில் சொம்பை திணித்து விட்டு எச்சரிக்கை...
Vethasri’s Malarae Malarvaai 7
மலரே மலர்வாய் 7
ஹ_ஸ்டன்(hழரளவழn) நகரம் ஆகஸ்ட் 28, 1836 ஆம் தேதி பஃப்போலோ பாயு நதிக்கிளையில் கண்டறியப்பட்டு ஜூன் 5, 1837இல் நகரமாக உருவாக்கப்பட்டது. இந்நகரம் முன்னாள் படைத்தளபதியும், குடியரசு டெக்சாஸ் பகுதியின்...
Shoba Kumaran’s Sithariya Ninaivugaliellaam Unathu Bimbamae 16
சிதறிய நினைவுகளிலெல்லாம் உனது பிம்பமே
அத்தியாயம் – 16
எதிர்பாரா சமையம், எதிர்பாரா இன்ப அலை தாக்கல் அஷோக்கிற்கும் சுதாவிற்கும். நிமிடங்கள் நொடிகளாய் தெரிந்த இன்ப தருணம்..
மூளை முற்றிலும் அதன் செயல்பாட்டை நிருத்துமுன் இருவரும் ஒரு...
Priya Prakash’s Manathaal Unnai Siraiyeduppaen 13 2
அம்மாச்சியின் கண்ணை துடைத்தவன்…. சத்தமாக... சைகையால் “எல்லாம் சரியாயிடும் நீங்க கவலை படாதிங்க.... நீங்க இப்ப சாப்பிட வாங்க??” தன் அம்மாச்சியை சாப்பிட அழைத்துச் செல்ல கனி பாத்ரூம் கதவில் சாய்ந்தவள் கதறி அழ ஆரம்பித்தாள்.... நம்ம...