Mallika S
Dharshinichimba’s Karaiyum Kaathalan 17
"அண்ணா! இங்க வாங்க. உங்க கைய காட்டுங்க" என்று நந்துவின் கரத்தினை இழுத்து அருகினில் அமரவைத்தாள்.
"என்னை ஏன் பார்க்கிறிங்க? உங்க பிரென்ட் எதிர்ல தான் இருக்கார். அவரை பார்க்க போறீங்க. சோ கண்ணை...
Raasitha’s Nin Mel Kaathalaagi Nindraen 31 2
*****
"டேய் எல்லாம் ரெடி பண்ணியாச்சு...மரத்துல இருக்கச் சீரியல் செட்டுக்கு சுவிட்ச் தரையோடு தரையாதான் இருக்கு. சுவிட்ச் பொட்டி வச்சு கனெக்க்ஷன் கொடுத்திருக்கே. பார்த்து மணி சத்தமும் உன் பொறுப்பு, சுவிட்ச் போடறதும் உன்...
Raasitha’s Nin Mel Kaathalaagi Nindraen 31 1
பவள மல்லி - 31
ஆழ்ந்த சிந்தனையில் அமர்ந்திருந்தான் பாண்டி. "டேய் இப்ப என்னத்துக்கு இவ்ளோ சீன் போடற ?" என்றபடி வந்தமர்ந்தார் சக்கரை. "டேய் எம்புட்டு பெரிய விஷயம் நடந்து போச்சு...கவலைப்படாம எப்படி...
Priya Prakash’s Manathaal Unnai Siraiyeduppaen 16 1
மனதால் உன்னை சிறையெடுப்பேன்
அத்தியாயம் - 16
துரை கனியை கீழே விழாமல் தாங்க கனி அவன் கையோடு அவனுடைய பனியனையும் இறுக்கி பிடித்திருந்தாள்... கீழே விழப்போகிறோமே என பயந்து கண்ணை மூடியிருந்தவள் விழாமல் இருக்கவும்...
Priya Prakash’s Manathaal Unnai Siraiyeduppaen 16 2
இவங்க மட்டும் நாமள பார்த்த அன்னைக்கே அத்தைக்கிட்ட சொல்லி வரவேண்டாம்னு தடுத்திருந்தா யார் என்ன பண்ணியிருக்க முடியும் அதோட அவங்க வீட்டையே குடுத்து நமக்கு உதவிதானே பண்ணினாங்க...
நாம வீட்ட விட்டு போனா...
Mithrabarani’s Parthiban Kanaa 4
உ
ஓம் ஓதுவார்க் கினியனே போற்றி !
பார்த்திபன் கனா 4
“மேடம்.... இன்டர்வியு செட்டியூல் பண்ணின நேரம் முடிஞ்சிடுச்சு... ஆனா நீங்க இன்னும் ஆரம்பிக்கவே இல்ல... இன்னமும் எவ்வளவு நேரம் தான் எங்களை காத்திருக்க சொல்லிட்டே...
Ramya Rajan’s Kannaana Kannae 7
கண்ணான கண்ணே
அத்தியாயம் 7
ஐந்தாவது நாள் காலை சேகர் வழக்கம் போல அலுவலகம் கிளம்பி விட, பிள்ளைகளை அழைத்துக் கொண்டு வசுமதியும் பள்ளிக்கு சென்றுவிட, வீட்டில் பெற்றோர் மட்டுமே இருந்தனர். அப்போது...
Mila’s Uyirae Un Uyirena Naan Iruppaen 5
அத்தியாயம் 5
"கல்யாணம் பண்ணிக்கிறியா?" என்று விஷ்வதீரன் கேட்டதும் முன்ன பின்ன தெரியாதவ கிட்ட என்ன கேக்குறாரு அவனை ஒரு புரியாத பார்வை ஆரோஹி பார்த்து வைக்க, அவளின் குழப்பமான முகத்தை பார்த்தவன்...
Mila’s Uyirae Un Uyirena Naan Iruppaen 4
அத்தியாயம் 4
தன்னந் தனிமையில் ஒரு காதலை வளர்த்தவன்
யாரும் அறியும்முன் அதை உயிருடன் புதைக்கிறேன்
எனுள் நுழைந்திடும்போது அதிர்வின்றியே நுழைந்தாயடி
வெடிக்கிடம் விடும்போதோ தொடர்பூகம்பம் விழைத்தாயடி
யாரோடு வாழ்ந்தாலும் நீ இன்பம் காணுவாய்
என்றேனும் ஓர் நாளில் என்...
Shanadevi’s En Kaathal Paingiliyae 33
UD:33
வீட்டிற்குள் நுழைந்தவளின் பார்வை எதிரில் நடுவில் நடைபயன்று கொண்டிருந்த பூங்குழலியின் மீது படிந்தது... அவளோ கவியழகன் என்ன செய்கிறான் என அறிந்துக்கொள்ளும் ஆர்வத்தில் இருந்ததால் கனிமொழி வந்ததை கவனிக்கவில்லை...
அவள் அருகில் சென்றவள், மெல்லிய...
Kalpana Hariprasath’s Kaathal Anukkal 8
காதல் அணுக்கள் - 8
சித்ரா எதிர்பார்த்தது போலவே கிஷோர் சென்றவுடன் சுபி தையா தக்கா என்று குதிக்க ஆரம்பித்தாள் .
யாரை கேட்டு நீங்க சம்மதம் சொன்னீங்க . என்னை ஒரு வார்த்தை...
Ramya Rajan’s Kannaana Kannae 6
கண்ணான கண்ணே
அத்தியாயம் 6
சென்னைக்குச் செல்ல இருவரும் விமானத்தில் எரியும் விட்டனர். தாங்கள் கொண்டு வந்த கைப்பையை உரிய இடம் பார்த்து வைத்துவிட்டு, நியதியின் அருகே இருந்த இருக்கையில் உட்கார்ந்த நிருபன்,...
Priya Prakash’s Manathaal Unnai Siraiyeduppaen 15 2
வசந்தா” கொஞ்சம் பொறு கனி ??”என்றபடி வேகமாக வீட்டிற்குள் சென்றார்...
உள்ளிருந்த வேகமாக வந்து தங்களை வெளியே போக சொல்ல போகும் துரையின் மனைவிக்காக காத்திருக்க அவரோ ஆரத்தி தட்டோடு வெளியில் வந்தார்.... தன்னை ஆரத்தி சுற்றும்...
Priya Prakash’s Manathaal Unnai Siraiyeduppaen 15 1
மனதால் உன்னை சிறையெடுப்பேன்
அத்தியாயம் - 15
கனி அங்கு அமர்ந்திருந்த துரையை பார்க்கவும்” இவங்களா......???” என எழுந்தவள் அப்படியே அதிர்ச்சியுடன் பார்த்துக் கொண்டிருக்க துரையோ முகத்தில் எந்த உணர்ச்சியையும் காட்டாமல் தன் வீல் சேரை லேசாக ஆட்டியபடி...
Shanadevi’s En Kaathal Paingiliyae 32
UD:32
குழலி வெளி வருவதற்குள் அவசரமாக வேலையை முடித்தவன் ஏதும் அறியாததை போல் மீண்டும் வந்து படுக்கையில் அமர்ந்துக் கொண்டான் விஷம சிரிப்புடன்...
'எவ்வளவு பாடுபடுத்துன... நீட்டா இருந்த என் ரூமை கொடுமை பண்ணி...
Raasitha’s Nin Mel Kaathalaagi Nindraen 30 2
ஏன் நீ பொய்யே பேசமாட்டியானு நான் ஓட்டுனேன்.
அதுக்கு அவ சொன்னா, 'பொய் எப்பவும் எனக்குப் பிடிக்காது. ஆனா சில நேரத்துல ஒரு பொய் உயிரையோ வாழ்க்கையையோ மாணத்தையோ காப்பாத்தும்னா அப்ப பொய் சொல்றது...
Raasitha’s Nin Mel Kaathalaagi Nindraen 30 1
நின்மேல் காதலாகி நின்றேன் கனலியே -30
சார் என்ற அழைப்புடன் நெய்தல் பன்னைக்கு வந்து நின்றான் மாரிமுத்துவின் வாக்குமூலத்தைப் படம்பிடித்த காமெரா மேன்.
"என்னையா சார்னு சொன்ன? மேல சொல்லு?" என்ற படி பாண்டி பந்தாவாகக்...
Shoba Kumaran’s Sithariya Ninaivugaliellaam Unathu Bimbamae 17
சிதறிய நினைவுகளிலெல்லாம் உனது பிம்பமே
அத்தியாயம் – 17
நாட்கள் நகர, இன்ப உலகில் சஞ்சரித்தவனோடு பழகுபவர்களுக்கும் நாட்கள் இனிமையாகவே இருந்தது. காதல் செய்த மாயை.. அஷோக் முகத்தில் ஒட்டிய புன்னகை நிரந்தரமாகவே ஒட்டிக்கொண்டது.
சிரித்த முகமாய்...
Mila’s Uyirae Un Uyirena Naan Iruppaen 3
அத்தியாயம் 3
தீரமுகுந்தன் விறு விறுவென வீட்டுக்குள் ஓடி வரவும்
"டேய் முகுந்த் எங்கடா ஸ்கூபி?" என்று திருமாறன் கேக்க
அவருக்கு பதில் சொல்லாது உள்ளே சென்றவன் குளியலறைக்குள் புகுந்து குளித்தேன் என்று...
Priya Prakash’s Manathaal Unnai Siraiyeduppaen 14
மனதால் உன்னை சிறையெடுப்பேன்
அத்தியாயம் - 14
துரை தன் கையில் வைத்திருந்த கடிதத்தை வெறித்தபடி இருக்க இரண்டு பேப்பர் இருந்தது ஒன்று தன்தாய்க்கு எழுதிய கடிதம் மற்றொன்று வெற்றுக்காகிதத்தில் கையெழுத்திட்டு ஒன்று..... கடிதத்தை எடுத்து...