Mallika S
Raasitha’s Nin Mel Kaathalaagi Nindraen 27 1
சோமாஸ் (எ) மாஸ் பாண்டி -27
"இன்னும் கொஞ்ச நேரத்துல பாரு மச்சான் அத்தனை மயிலும் காலி" என ஒருவன் கூற, மற்றொருவனோ, "ஒன்னும் பிரச்சன்னை வந்திடாதுல" என யோசனையாகக் கேட்க, "இல்லவே இல்லை,...
Raasitha’s Nin Mel Kaathalaagi Nindraen 27 2
உடனடியாக மறுநிமிடமே, "இப்போ மட்டும் என்ன அதே தைரியம் இப்பவும் இருக்கே. என்ன கல்யாணம் பண்ணிகிட்டத்தலையும் சரி. இப்ப இவனுங்கள மறுபடியும் அடி பிண்ணியத்திலையும் சரி" என அவனது மனம் மெச்சுதலாக எண்ண,...
Karthika Karthikeyan’s Kaathalin Thaagam 15 1
அத்தியாயம் 15
நித்திரையில் என் சித்தம்
கவர்ந்தவனே, என்
காதலின் தாகம் தீர்க்கும்
தருணம் எப்போது?!!!!!
“தூங்கிட்டாளா?”, என்று பார்ப்பதற்காக திரும்பி படுத்தவன் அவளை பார்த்து திகைத்து விழித்து அவசரமாக எழுந்து அமர்ந்தான்.
அவன் அசைவை உணர்ந்து...
Karthika Karthikeyan’s Kaathalin Thaagam 15 2
“எங்க வீட்டிலயும் நிறைய கடன் இருந்தது மது. அதனால தான் நிறைய செய்ய முடியலை. ஆனா இனி செய்யலாம் மது. ஆனா அவங்க செய்யுற நிலைமைல இல்லை. நல்லா இருக்காங்க”
“ஹ்ம்ம் நான் உங்களுக்கு...
Kavipritha’s Minnodu Vaanam Nee 1
மின்னோடு வானம் நீ....
மதியம் கொஞ்ச கொஞ்சமாக வெயில் ஏற தொடங்கியது... மாணவர்களும் மரங்களும் சரிபாதியான அந்த பெரிய கல்லூரி வளாகத்தில் எங்கும் புன்னகை முகங்கள்...
கோவையில் உள்ள... ஒரு டீம்டு யுனிவர்சிட்டி.... வளாகம்.
ஒரு...
Dharshinichimba’s Un Vizhichiraiyinil 13
13
அவளையும் அறியாமல் கண்காணித்து கொண்டிருந்த க்ருஷ்வந்திற்கு அவளின் நிலை கண்டு இந்த நேரத்தில் அவளுடன் தன்னால் இருக்க முடியவில்லையே என்று மிகவும் வருந்தினான்.
தினமும் யாருடைய உதவியும் கேட்க கூடாது என்ற வைராக்கியதோடு எழுந்து...
Dharshinichimba’s Karaiyum Kaathalan 16
இவ்வளவு நடந்தும் எதுவுமே நடக்காதது போல் எதிரில் அமர்ந்து தன்னை பார்த்து சிரித்து கொண்டிருக்கும் ஷ்ரவனை முறைத்தவள்.
“டேய்! எரும பார்த்துட்டு தான இருக்க? நீ என்கூட தான் இருக்கன்னு நான் சொன்னா நம்பமாட்டேங்கிறாங்க....
Dharshinichimba’s Karaiyum Kaathalan 15
“இப்போ தான் என்னை உங்க தங்கச்சின்னு சொன்னிங்க. அதுக்குள்ள நீ யாரு பொய் சொல்றன்னு சொல்றிங்களே? நான் பொய் சொல்லி என்ன ஆகபோகுது? உங்ககிட்ட என் புருஷனுக்கு சேர வேண்டிய சொத்தை...
Kalpana Hariprasad’s Kaadhal Anukkal 6
காதல் அணுக்கள் - 6
பெற்றோர் இருவரும் சந்தீப் கூறிய செய்தியில் அதிர்ச்சியில் இருந்தனர். கொஞ்சம் பழமைவாதியான சாராதவால் இதை ஏற்றுக்கொள்ளவே முடியவில்லை. தன் பெண் தன்னுடைய நம்பிக்கையை பொய்த்துவிட்டால் என்றே தோன்றியது. கிஷோர்...
Raasitha’s Nin Mel Kaathalaagi Nindraen 26
விழியின் பார்வையில் காதல் – 26
"மாமா" என ஓசைவராமல் உதடைசித்து மெல்ல முணுமுணுத்துக்கொண்டவள், வேகமாகக் கைபேசியின் அழைப்பை ஏற்றுக் காதுக்குக் கொடுத்து, "மாமா... மாமா என்ன மன்னிச்சிடுங்க மாமா. அப்பா எப்படி இருக்காங்க...
Shanadevi’s En Kaathal Painiliyae 29
UD:29
சாப்பாட்டு மேஜையில் தன்னவளை பற்றின யோசனையில் அமர்ந்திருந்தான் கவியழகன்... அப்பொழுது தந்தை வருவதை கண்டு சற்று நிமிர்ந்து அமர்ந்து பார்வையை வேற புறம் திருப்பிக்கொண்ட
கவிக்கு தெரியும், தந்தைக்கும் பூங்குழலிக்கும் சண்டை உருவாகும்...
Mithra Barani’s Paarthiban Kanaa 2
உ
ஓம் நீங்காப் புகழுடை நிமலா போற்றி !
பார்த்திபன் கனா 2
இருவருக்கும் இடையில் இமைக்கா நொடிகள்......
திகைப்பும் அதிர்ச்சியும் அவளிடம் வரக் காரணம் நிச்சயம் அவனைப் பார்த்ததினால் அல்ல... அவனை அவ்விடம் பார்த்ததினால்....!
அவளைப்போலவே அவனுள்ளும்...
Shoba Kumaran’s Sithariya Ninaivugalillelaam Unathu Bimbamae 15
சிதறிய நினைவுகளிலெல்லாம் உனது பிம்பமே
அத்தியாயம் – 15
காலை வெயில் ஜன்னல் வழியே வந்து சுதாவின் கண்களை வருட, இன்ப நாளுக்குள் அடி எடுத்து வைத்தாள். படுக்கும் பொழுது எங்கு விட்டாளோ அதே இடத்திலிருந்து...
Shoba Kumaran’s Sithariya Ninaivugalillelaam Unathu Bimbamae 14
சிதறிய நினைவுகளிலெல்லாம் உனது பிம்பமே
அத்தியாயம் – 14
சென்னை. மாலை சூரியன் அஸ்தமிக்க வானம் மிக அழகான இளஞ்சிவப்பும் மென்-செவ்வூதா நிறமுமாக மனதை பறித்தது. தன்னுடைய ஸ்கூட்டியில் கடற்கரை பிரதான சாலையிலிருந்து சுதா அவள்...
Thooval Naruvee’s Alar Nee Agilam Nee 9
அகிலம் – 9
ஆதி சென்னையில் இருந்து திரும்பி வருகிறான் என்று சொன்னதும் ஆருவிற்கு மனது முழுதும் மகிழ்ச்சி அலைகள்..
மித்ரன் அவளிடம் ஆதியைப்பற்றி பேச இன்னும் தெளிந்திருந்தாள் அவள்..
அடுத்தநாள் அவனைப் பார்க்கப் போகிறோம் என்ற...
Ramya Rajan’s Kannaana Kannae 4
கண்ணான கண்ணே
அத்தியாயம் 4
மறுநாள் மதியம் பன்னிரண்டு மணி போல நண்பர் வீட்டிற்குச் செல்வதற்காகக் கிளம்பி இருவரும் வெளியே வந்தனர். நியதியை இதுவரை வெஸ்டர்ன் உடைகளில் தான் நிருபன் பார்த்திருக்கிறான்.
இன்று...
Priya Prakash’s Manathaal Unnai Siraiyeduppaen 12
மனதால் உன்னை சிறையெடுப்பேன்
அத்தியாயம் - 12
அரவிந்தும் தமிழும் ஒன்றாக இருப்பதை பார்த்து” ஐயோ..... கடவுளே என்ன நடக்குது இங்க.??”...கத்திய அப்பத்தா தன் நெஞ்சில் அடித்துக் கொண்டு அழ ஆரம்பித்தார்..... சத்தம் கேட்டு திடுக்கிட்டு பிரிந்த...
Shanadevi’s En Kaathal Paingiliyae 28
UD:28
"விக்னேஷ் தம்பி கார் சாவி குடுத்துட்டு போலாம்னுட்டு வந்தேன்... இந்தாங்க தம்பி..." என விக்கியிடம் சாவியை நீட்ட, சைந்தவி அதிர்ந்தாள் என்றாள் கவியழகனோ அவனை பார்வையால் ஆராய்ந்தான்...
"ம்ம்ம்... தேங்க்ஸ்..." என பெற்றுக்கொண்டதும் குமார்...
Raasitha’s Nin Mel Kaathalaagi Nindraen 25
பாரிஜாதத்தின் திட்டம் -25
"யாரு இப்படிக் கதவை தட்றது?" எனப் பார்வதி கேள்வியாகக் கேட்க, விழி, "தட்டல அத்த. உடைக்கிறாங்க. வேற யாரா இருக்கும் எல்லாம் என்னோட சின்னமாவா தான் இருக்கும்" என நக்கலாகக்...
Nithya Siva’s Nenjil Sainthida Vaa Vennilaavae 14
Episode 14
“சரி அக்கா எதுவாக இருந்தாலும் கேட்கணும் என்று முடிவு பண்ணி விட்டீர்கள். கேளுங்கள் என்னால் முயன்ற வரை பதில் சொல்கின்றேன்.”
“நான் சுற்றி வளைக்காது நேரடியாகவே கேட்கின்றன் தியா.என்றவள், உன் மேல் ஒரு...