இன்னும் அவனின் சபரிண்ணா வருவதாக காணம்… அதுவரை அபியின் நினைப்பு துணையிருந்தது அவனிற்கு… ஒரு அரை மணிநேரம் சென்றுதான் வந்தான் சபரி…
ஏதும் சொல்லாமல் போனை கட் செய்தவன் கிளம்பினான்.. “சரிண்ணா… பாய்… “ என்றபடி இருவரும் கீழே இறங்கினர். சபரி முதல்மாடியிலேயே தனதறைக்கு சென்றார்.