Monday, July 27, 2026

Mallika S

Mallika S
11989 POSTS 398 COMMENTS

Theeraa Kaathal Thee 4

0
தீரா காதல் தீ 4 “தீக்ஷி.. உன் பார்ட்னர்ஸை   என்ன செய்யலாம்ன்னு இருக்க..?” என்று இந்திரஜித்தின் தந்தை ஆனந்தன் போன் செய்து தீக்ஷியிடம் கேட்டார்.  “AAR.. டவர்ஸோட மூணு வருஷத்து கணக்கை சப்மிட் செய்ய  ...

Narungkavithai Avalo 18 2

0
“அதுங்க, இரண்டு பேரும் விரும்புனது உண்மை தான். நீங்க சம்பந்தம் வேண்டாம்னு சொன்னதால எங்க அண்ணனுக்கு பிடிக்கலை அதனால காதல் வேண்டாம்னு இவன் சொல்ல, அவளும் போடான்னு கோபப்பட்டு கத்திட்டு போயிட்டா. பெண்...

Narungkavithai Avalo 18 1

0
அத்தியாயம் 18 நள்ளிரவை நெருங்கும் நேரம், விஜய் இன்னும் வீடு வரவில்லை. விஜய் வரத் தாமதமாகும் எனச் சொல்லி விட்டதால் பவானியும் ஸ்ரீயும் உறங்கியிருந்தனர். கௌஷிகா வாசலை வெறித்தபடி ஹாலில் அமர்ந்திருந்தாள்.  ரவி பல முறை...

Konjam Ezhisai Nee 18

0
                        கொஞ்சும் ஏழிசை நீ – 18 “ம்மா....” என்று சித்திரைச் செல்வன் சத்தம் கொடுக்க, யாரும் வீட்டினில் இருக்கும் அரவமே இல்லை. வீட்டின் வாசல் வேறு திறந்து இருக்க, “ப்பா...” என்றதொரு அடுத்த அழைப்பு...

Kaathalin Litmus Pareetchai 17

0
“ஆர்யா உன்னோட கிளாஸ்ல பொண்ணுங்க எத்தனை பேர் மச்சி?”- விவேக். “கர்ல்ஸ்தான் அதிகம் மச்சி. இருபது பேர் இருப்பாங்க. எதுக்குக் கேட்குற?” “இருபதா? இருபதை விட்டுட்டு தான் அந்த கம்ப்யூடர் சயின்ஸ் டிபார்ட்மென்ட் மதுமிதாவைப் பார்த்து...

Kaathalin Litmus Pareetchai 16

0
பீச்சில் மிளகாய்ப் பொடி பவுடர் பூசிக்கொண்ட பிறகு விவேக் மதுவைப் பற்றி அதிகம் வாய் திறப்பதே இல்லை. ஆர்யாவின் கைபேசியில் ஒரு வீடியோ கேம்மை தரவிறக்கம் செய்து விளையாடிக் கொண்டிருந்தான் விவேக். ஆனால், “மதுவுக்கு கால்...

Deiyamma’s Ennai Saaithaayae Uyir Thaaraayo 6

0
அத்தியாயம் 6 மலர்கள் கூட வெட்க படும் தருணம். . . சந்திரன் கூட மேகமென்னும் ஆடைக்குள் ஒளிந்து கண்ணாமூச்சி விளையாடுகிற வேளை... சில்லென்ற காற்றில் மேனி சிலிர்த்து மெல்லிய நடுக்கம் உண்டாகும் நேரம்......

Unakkaanavan Unakkae 11

0
உனக்கானவன் உனக்கே  உன்னவன் - 11 மீரா மயக்கம் வந்து சரிந்ததும் பதற்றத்துடன் ஓடிவந்த மூவரும் அவளை எழுப்பும் முயற்சியில் ஈடுபட்டனர்....... "ஜானகி போய் தண்ணி எடுத்துட்டு வா......." இன்னும் ஜானகி அம்மாவை அனுப்பிவைத்த மதி..........

Aasaiaya Kaaththula Thoothu Vittu 20

0
அத்தியாயம் – 20 தனுஷ் வெளியே கிளம்பிச் சென்றதும் பாலாஜி குழப்பம் தீராதவனாய் சுற்றிக் கொண்டிருந்தான். ‘நமக்கு ஏன் இது முன்னமே தோன்றாமல் போய்விட்டது. பேசாம அக்காகிட்டவே கேட்போம்’ என்று எண்ணி அவளை தனியே...

Oru Kaava(tha)lanin Kathai 26

0
அதிகாலையில் மும்பை வர வேண்டிய ரயில் இரு மணி நேரம் தாமதமாக வந்ததால் அத்ரிஷ் அவன் பெற்றோரிடம் தம்பதியினர் குறித்த கேள்விக்கு வீட்டில் இருப்பதாக தெரிவித்து விட்டு அங்கு சுற்றி இங்கு சுற்றி...

Enthan Kaathal Neethaanae 2

0
எந்தன் காதல் நீதானே  அத்தியாயம் 2  திருமணத்திற்குப் பத்திரிகை அடித்து வந்துவிட்டது. அதைக் குல தெய்வ கோவிலில் வைக்க இரண்டு குடும்பமும் பொள்ளாச்சி அருகில் இருக்கும், அவர்கள் பூர்வீக ஊருக்கு சென்றனர்.  வேலை இருக்கிறது எனச் சொல்லி...

Smrithiyin Manu 46 2

0
ஸ்மிரிதியின் மனு - 46_2 மாறனுடன் பைக்கில் பயணம் செய்து கொண்டிருந்த மெஹக், தானாகவே அமைந்த அவர்களின் இந்த சந்திப்பில் சந்தோஷமடைந்தவள் அவனைப் பற்றி உணர்ந்த பின் ஏற்படும் இந்த முதல் சந்திப்பைச் சரியாக...

Smrithiyin Manu 46 1

0
ஸ்மிரிதியின் மனு - 46 “ஸாரி..லேட்டாயிடுச்சு.” என்று சொன்ன மெஹக், முகத்தை சுற்றியிருந்த ஸ்டோலை விலக்கி அதை கழுத்தை சுற்றி போட்டு கொண்டாள்.  அதை சரி படுத்தி கொண்டிருந்த மெஹக்கின் கண்களில் பட்டான் மாறன். ...

Konjam Kaathalum Konjam Seendalum 5 2

0
"இப்ப போல எங்க டி போற?", என்று கேட்டாள் கிருத்திகா. "அவ பாத்ரூம் போறா. அதான் பஸ் எடுக்க அரை மணி நேரம் இருக்கே. போயிட்டு வரட்டும்", என்று சொன்ன கோகிலாவை நன்றியோடு பார்த்து...

Konjam Kaathalum Konjam Seendalum 5 1

0
அத்தியாயம் 5 என்னைச் சுற்றி சுழன்று அடிக்கிறது உன் அழகான பிம்பம்!!!   "இது அதுக்கான நேரம் இல்லை டா கார்த்திக். இடமும் ஒத்து வராது", என்று தனக்கு தானே சொல்லி கொண்டவன் "இங்க எல்லார் கிட்டயும் போன் இருக்கும்....

Thatchanin Thirumgal 3 2

0
“ஏங்க அவசரப்படுறீங்க? யோசித்து சொல்லுறோம்னு சொல்லியிருக்கலாமே?” என்று சுமதி தனிமையில் வந்ததுமே கணவரை பிடித்துக்கொண்டார். “யோசிக்க என்ன இருக்கு? நான் குடும்பத்தை பற்றி விசாரிச்சுட்டேன். எல்லாமே நல்ல மாதிரி தான் சொல்றாங்க. குந்தவைக்கும் அந்த...

Thatchanin Thirumgal 3 1

0
*3* தஞ்சை மாவட்ட எல்லைக்கு உட்பட்டு இருந்தாலும் அவன் இருப்பிடம் குடந்தையை ஒட்டிய ஊராட்சியான திருநறையூரில் இருந்து அவள் வசிப்பிடம் செல்ல ஒன்றரை மணி நேரத்திற்கு மேலாகியது. இரண்டு வாடகைக் கார் பிடித்து மகளின்...

Konjum Ezhisai Nee 17

0
                          கொஞ்சும் ஏழிசை நீ – 17 ஆகிற்று நான்கு நாட்கள்... மானசா சித்திரைச் செல்வனின் வீடு வந்தும். அவளை கொணர்ந்து விட்டுச் சென்றவன் அடுத்த இரண்டு நாட்கள் வரவேயில்லை. ‘வீட்டிற்கு போ..’ என்று...

Varmanin Venmathi 14

0
  14   மணி பத்தாகியிருந்தது இப்போது. “மதி முடியலை ரொம்ப வலிக்குது, ஒரு எட்டு கூட எடுத்து வைக்க முடியாதுன்னு தோணுது... எதுவோ வெளிய வர்ற மாதிரி இருக்கு...”   “மாமா அக்காவை பார்த்துக்கோங்க ஒரு நிமிஷம்” என்றவள்...

Vizhi Veppach Salanam 8 2

0
கடந்த பத்து நாட்களாய் சுற்றி சுற்றி சுழன்றடித்திருந்த மழை சாரல், தூறல் என்று கொஞ்சம் கொஞ்சமாய் குறைந்திருந்தது. எப்படியும் வெள்ளம் இன்னும் இரண்டு மூன்று நாட்களில் வடிந்து விடும்.  ஆனால் அது ஏற்படுத்தி செல்லும்...
error: Content is protected !!