Monday, July 27, 2026

Mallika S

Mallika S
11989 POSTS 398 COMMENTS

Vizhi Veppach Salanam 8 1

0
சலனம் – 8  “ஏ டயரு இன்னும் கொஞ்சம் வேகமா சுத்துடா எரும. இப்ப தான் ரெண்டு டம்ளர் ஜூஸ் குடிச்ச இல்ல. சுத்து.. சுத்து சுத்து....’’ இசை அந்த குட்டிப் படகில் நடு...

Oru Kaava(tha)lanin Kathai 25

0
அவள் எதற்காக குதிக்கிறாள் என்றெல்லாம் யோசிக்க நேரம் இன்றி ஆள் கிடைத்தால் போதும் என்று தனபாலின் ஆட்கள் ஹர்ஷிதாவை ஒரு ஆம்னி வேனில் உள்ளே தள்ளி விட்டு கிளம்பிச் சென்றனர். கயிற்றைக் கொண்டு அவளது...

Minmini 10

0
மினி, தேவ் வருகைக்காக தன் தோட்டத்தில் காத்து கொண்டிருந்தாள். கதிரும் ரகுவும் நல்ல உறக்கத்தில் இருந்தார்கள்.  வேக வேகமாக நடந்து வந்த நிஷா, தன்னை யாரோ தொடர்வது போல் இருக்க திரும்பி பார்த்தாள். யாரும்...

Aasaiaya Kaaththula Thoothu Vittu 19

0
அத்தியாயம் – 19 ‘வேண்டுதலா?? எதுக்கு?? யாருக்காக??’ என்ற கேள்வி அடுத்தடுத்து அவளுக்குள் எழுந்ததை உள்ளேயே விழுங்கினாள். ஏனெனில் இன்னமும் அவர்களின் உறவில் பெரிதாய் எந்த மாற்றமும் வந்திருக்கவில்லை. அன்று அவள் மாறனின் வரவைப் பற்றியும்...

Chinna Chinna Aasai 3

0
அத்தியாயம்-3   ராம்குமாருக்கு அழைப்பு வந்தும் வஞ்சுவின் கவனம் அதில் இல்லை. தனிமையிலும் தன் உடன் பணிபுரிபவர்களின் குத்தலான பேச்சிலும் மனதளவில் மிகவும் சோர்ந்து போய் இருந்தவளுக்கு அவன் வந்ததே யானை பலம் தர தான்...

Narugkavithai Avalo 17 2

0
“என்ன கௌஷி நீ இங்க?” எனக் கேட்க, “ஒரு விசாரணை அண்ணி, நீங்களும் உள்ள வாங்க” என அழைத்தாள்.  உள்ளே வந்த சுபத்ராவிடம் கௌஷி நடந்த கதையை விவரிக்க, “ஏன் கௌஷி நேத்தே சொல்லலை?”...

Narugkavithai Avalo 17 1

0
அத்தியாயம் 17 இரவு நேரம் மேசையின் மீதிருந்த கௌஷியின் அலைபேசி அதிர்ந்தது. யாரெனப் பார்த்தவள் ரவிக்குச் சிறு சத்தமும் கெட்டுவிடாதபடி எழுந்து முன் வாசலுக்கு வந்தாள். சுற்றும் முற்றும் ஒரு பார்வை பார்த்துக் கொண்டு...

Theera Kaathal Thee 3

0
தீரா காதல் தீ 3 “தீக்ஷி.. நான் கண்டிப்பா வரணுமா...?” என்று அன்றிரவு பங்கஷனுக்கு செல்ல விரும்பாமல் கேட்டான் தருண். “போலாம் தருண்.. நாம போலன்னா  கிரி  அண்ணா ரொம்ப வருத்தப்படுவாங்க.. ப்ளீஸ் எனக்காக..” என்று...

Konjum Ezhisai Nee 16

0
                                                            கொஞ்சும் ஏழிசை நீ – 16 பூபதிக்கும் மீனாவிற்கும் அதிர்ச்சி உள்ளுக்குள்ளே இருந்தாலும் அதனை மானசாவின் முன்னம் காட்டவில்லை. ஆனாலும் தங்கள் மகனை எண்ணி வியக்காது இருக்கவும் முடியவில்லை. அன்று வந்தவர்களை சரியே வரவேற்கக்...

Anbum Arivum Udaithaayin 18 2

0
"ம்ம். போட்டுட்டு கிளம்பி போயிட்டே இருக்க வேண்டியதுதானே?", என்று வார்த்தைகளை விட்டவன், காரை சாலை ஓரத்தில் நிறுத்தினான். கதவின் பக்கவாட்டில் இருந்த தண்ணீர் பாட்டிலை எடுத்து கைகளை கழுவி பின், அறிவழகியை நோக்கி...

Anbum Arivum Udaithaayin 18 1

0
அத்தியாயம் 18 இறை தரிசனம் முடித்து கோவிலை விட்டு வெளியேறி அனைவரும் காரில் ஏறி வீட்டிற்கு கிளம்பினார்கள். இப்பொழுதும் ஆகாஷே அன்பரசனின் அருகே அமர்ந்தான். சிறிது நேரத்தில் சுசித்ராவிடமிருந்து  போன் வந்தது. "மாமா, ஆஷி...

Varmanin Venmathi 13

0
13   “சிஸ்டர் ஒரு நிமிஷம்” என்று உள்ளே சென்றுக் கொண்டிருந்தவளை மறித்து நின்றிருந்தான் சந்தியாவின் கணவன்.   “சாரி சிஸ்டர்...”   “எதுக்கு??”   “நான் சந்தியாவோட ஹஸ்பெண்ட்”   “தெரியும்” “அவ பேசினது எல்லாம் மனசுல வைச்சுக்காதீங்க சிஸ்டர்... எனக்கு தெரியும் உங்களுக்கு எல்லாம் கேட்டுச்சுன்னு...”   “அவங்க...

Oru Kaava(tha)lanin Kathai 24

0
பெரிய இடத்து சம்மந்தம் மீண்டுவந்த மகிழ்ச்சியில் தன் பெண்ணிற்கு எடுத்துக்கூறும் விதத்தில் சொல்லிப் பார்த்தார் வசந்தி. ரிஷி பற்றி கூறும் போது தன் மனம் ராகுலின் புறம் சாய்ந்திருப்பதை உணர்ந்து கொண்ட மிருதுளா...

Thachanin Thirumagal 2 2

0
“விசா விஷயமா நேற்று திருச்சி வரை போயிட்டு வந்தேன்டா…” “நீங்க என்ன செய்வீங்களோ எனக்குத் தெரியாது இந்த முறை திவ்யா வீட்டுக்காரருக்கும் ஏதாவது ஏற்பாடு செய்யுங்க.” அவன் மட்டுமே கவலையின்றி ஊதாரியாய் சுற்றுவானே ஒழிய,...

Thachanin Thirumagal 2 1

0
*2* “என்னது கல்யாணமா?” என்று அன்னை கடத்திய செய்தியை கேட்டு வாயைப் பிளந்தான் அவன். அவனது பாவனையில் குழப்பமுற்ற நீலா, “ஏன் தச்சா இப்போ வேணாம்னு நினைக்குறியா?” என்றார் கணவர் தயங்கியது போல மகனும் தயங்குகிறானோ...

Konjam Kaathalum Konjam Seendalum 4 2

0
"அவ சொல்றது எல்லாம் உண்மை தான் சார்", என்று குறுக்கே புகுந்து பேசினான் ரவி. அவர்களிடம் எல்லாவற்றையும் விசாரித்து விட்டு "இதெல்லாம் உண்மை தானா கார்த்திக்?", என்று கேட்டார் பிரின்சிபால். அப்போது தான் கனவில் இருந்து...

Konjam Kaathalum Konjam Seendalum 4 1

0
அத்தியாயம் 4 என் ஒவ்வொரு நாள் உறக்கத்தையும் தின்று தீர்க்கிறது உன் நினைவுகள்!!! "ஏன் அப்படி சொன்னாள்? நான் அவளுக்காக ஜஸ்ட்டினை அடிக்கணும்னு அவ நினைக்கிறாளா? இதுக்கு என்ன அர்த்தம்?", என்று புரியாமல் குழம்பினான் கார்த்திக். அதன் பின் இதை...

Ennai Saaiththaalae 5

0
அத்தியாயம் 5 “என்னை தேடி காதல் என்ற வார்த்தை அனுப்பு . . .   உன்னை தேடி வாழ்வின் மொத்த அர்த்தம் தருவேன். . . செல்லறிக்கும் தனிமையில் செத்துவிடும் முன் செய்தி அனுப்பு. . . ...

Unakkaanavan Unakkae 10

0
உனக்கானவன் உனக்கே  உன்னவன் - 10 மனம் முழுக்க குழப்பங்களுடன் மறுநாள் விடியலை எதிர்கொண்டான் ஏ.கே..... காலை எழும்போதே நிவேதிதா இன்று வருவதாய் கூறியது நினைவில் வந்தது......  அவள் எப்பொழுதும் பெங்களூருவில் இருந்து காரில்தான் வருவாள்...... எனவே...

Kaathalin Litmus Pareetchai 15

0
“ஹரினி, எவ்வளவு நேரமா கால் பண்றேன். செகன்ட் கால் பார்த்துட்டு எடுக்க மாட்டியா?”- கைபேசியில் படபடப்பாய் மது ஹரினியிடம். “சாரி சாரி மது. நான் ராம்சரண்கூட பேசிட்டு இருந்தேன்ப்பா.”- ஹரினி. “உன்கிட்ட நான் ஒரு முக்கியமான...
error: Content is protected !!