Mallika S
Chinna Chinna Aasai 4 2
அவன் சொன்னால் வஞ்சு ஸ்விம் சூட்டில் கூட போவாள் என்பது அவனுக்கு தெரியாதே.
இருந்தாலும் அக்கறை அவனை உந்த ஒரு தயக்கத்தோடு ஆரம்பித்தான்.
“வஞ்சு! கண்டிப்பா இந்த மாதிரி அவுட்டிங் போனா தான் உன்...
Chinna Chinna Aasai 4 1
அத்தியாயம் -4
ராம்குமாரும் அவளும் ஒரே தளத்தில் தான் வேலை செய்வதால் இருவரும் தினமும் சந்தித்துக் கொண்டனர்.
ராம்குமார் சொன்னதற்காகவே அவன் தினமும் ரஞ்சித் மற்ற நண்பர்களை சந்திக்கப் போகும்போது கூடவே இவளும் போனாள்....
Minmini 11 2
மினியும் நதியாவும் அவர்களுக்கு பிடித்த இடமான ஓடக்கரையில் அமர்ந்து ஒரு மாத விஷயங்களை பேசி கொண்டிருந்தார்கள்.
மினி “ஏன்டி ரொம்ப நாளா வீட்டிற்கு வரலை? உன் கிட்ட பேச எனக்கு ஆயிரம் கதை இருக்கு”
நதியா...
Konjum Ezhisai Nee 19
கொஞ்சும் ஏழிசை நீ – 19
மானசாவின் விருப்பங்கள் என்பது அவளே கூறியபின்னும் கூட, சித்திரைச் செல்வனுக்கு அப்படி சொல்லிட முடியாது போனாலும், இந்த நெருக்கம் என்பது இருவருமே விரும்பியதாகவே இருந்தது.
இருவருக்கும் விலகும்...
Kaathalin Litmus Pareetchai 18
12
ஒரு ஞாயிறு அன்று ஆர்யா விவேக்கின் பான்ட் பாக்கெட்டில் இருந்து வாலட்டை எடுத்து கையில் வைத்துக்கொண்டு, “வா பார்பிக்குயூ போகலாம்.” என்றான்.
“அய்யா சாமி புகாரிக்கு பிரியாணி சாப்பிடப் போலாம் டா. பார்பிக்குயூ போற...
Konjam Kaathalum Konjam Seendalum 6 2
"என் பொண்ணோட நோட்ல இருந்தது. அதான் யாருனு கேட்கலாம்னு பண்ணேன்"
"சாதாரணமாக ஒரு நோட்டில் எழுதி இருந்த நம்பருக்கு யாரும் கால் பண்ணி கேப்பாங்களா?", என்று யோசித்தவனுக்கு பொறி தட்டியது.
"அப்ப என்னோட நினைவா அந்த...
Konjam Kaathalum Konjam Seendalum 6 1
அத்தியாயம் 6
நீ விழி வழி
அனுப்பிய செய்திகள்
என்னை வந்து
சேர்ந்து விட்டது என்னவளே!!!
"என்ன பாப்பா", என்று கேட்டு கொண்டே அவள் பார்வை போகும் திசையில் பார்த்தவன் "சின்ன பூச்சி தான் பாப்பா. அது ஒண்ணும் செய்யாது....
Unakkaanavan Unakkae 13
உனக்கானவன் உனக்கே
உன்னவன் - 13
நாம் உணர்ச்சிகளின் பிடியில்
சிக்கித் தவிக்கும் போது………
நாம் பேசும் மொழி மௌன மொழியாக
இருக்க வேண்டும்……. ஏனெனில் நம்
உணர்ச்சிகள் வார்த்தைகள் ஆகும்போது
அது நம் எதிரில் இருப்பவரை
காயப்படுத்தும் வாய்ப்பை மடியில்
ஏந்திக் கொண்டே வரும்…..!
மௌனம்...
Varmanin Venmathi 15
15
வீட்டிற்கு வந்து அறைக்குள் நுழைந்தவள் தான் அப்படியே கட்டிலில் சாய்ந்துவிட்டாள். அவள் முகமே வாடியிருந்ததை உணர்ந்த சிபி அவள் பின்னோடே வந்திருந்தான்.
“மதி என்னாச்சு?? ஏன் டல்லாயிருக்கே??”
“ஒண்ணுமில்லை...”
“ஊடம்பு எதுவும் சரியில்லையா??”
“நான் தான் ஒண்ணுமில்லைன்னு சொல்லிட்டேனே...
Aasaiaya Kaaththula Thoothu Vittu 21
அத்தியாயம் – 21
“என்ன பேசப்போறேன்னு உனக்கு கேட்க விருப்பமில்லையா மிதிலா” என்றார் வேணுகோபால் அமைதியை உடைத்து.
“பேசணும்ன்னு சொன்னது நீங்க தானே. அப்போ நீங்களே சொல்லட்டும்ன்னு தான் பேசாம இருக்கேன்” என்றார் அவர் பதிலாய்.
“மனசே...
En Kaadhal Thozha 11
என் காதல் தோழா 11
சரன்யா விஜயின் வாழ்க்கை தெளிந்த நீர் போல் சென்றுகொண்டிருந்தது. இருவரும் இணை பிரியா தம்பதியர்களாகவே வாழ ஆரம்பித்தனர். அவனின் ஒவ்வொரு தேவையையும் அவள் பூர்த்தி செய்ய, அவனுக்கு இன்னொரு...
En Kaadhal Thozha 10
என் காதல் தோழா 10
கோவிலில் கூட்டம் மிக குறைந்தே காணப்பட்டது. ரகுவும், ஹேத்துவும் அர்ச்சனை கூடை வாங்கி கொண்டு சன்னதிக்குள் சென்றனர். இவர்களை பின்தெடர்ந்தே வந்த ஷனாவும், அவர்கள் பின்னே கோவிலுக்குள் நுழைந்தாள்....
Ennai Saaiththaayae Uyir Thaaraayo 7
அத்தியாயம் 7
யாரும் உடன்வராத
நேரத்திலும் சூழலிலும் . .
யாரோ போல
நம்முடனே ஒட்டிக் கொண்டிருக்கும்...
சுயநம்பிக்கை..!!!
ஓடி ஓடி களைத்து. . கடைசியில் அந்த புலிக்கு இரையாகும் மானை போல. . . தோய்ந்து சரிகையில் கதவு தானாக...
Oru Kaava(tha)lanin Kathai 27
"நான் ஆத்ரிஷின் அண்ணன். என்னை அதிகம் பார்த்து இருக்க மாட்டீர்கள். ரொம்ப சந்தோஷம் சார் உங்களை சந்தித்ததில்" என்று ஒரு பெரிய கும்பிடு போட்டு பேச்சை முடிக்க விரும்பினான் அத்விக்.
அப்போது ஜெகன் அத்விக்கிற்கு...
Anbum Arivum Udaithaayin 19 2
கூடவே, மனதில் 'நாளைக்கு நிறைஞ்ச முகூர்த்த நாளா இருக்கு, ஸ்டோர் வீட்டுக்கு போயி விளக்கேத்திட்டு வரலாமா?', என்று கமலம்மா கேட்டது ஓடியது. அது விளக்கேற்றுவது மட்டுமல்ல குடிபோவது என்பது புரிந்து மெளனமாக இருந்தாள்.
வீட்டின்...
Anbum Arivum Udaithaayin 19 1
அத்தியாயம் 19
காரில் ஏறிய அன்பரசன் சில நொடிகள் பொறுத்திருந்தான். அறிவழகி அசைவில்லாமல் நின்றிருக்க, காரின் ஒலிப்பானை அழுத்தினான். அறிவழகி அவ்வொலியில் விதிர்த்து, திரும்பி அன்பரசனைப் பார்த்தாள், அதில் உலகமே அந்நியப்பட்டுப்போன ஒரு...
Thatchanin Thirumgal 4 2
அவனுக்கு கொடுத்துவிட்டு மற்றொன்றை இவர்களையே வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருந்த அறிவழகியிடம் நீட்ட, அவளும் வேகமாய் தவழ்ந்து வந்து அவனிடமிருந்து பிடுங்கிக் கொண்டு அவனருகிலேயே நின்று கொண்டாள்.
“தம்பி யாரு?” என்று குணாவை காட்டி கேட்க,
“குந்தவை...
Thatchanin Thirumgal 4 1
*4*
பிடிவாதம். பிடிவாதம். பிடிவாதம். கொள்கையை விடமாட்டேன் என்று பிடிவாதம் பிடித்து என்ன பயன்? அவள் விரும்பியது கிடைக்கவில்லையே. தச்சன் இனி தான் வேலை பார்க்கணும் என்று சொல்லியிருக்க, அதை அப்படியே தந்தையிடம் கடத்தி...
Enthan Kaathal Neethaanae 3
எந்தன் காதல் நீதானே
அத்தியாயம் 3
கரன் பேசியது பற்றி வெண்ணிலா வீட்டில் ஒன்றும் சொல்லவில்லை. அவன் அவளிடமே விளக்கமாக ஒன்றும் சொல்லவில்லை. பிறகு அவள் என்னவென்று சொல்லுவாள்.
மூன்று நாட்களாகக் கரனை தொடர்பு கொள்ளவே முடியவில்லை....
Minmini 11
காம்ப் போய் வந்த அசதியில் தீபக்கும் தேவும் காலை 8 மணி வரை நன்றாக தூங்கி கொண்டிருக்க, நிவி தேவ் போனிற்கு அழைத்து கொண்டே இருந்தாள். அது எடுக்க படாமல் போக, தீபக்கிற்கு...