Mallika S
Konjam Ezhisai Nee 20
கொஞ்சும் ஏழிசை நீ – 20
“என்ன மனு... ஏன் இவ்வளோ டல்லா இருக்க?? வாட் ஹேப்பன்??” என்று நூறாவது முறையாக கேட்டிருப்பாள் தனுஜா.
“ஐம் ஆல்ரைட் தனு...” என்று மானசாவும் அதற்கு...
Kaathalin Litmus Pareetchai 19
பெங்களூர் டோல் கேட்...
விவேக்கும் அந்த காவல் துறை அதிகாரியும் டோல் கேட் அருகே இருந்த ஹோட்டலில் அமர்ந்து பேசிக்கொண்டிருந்தனர். விவேக் மது-ஆர்யாவின் பள்ளிக்காலத்தை அப்போது தான் சொல்லி முடித்து கல்லூரியின் இரண்டாம் வருடம்...
Oru Kaava(tha)lanin Kathai 29
ஏர்போர்ட்டிற்கு தன்னை அழைத்துச் செல்ல வந்திருந்த விக்னவை கட்டியணைத்து வாழ்த்திய அத்விக் பொதுவான விசாரிப்புகளை மேற்கொண்டான்.
" ரதி தான்டா ஸ்கேன் பார்த்தாள். 'இதுதான் அத்தான் உன் பேபி... பார்த்துக்கொள்'.. என்று மானிட்டரிரை காமித்தாள்...
Minmini 12
தேவ் , தீபக் இருவரும் ரூம் எடுத்து தங்கி கொள்ள, நிவேதா லேடீஸ் ஹாஸ்டலில் சேர்ந்தாள். ஒரு வருடம் இன்டர்ன்ஷிப் செய்ய திருச்சியில் உள்ள ஒரு பிரபல மருத்துவமனையில் சேர்ந்தார்கள். முதல் நாள்...
Anbum Arivum Udaithaayin 20 Final 1
ஜெய் ஸ்ரீ ராம்
அத்தியாயம் 20
அன்பரசன் தந்த பேப்பரை வாங்கி படித்த அறிவழகி, "இது ... ?", என்ன கேட்பது? உண்மையா என்றா? ஆம் என்றால் இதை எப்படி எடுத்துக் கொள்வது? குழப்பத்தில்...
En Kaadhal Thozha 14
என் காதல் தோழா 14
ரெஸ்ட்ராண்டின் ஒரு மூளையில் உள்ள டேபிளில் எதிர் எதிராக அமர்ந்திருந்தனர் அஞ்சலியும், ரகுவும். அந்த ரெஸ்ட்ராண்டிற்க்கு வந்தி அரைமணி நேரம் ஆகிறது இருவருக்குள்ளும் எந்த பேச்சு வார்த்தையும் இல்லை....
Thatchanin Thirumagal 5 2
“அங்கேயும் போய் இப்போ பேசின மாதிரி மாப்பிள்ளைகிட்ட அவங்க சொந்தங்கள் முன்னாடி பேசி வச்சிடாத. மாப்பிள்ளை வேண்டுமென்றால் நீ பேசுவதை பெரிதுபடுத்தாமல் இருக்கலாம் ஆனால் அவங்க வீட்டில் அதே மாதிரி எடுத்துக்க மாட்டாங்க....
Thatchanin Thirumagal 5 1
*5*
அவள் கால்பிடித்து அவளது காலடியில் தலை குனிந்து அமர்ந்திருப்பவனைக் காணத் திருப்தியாய் தான் இருந்தது அவளுக்கு. இவனைத்தான் திருமணம் செய்துகொள்ள வேண்டும் என்ற தந்தையின் பிடிவாதம் ஒருபுறம் இருக்க, அதற்கு தூபம் போட்டு...
Smrithiyin Manu 47
ஸ்மிரிதியின் மனு - 47
அவனுடைய சாவியை போட்டு கதவைத் திறந்து வீட்டிற்குள் வந்த மனுவின் கண்களில் பட்டார் டைனிங் டேபிளில் தலைவைத்து உறங்கி கொண்டிருந்த சிவகாமி.
அவரைத் தொந்தரவு செய்யாமல் அமைதியாக அவன் ஷுவை...
Enthan Kaathal Neethaanae 4
எந்தன் காதல் நீதானே
அத்தியாயம் 4
ஜெயராமன் மகேஸ்வரி முதல் மாடியில் இருந்த பால்கனியில் நின்று தான் பேசிக்கொண்டிருந்தனர். இரண்டாம் மாடி பால்கனியில் நின்று அவை அனைத்தையும் ஜெய் கேட்டிருந்தான். இரவின் நிசப்தத்தில் அவர்கள் பேசியது...
Theera Kaathal Thee 6 2
பாரதி.. கணவரின் நடிப்பை கண்டு கொண்டவர், ஆத்திரத்துடன் அவரை நெருங்கும் சமயம் ராமலிங்கம் அட்டேக் வருவது போல நெஞ்சு வலியில் துடித்தார். அதை உண்மையென நம்பிய அனைவரும், அவருக்கு முதலுதவி செய்து அவரை...
Theera Kaathal Thee 6 1
தீரா காதல் தீ 6
“தீக்ஷிதா.. எங்க கிளம்பிட்ட..?, நான் இங்கதானே இருக்கேன்..” என்று கேட்டவாறே தன் கையை பிடித்து தடுத்த விஷ்வஜித்தை அங்கு எதிர்பார்ககாமல் அதிர்ந்தவள், “ண்ணா..!!!” என்றாள்.
“என்ன சொல்லி கூப்பிட்ட..?” என்று...
En Kaathal Thozha 13
என் காதல் தோழா 13
இன்று விளம்பரம் சூட்டிங் நடக்கிறது அதற்க்காக கம்பெனிக்கு செல்ல விரைவாக புறப்பட்டுகொண்டிருந்தான் ரகு. ஃபைலை தேடி எடுத்து வைத்தவன். லாப்டாப் பேக்கை எடுத்து வைத்துவிட்டு கையில் வாட்சை கட்ட...
Ennai Saaiththaayo Uyir Thaaraayo 8
அத்தியாயம் 8
“ஜீ பூம் பா
ஹேய் ஹேய் ஜீ பூம் பா
எந்தன் தேவதையை நீ காட்டு....
காட்டினாள்
காதல் கூட்டினால்
அவளை கும்பிடுவேன் பூ போட்டு . . .”
இன்னிசை தென்றல் காற்றின் வழி. . செவியில் நுழைந்து...
Mounangal Mozhi Pesathada 20
மொழி-20
சென்னை ராஜீவ் காந்தி மருத்துவமனை. ஆர்எம்ஓ அலுவலகம். அவன் ஆர்எம்ஓ [மனைவாழ் மருத்துவ அலுவலர் அல்லது உள்தங்கு மருத்துவர்} எதிரே இருந்த நாற்காலியில் அமர்ந்திருக்க, அவர் அவன் கொடுத்த புகாரையும்,...
Aasaiya Kaathula Thoothuvittu 22
அத்தியாயம் – 22
“இன்னும் என் மேல உங்களுக்கு கோவமா??” என்று நேரடியாகவே கேட்டுவிட்டாள்.
“கோவம் எதுக்கு??”
“அப்போ ஏன் ஒண்ணுமே பேச மாட்டேங்கறீங்க??”
“நாம பேசியே ஆகணுமா இப்போ??”
“என்கிட்ட உங்களுக்கு பேச ஒண்ணுமில்லையா??”
“நாம பேசினதே இல்லையா என்ன??”
“இதென்ன...
Vizhi Veppach Salanam 9
சலனம் – 9
இசை அந்த இற்றுப் போன பழைய நாட் குறிப்பேட்டை மடியில் வைத்துக் கொண்டு அமர்ந்திருந்தாள். மின் அஞ்சல் வழியே அலுவகத்திற்கு விடுப்பு சொல்லியிருந்தாள்.
ஊரிலிருந்து வந்த கவி, அலுவலகம் கிளம்பும் வரை...
Theera Kaathal Thee 5 1
தீரா காதல் தீ 5
விஷ்வஜித்தின் முறைப்பிற்கு எல்லாம் அசராமல் அவனையே வீம்பாக பார்த்திருந்த அதிதியை பார்க்க பார்க்க இந்திரஜித்திற்கு இன்னும் சிரிப்பு பொங்கியது.
“ஜித்து..” என்று தம்பியின் சிரிப்பில் அதட்டிய விஷ்வஜித், “அவளை வாய்...
Theera Kaathal Thee 5 2
“சூப்பர் தீக்ஷி.. நானும் வரவா...?” என்று ஆசையுடன் கேட்டான்.
“ ம்ஹூம்.. இது ஒன்லி பிக் பர்ஸன்ஸ்க்கான மீட்டிங், நாட் பார் கிட்ஸ்..” என்று சிரிப்புடன் சீண்ட,
“தீக்ஷி.. நான் ஒன்னும் கிட் இல்லை, வளந்துட்டேன்,...
Unakkaanavan Unakkae 14 2
“எனக்கு ஒன்னும் இல்லம்மா… பிரண்ட்ஸ் கூட வெளிய வந்தேன்… மொபைல் சைலண்;ட்ல இருந்தத கவனிக்காம விட்டுட்டேன்… சாரிமா…” என்றான் ஏ.கே குற்றவுணர்வுடன்…
“சரி அதவிடு… நீ எப்போ வீட்டுக்கு வருவ…?” என…
“அது… நான் வர...