Mallika S
Smrithiyin Manu 48
ஸ்மிரிதியின் மனு - 48
சற்றுமுன் கேள்விபட்ட சிக்கலான விஷயத்தின் பாதிப்பு எதுவுமில்லாமல் ஸ்மிரிதிக்குப் பதிலும் சொல்லாமல் அவன் ஃபோனைப் படுக்கை மீது விட்டெறிந்து விட்டு பாத் ரூமிற்கு சென்றான் மனு.
“எப்ப சொன்ன? வீட்டுக்குள்ள...
Aasaiya Kaathula Thoothuvittu 24
அத்தியாயம் – 24
யாகாஷ் காலணியை வீசி எறியாத குறையாய் கழற்றிவிட்டு அவசர அவசரமாய் உள்ளே ஓடிவந்தான்.
வந்தபின்னே தான் அவனுக்கு புரிந்தது தனுஷ் தன்னை எதற்கு அழைத்தான் என்று.
“இவன் எதுக்குடா இங்க வந்தான். கட்டில்ல...
Kaathalin Litmus Pareetchai 20
13
இது மதுவின் கல்லூரிக்காலத்தின் இரண்டாம் வருட இறுதி நேரம். முதல் வருடம் சொல்லாமல் கொள்ளாமல் சென்றுவிட்ட விருந்தாளி போல கண்மூடித்திறப்பதற்குள் வேகமாகச் சென்று விட்டாலும் இரண்டாம் வருடம் சொல்லிக்கொண்டே வரும் ராகு-கேது...
Anbum Arivum Udaithaayin 20 2 2
அவளது கிண்டல் புரிய... முகத்தில் செம்மை படர்ந்தாலுமே, "என்ன கைய பிடிச்சு இழுத்தியா?", என்று கெத்தாக அறிவழகி சொல்ல..
கலகலத்து சிரித்த சுசி, "வா வா வீட்டுக்கு வருவல்ல? அப்ப மாமா முன்னால கேக்கறேன்",...
Anbum Arivum Udaithaayin 20 2 1
ஜெய் ஸ்ரீ ராம்
அத்தியாயம் 20 பார்ட் 2
இருவரின் முடிவிலா கொடும் பாலைப் பயணம், பசுஞ்சோலையில் நிறைவுற்ற பெரு மகிழ்வின் வெளிப்பாடாய், அவர்களின் தன்னுயிர்த்தேடலாய் அமைந்த நீண்ட நெடிய முத்தம்.
மெல்ல விலகி, அறிவழகியின் முகம்...
Narungkavithai Avalo 20 2
மாலை சுபாத்ராவும், மிதுனும் கிளம்பிவிட, ஸ்ரீயும் உறங்கிவிட, ஆராதனாவை அழைத்து கொண்டு வெளியில் வந்தான் விஜய்.
பைக்கில் அவன் பின் அமர்ந்திருந்தவள், “எங்க கூட்டிட்டுப் போற விஜய்..?” என்க, “கூட்டிடா? கடத்திட்டுப் போறேன் உன்னை..”...
Narungkavithai Avalo 20 1
அத்தியாயம் 20
வைகறை பொழுதில் பட்சிகள் படபடக்கும் ஒலியும் கீச்சொலியும், ஜன்னல் தாண்டி செவிகளில் நுழைந்த போதும் அசதியில் அயர்ந்திருக்கும் உடலை அசைத்து எழ முடியவில்லை அவளால். இன்னும் விழி திறக்காது சோம்பலில் இருந்தவளுக்கு...
Varmanin Venmathi 17
17
“இப்போவும் நான் அதே தான் சொன்னேனா??” என்றான் அவளை உற்று நோக்கி. அவன் முகம் இப்போது அவளை காதலாய் பார்த்துக் கொண்டிருந்தது.
எந்த பார்வை அவனிடத்தில் இருந்து காண வேண்டும் என்று ஒரு காலத்தில்...
Unakkaanavan Unakkae 16
உனக்கானவன் உனக்கே
உன்னவன் - 16
“உன்ன இப்ப யாரு கேட்டா. அங்க பாரு ஒரு கூட்டமே வருது. இப்ப இங்க வந்து கேப்பாங்க அவர் என் மருமகன்னு அறிமுகப்படுத்துவாரு” எனவும் வேகமாக அங்கிருந்து நகர்ந்துவிட்டாள்...
Konjam Ezhisai Nee 21
கொஞ்சும் ஏழிசை நீ – 21
மதுரை விமான நிலையம், இரவு நேர விளக்குகளால் ஜொலித்துக்கொண்டு இருக்க, அதனை விட பிரகாசமாய் இருந்தது மானசாவின் முகம். காரணம் சித்திரைச் செல்வன்.
அவளை அழைத்துக்கொண்டே...
Oru Kaava(tha)lanin Kathai 30
கணவனின் ஸ்பரிஸத்தில் சற்று நேரம் அமைதியாக இருந்தவள் அவனை விலக்கி "எனக்கு என்ன பிராப்ளம் அத்வி?" என்றாள் ஹர்ஷிதா யோசனையுடன் .
எப்படி தெரிந்தது என்று அதிர்ந்து மனைவியின் முகம் பார்த்தவனை "குட்டீஸ்க்கு எந்த...
Vizhi Veppach Salanam 10
சலனம் – 10
“ஹாய் யாழிசை..!’’ தன் முன்பு கேட்ட குரலில் இசை நிமிர்ந்து பார்த்தாள். அங்கே புன்னகை மன்னனாய் ரியாஸ் நின்றுக் கொண்டிருந்தான். யாரோ என்ற குழப்பத்தில் சுருங்கிய முன் நெற்றி விரிய,...
Enthan Kaathal Neethaanae 5
எந்தன் காதல் நீதானே
அத்தியாயம் 5
ஜெய் மட்டும் வர... “எங்கே உன் அம்மாவும் தங்கையும் என ராஜகோபால் கேட்க,
அதற்குப் பதில் சொல்லாமல், “பாட்டி எங்க?” என ராஜ் அவரைக் கேட்க,
“உங்க அத்தை வீட்டுக்குத்தான் போயிருக்காங்க.”...
Unakkaanavan Unakkae 14
உனக்கானவன் உனக்கே
உன்னவன் - 14
உன் உண்மைகள் என்னை உடைத்தெறிவதற்கு
பதிலாக ஊமையாக்குவதும் ஏனடி என் சகியே……
நீ மட்டுமே பேச வேண்டும்…
நான் உன் பின் உன் அறனாக நிற்க வேண்டும்….
அதற்கொரு வாய்ப்பைத் தருவாயா சகியே…!!!
“நாளைக்கு...
Konjam Kaathalum Konjam Seendalum 7 2
"இது என்ன கும்பலா வந்துருக்காங்க? அவர் ஒருத்தர் தான வருவேன்னு சொன்னார்", என்று நினைத்து கொண்டிருக்கும் போதே அங்கு வந்த தேவகி "சத்யா வீட்ல இருந்தா வந்துருக்கீங்க? உள்ள வாங்க. உங்களை பாத்ததுல...
Konjam Kaathalum Konjam Seendalum 7 1
அத்தியாயம் 7
நீ என் அருகில்
இருக்கும் ஒவ்வொரு
நொடியும் என் உயிரை
பரிசிக்கிறது உன் வாசனை!!!
சிரித்து கொண்டே அறைக்கு வந்தான் கார்த்திக். அவனுக்கு எல்லாமே கனவு போல இருந்தது. ஒரே நாளில் கல்யாணம் வரை முடிவானது பிரமிப்பாக இருந்தது.
அவனுடைய...
Aasaiya Kaathula Thoothu Vittu 23
அத்தியாயம் – 23
“என்னம்மா சொல்றே?? நீ என் கூட வர்றியா?? புரிஞ்சு தான் பேசறியாம்மா. இங்க தேவா தனியா இருப்பான்ம்மா. நான் என்ன அங்கவே செட்டில் ஆகப்போறேன்னா சொல்றேன்”
“ஒரு வருஷத்துல திரும்பி வந்திடுவேன்ம்மா”...
Theeraa Kaathal Thee 7 1
தீரா காதல் தீ 7
“தீக்ஷி.. எங்க இருக்க நீ..? இன்னும் காலேஜ் முடியலையா உனக்கு..?” என்று காலேஜ் முடிந்து மகள் வரும் நேரம் கடந்தும் வராமல் இருக்கும் மகளுக்கு போன் செய்து கேட்டார்...
Theeraa Kaathal Thee 7 2
அவர்களின் திகில் பார்வையில் தன் முகத்தை சுற்றியிருந்த மப்ளரை கழட்டிய அந்த புதியவனின் முகத்தை நன்றாக பார்த்தவர்கள், “சின்ன மாமா..” என்று ஒரு சேர கூவினார்கள். விஸ்வஜித்தின் வீட்டில் இருந்த அவனின் குடும்ப...
Varmanin Venmathi 16
16
“ஏன் மாமா அதுக்கும் அவங்க சம்மதிக்க மாட்டாங்களா??”
“தெரியலை மதி...” என்றவனின் குரலில் வேதனையின் சாயல்.
“மதி நமக்கு இப்போ நேரமில்லை, சீக்கிரம் போய் அவளை பார்க்கணும்... போகலாமா??”
“கண்டிப்பா மாமா...”
“ஆனா வீட்டில என்ன சொல்றது மதி??”
“நீங்க...