Mallika S
Enthan Kaathal Neethaanae 23 1
எந்தன் காதல் நீதானே
அத்தியாயம் 23
மதிய உணவை உண்டுவிட்டுக் கற்பகம் ஹாலில் இருந்த சோபாவில் படுத்துக்கொள்ள, மணமக்கள் எந்த நேரத்திலும் வருவார்கள் என்பதால் வெண்ணிலா வீட்டை ஒதுங்க வைத்து கூட்டி முடித்தவள், தானும் முகம்...
Enthan Kaathal Neethaanae 23 2
கைப்பேசியை லாக் போட்டு வைத்திருந்தாள். இதைப் பாருடா என ஜெய் யஸ்வந்திடம் கொடுத்து விட்டு, கட்டிலில் ராதிகாவின் அருகே உட்கார்ந்தவன், ராதிகாவை எழுப்ப... அவள் எரிச்சலில் உச் என்றாள்.
“செல்லை லாக் பண்ணாதேன்னு சொல்லி...
Naayaganin Naayagi 18 2
இந்த காரணத்தை ஜெய் மறுப்பான் என்று தெரிந்தே குருமூர்த்தி தன் வாதத்தை முன் வைத்தான்.
“இல்ல கண்டிப்பா அப்படி இல்ல.. தெரிந்தால் பிரச்சனை ஆகி விடும். அதனால ஆண் வாரிசு இல்லாத வசதியிலும், ...
Nayanthol Kannae 19 2
“ஏன் இப்படி சொல்றே சனா?? உனக்கு நான் இருக்கேன்”
“இப்போ நீங்க இருக்கீங்க. அப்போ அந்த வயசுல நான் எங்கம்மாவை எவ்வளவு தேடினேன் தெரியுமா” என்றவள் விசும்பலுடன் பேசினாள்.
“நயன் எப்பவும் அப்பா பொண்ணு. ஆனா...
Nayanthol Kannae 19 1
19
வகுப்பறையில் கூட அவளால் பாடத்தை இயல்பாய் கவனிக்க முடியவில்லை. எங்கே மாலையில் அவர்களை மீண்டும் பார்த்துவிடுவோமோ என்ன சொல்வார்களோ என்ற எண்ணமே தலைத்தூக்கி நின்றது.
அவளை ஆர்வமாய் பார்த்தவர்களிடமோ அவளுடன் பேச முயன்ற அருகமர்ந்த...
Nishaptha Paashaigal 30 1
அத்தியாயம் – 30
ரிசப்ஷன் முடிந்து வீடு திரும்பிய சுந்தரம் கட்டிலில் அமர்ந்து ஓய்வெடுத்துக் கொண்டிருக்க சகுந்தலா பாத்ரூமில் இருந்தார்.
“ஆன்ட்டி...” சாத்தியிருந்த கதவின் வெளியே வானதியின் குரலைத் தொடர்ந்து மெதுவாய் கதவு தட்டப்பட்டது.
“சும்மா தான்...
Nishaptha Paashaigal 30 2
“ம்ம்... எஸ் டாக்டர்... எங்க மூத்த பையனைப் பத்தி அவளுக்கு ரொம்ப கவலை... இப்பக் கூட அவனைப் பத்தி பேசிட்டு இருக்கும்போது தான் இப்படி ஆச்சு...”
“ம்ம்... ஐ தின்க் பானிக் அட்டாக் ஆக...
Sirpamum Aval Sirpiyum Aval 13
சுதாவுக்கு இன்ஜினியரிங் முடித்தவுடன் ஒரு நல்ல கம்பெனியில் வேலை கிடைத்தது. வேலைக்கு சேர்ந்து ஒரு வருடமும் ஆகிவிட்டது. கவிக்கு எப்போதும் காலாவதியாகாத ஏ.டி.யம் கார்ட் அவள். கவி நல்ல சாப்பாட்டு பிரியை. மதுரையின்...
Kalainthu Pogum Megamae 3 2
“சொல்லு மா, என்ன செய்யணும்?”
“எனக்கு ஏதாவது ஆயிட்டா.....”
“அதெல்லாம் ஒண்ணும் ஆகாது”
“ஒரு வேளை ஏதாவது ஆயிட்டா, என்னோட மகனுக்காக நீங்க வேற கல்யாணம் பண்ணிக்கணும் அத்தான்”
“பிரேமா”, என்று அவன் அவளை அதட்ட “என்னை திட்டாதீங்க...
Kalainthu Pogum Megamae 3 1
அத்தியாயம் 3
உன்னில் என்னைத்
தொலைத்த தருணங்கள்
அனைத்தும் கலைந்து
போன மேகங்களாகின!!!
“என்ன இவன் இப்படி சொல்றான்? அப்புறம் அத்தை எதுக்கு அவ ஊருக்கு போயிருக்கான்னு சொன்னாங்க?”, என்று எண்ணிய வாசு “அவளுக்கு காச்சல் வந்ததுன்னு சொன்னாங்க டா....
Ora vizhi parvaiyil 8
கல்யாணம் முடிந்து அனைவரும் முருகன் சன்னதிக்கு சென்றனர்...... அங்கு முருகன் சன்னதியில் கண் மூடி இருந்த தீக்ஷி "என் மனசுல இருக்குற கோபம், அவரை காயப்படுத்திர கூடாது முருகா" என வேண்ட.....
...
Thavani Kudai Pidippaayaa 17
குடை 17:
“என்னாச்சு ரேகா..? ஏன் தனியா வந்து உட்கார்ந்திருக்க..?” என்றார் சிவகாமி.
“இத்தனை வருஷம் கழிச்சு, இவனுக்கு எங்க இருந்து வந்தது பாசம்..? இத்தனை நாள் நாம எங்க இருக்கோம்.. இருக்கோமா, இல்லையா? அப்படின்னு...
Nishaptha Paashaigal 29 2
அத்தியாயம் – 29
சாப்பிட்டு முடித்த குந்தவை, “எனக்கு எழுதற வேலை இருக்கு... நீ அண்ணாக்கு தோசை ஊத்திக் கொடுத்திடு... நான் ரூமுக்குப் போறேன்...” என்று நழுவிவிட்டாள்.
அருளிடம் வந்த வானதி, “தோசை ஊத்தட்டுமா...” என்று...
Nishaptha Paashaigal 29 1
“விக்ரம் வெட்ஸ் சோபியா சிங்” என்ற பெரிய பேனர் மணமக்களின் புன்னகைப் புகைப்படத்தைத் தாங்கி நிற்க கண் சிமிட்டும் நட்சத்திரங்களாய் அதைச் சுற்றிலும் சிணுங்கி சிணுங்கி எரிந்து கொண்டிருந்தது சீரியல் பல்புகள்.
அங்கங்கே அழகான...
Madavaral In Thunai 11 2
“ஏய் என்ன??”
“என்ன??” என்றான் அவனும் விடாது.
“இது என் வீடு...”
“அதுக்கு...”
“என்னை நீ மிரட்டறியா??”
“அந்த சம்பவம் எப்போ நடந்துச்சு??”
“என்ன நக்கல் பண்றியா??”
“நீலா” என்று வந்தாள் சினமிகா.
“நீ எதுக்கு எங்களுக்கு நடுவுல வர்றே என்ன வேணும் உனக்கு??”
“உனக்கு...
Madavaral In Thunai 11 1
11
நல்ல உறக்கத்தில் இருந்தாள் சினமிகா. அவளை யாரோ எழுப்புவது போல தோன்ற கண் விழித்தவளை வரவேற்றது எப்பவும் போல பைரவரே.
அவர் ஏதோ அவளிடம் சொல்ல நினைப்பது போல தோன்றியது அவளுக்கு அவரின் கண்களையே...
Ora vizhi parvaiyil 7
"அழகிய இளங்காலை பொழுதில் காலை கதிரவன் தன் வேலையை செவ்வென செய்ய..... ஜானகி அம்மாளும் சத்தியவேலும் சோபாவில் அமர்ந்திருக்க".....
...
Nenjam Niraiyuthae 12
“வாசு...சின்ன ராசா...வா வந்து இந்த பூண்டு தோல நீக்கி தாயேன்.” என சுந்தரி ஆச்சி வாசுவை அழைத்து கொண்டிருந்தார். அவன் பின்கட்டில் தண்ணி தொட்டிக்குள் அமர்ந்து கழுவி கொண்டிருந்தான்.
“நான் வேலையா இருக்கேன் ஆச்சி,...
Nishabtha Paashaigal 28
அத்தியாயம் – 28
நாட்கள் அதன் பாட்டில் நகரத் தொடங்க ஜெயந்தியின் கிளினிக்கிற்கு வேலைக்குப் போய்க் கொண்டிருந்தாள் வானதி. அதபால் அருள், வானதியின் சந்திப்பு அவ்வப்போது வெளியே தொடர்ந்து கொண்டிருந்தது.
குந்தவை கல்லூரிப் பாடத்தோடு, தேவ்...
Nayanthol Kannae 18 2
“இவன் சொல்றதை நம்பாதீங்க. இவன் என்கிட்ட தப்பா பேசறான்” என்றாள் உடைந்த குரலில்.
அவள் கையை ஆதரவாய் பிடித்துக்கொண்ட ஆதி மற்றவனை பார்த்து “யார் நீ??” என்றான்.
“அதான் சொன்னேன்ல இவளோட ஆளுன்னு” என்று மீண்டும்...